அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க. முடிஞ்சவரை எல்லாருக்கும் நன்மை செய்வோம் ❤❤🇮🇳🇮🇳
@immanuvelrajraj9239
2 жыл бұрын
Good
@sriathilakshmijothidam2502
2 жыл бұрын
Fact
@radhikaanitha9047
2 жыл бұрын
Good
@santhosh-h
2 жыл бұрын
ஆம்
@karthikap4818
2 жыл бұрын
🙂
@vigneshaksvtss421
2 жыл бұрын
குடையை பெற்றவுடன் எவ்வளவு மகிழ்ச்சி அந்த சிறுவனின் முகத்தில்🥰🥰🥰😍 குடையை அந்த சிறுவனுக்கு அளித்த தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
@sarvesh6
2 жыл бұрын
Unmai tan bro.same mind
@periyarmurthymorrthy3211
2 жыл бұрын
இவர் தான் கொடைவல்லல்
@gopikrishnan-artandculture8293
2 жыл бұрын
💞அன்பு love is life painkiller
@balakannan8567
2 жыл бұрын
😥😥😥
@ramanathanramanathan5201
2 жыл бұрын
குடையை வாங்கியதும் பையன் சிரிப்பு. அதுவே உதவி செய்தவர்க்கான வெகுமதி.இதைக்கேட்டு வாங்க😀😀😀😀😀😀😀😀
@venkateswaranramanathan4284
Жыл бұрын
அந்த குழந்தைக்கு உதவி செய்த முகம் தெரியாத நபருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை கண்ணீருடன்(ஆனந்தக் கண்ணீருடன்) தெரிவிக்கிறேன்.
@pinkycorn5745
2 жыл бұрын
அந்த பிஞ்சுக்குழந்தையின் குடும்ப நிலை மாறி சீக்கிரமாக அவன் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் இறைவா 🙏
@vasanthakokila4440
Жыл бұрын
Sivaappa please help this child appa 🙏🙏🙏🙏🙏
@mathankumar2997
2 жыл бұрын
அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பதும் காதல் தான் 😻
@nandhininandhini1303
2 жыл бұрын
100 percent true sir
@eelamtamil9348
2 жыл бұрын
👌👌🙏🙏🙏🙏
@vishnubarathi2020
2 жыл бұрын
Well said
@ushaep2078
2 жыл бұрын
Super and true line
@radhikaanitha9047
2 жыл бұрын
True
@kumaravelarumugam7841
2 жыл бұрын
இது போன்ற மனிதர்களின் மனிதநேயத்தை வெளிக்காட்டும் விதமாகவே மழை மண்ணை தொடுகிறது... இந்த மனிதனோ மக்கள் மனதை தொட்டு விட்டார்...
@navaneethann1094
2 жыл бұрын
Some times god alive
@sayyedmohd2795
2 жыл бұрын
Mohdsayyed
@PavithraPavi-wi2ub
2 жыл бұрын
@@sayyedmohd2795 kfffg
@stephenjute9762
2 жыл бұрын
👍 அருமையான பதிவு .🦋
@shaliniraman1675
2 жыл бұрын
Excellent soniga
@SureshKumar-by2um
2 жыл бұрын
மனிதநேயம் இதர்க்கு ஒரு உதாரணம். முகம் தெரியாத அந்த சிறுவனுக்கு உதவி செய்த, முகம் காட்டாதா அந்த நல்ல மனிதருக்கும், இதை பதிவிட்ட நல் உள்ளங்களுக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றி.
@ShanmugaSundaram-py3gv
Жыл бұрын
உயர்ந்த மனிதன்...... ஏழைகளின் உணர்வுகளை புரிந்த, அனுபவித்து வாழ்வில் முன்னேறுயவர், இன்னும் அவர் உயர்வார்...... வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹.
அந்த(ஏழை)குழந்தையின் சிரிப்பில் இறைவனை கண்டேன். அந்த மனிதருக்கு கடவுளின் ஆசி என்றும் இருக்கும்
@dr.akashray3015
2 жыл бұрын
பிறருக்கு உதவும் பொழுது அது கடவுளுக்கு உதவுவது போன்றது அதனால் அவர்கள் முகத்தில் கடவுளின் முகத்தை பார்ப்பீர்கள் 💖
@arulmurugan8904
2 жыл бұрын
NHL
@i_an_idiot
2 жыл бұрын
Kadavul epudi irunthar😂😂😂
@kadirvelmevani6179
2 жыл бұрын
அப்படியே ஆகட்டும் ஆமென் ஆமின்..
@ravir6052
Жыл бұрын
இந்த நல்ல மனிதர் நூறாண்டு காலம் வாழ வாழ்த்தும் இந்த இந்த அன்பு சகோதரனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களைப் போன்றவர்களால் தான் இன்னும் மழை பொழிய நாடு நலமுடன் வாழ உங்களால்தான் முடிகிறது நன்றி சார்
@shyjinmcm7581
2 жыл бұрын
அக்குழந்தையின் சிரிப்பில் ஆயிரம் பாடங்கள் கற்றுக் கொள்ளலாம். மனித நேயம் உண்டு என்பதற்க்கு இந்த காணொளி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு...
@padmapriyapadmapriya9004
2 жыл бұрын
உதவி செய்த அந்த மனிதர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்... 🙏🙏
@vasanthakokila4440
Жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏 🙏
@muthumuthu8592
Жыл бұрын
👌👌
@mrsThangamaniRajendran839
Жыл бұрын
👌🤗🙏
@mariyamayesha9470
2 жыл бұрын
இறக்கப் பிறந்த நாம் இறக்கும் வரை இரக்கத்தோடு வாழ்வோம்♥️
@indhumona4143
2 жыл бұрын
Nice line I love it
@myfavkps2672
2 жыл бұрын
I like this line
@hearthackerqueen8390
2 жыл бұрын
உங்கள் வரிகள் அருமை சகோதரி...👌👍🏾👏👏
@sowmiyamano9883
2 жыл бұрын
@@hearthackerqueen8390 Mother theraza lines.....
@hearthackerqueen8390
2 жыл бұрын
@@sowmiyamano9883 👍🏾😊
@imrankhan-yx3rm
2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ........ இவரை போன்று நாமும் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யலாம்..... 💐💐
@jegadeeshwarant2973
2 жыл бұрын
❤️❤️இனம் என பிரிந்தது போதும் மதம் என பிரிந்தது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும்❤️❤️
@rajanbrothers9150
2 жыл бұрын
❇️ மனிதநேயமிக்க இந்த செயலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் உங்கள் சேவை தொடர மனதார வாழ்த்துகிறோம் 💐
சினிமாவிலும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருககின்றனர் சகோதரா
@ariputhiran1576
2 жыл бұрын
மனிதர்கள் இன்னும் இங்கே வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். வாழ்க.
@sudalaiganesan5369
2 жыл бұрын
அந்த சிறுவனுக்கு உதவி செய்து ஊக்குவித்து மகிழ்ச்சி அடைய செய்தமைக்கு நன்றி 🙏🙏🙏.. இன்னும் இது போல் பல உதவிகள் செய்ய வேண்டும்....
@racopc9316
2 жыл бұрын
மனிதனாக பிறபது சாபம் சார். எல்லாருக்கும் உதவி செய்யுங்க 🙏🙏🙏🙏
@ranjitha9174
2 жыл бұрын
இந்த வயதில் எவ்வளவு குடும்ப பொறுப்புடன் இருக்க டா தம்பி உன் எதிர்காலம் நல்லா இருக்கனும் ,மற்றும் நீங்கள் கடவுள் நண்பரே🙏🙏🙏💚💚💚💚💚💚
@mohamedanees8577
2 жыл бұрын
உதவியைப் பெற்ற அச்சிறுவனின் சிரிப்பிற்க்கு ஈடு இனை இல்லை. குடை குடுத்து உதவிய நண்பர்ககு எண்ணற்ற வாழ்த்துக்கள். 🌹🌹🌹
@abiabish8196
2 жыл бұрын
உண்மையில் அவர் தான் அன்னை தெரேசா வின் மறு பிறவி 👌👌👌👌💯👍👍👍💯
@palanimalai6932
Жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் உதவிய நல்ல உள்ளத்தை பாராட்டுவதோடு கானொளியை பார்த்தவர்களின் பாராட்டு அதைவிட அருமை
@anandRaj-bz1qm
2 жыл бұрын
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்கிறவன் கடவுளுக்கு உதவி செய்வதுபோல்🙏🙏🙏🙏💪💪💪
@arumugammurugan5938
2 жыл бұрын
மிக்க நன்றி அந்த மனிதனுக்கு🙏😣🙏 அந்த இறைவன் உங்களுக்கு எப்பவும் துணைய இருக்கனும் 😟🙏🙏🙏
@rajk8336
2 жыл бұрын
Really great
@sivaganeshm2978
2 жыл бұрын
இந்த சிறுவனின் நிலை தான் உண்மை இந்தியா வின் நிலை. ஆட்சியாளர்கள் புரிந்து நடப்பார்கள் என இறைவனை வேண்டுகிறேன்.
@karthikeyenkarthi6895
Жыл бұрын
அந்தச் சிறுவன் எவ்வளவு வறுமையில் இருந்தால் இப்படி ஒரு கொட்டும் மழையில் தனது பணியை செய்திருப்பான் அவன் மழையில் நனையாமல் இருந்தும் அவனுக்கு கூரிய அறிவுரைகளும் எல்லாம் சிறப்பு அந்த சிறுவன் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று நல்லபடி வாழ வேண்டும் உங்களுடைய ஆசிர்வாதம் அவனுக்கு வேண்டும் அனைவருடைய ஆசீர்வாதம் வேண்டும் உங்கள் பதிவு சிறப்புடையது வாழட்டும் மனிதநேயம் வாழ்க வளர்க ஓங்குக உயர்வு வாழ்த்துக்கள்
@TN29_BOYS
2 жыл бұрын
நீங்க தான் மனுசன் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@thirumurugan9686
2 жыл бұрын
நல்ல மனித தெய்வங்கள் மண்ணில் வாழ்தால்தான் மழை பெய்கிறது மழைக்கு 🌂🌂🌂 தம்பிக்கு வழங்கிய மாமனிதருக்கு மிக்க நன்றி🙏💕 பல்லாண்டு வாழ்க🙏
@karthigadevi1839
2 жыл бұрын
1.00 that smile 💫❤️ ...... priceless ❤️😍😘
@velavastudio5711
Жыл бұрын
🙏இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே 🙏வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் 🙏
@sheelamalliga8429
2 жыл бұрын
முகம் தெரியாத அந்த நபரோடா மனிதநேயத்தை பார்க்க சந்தோஷமா இருக்கு அதேசமயம் நம்ம நாட்டுல இன்னும் இந்தமாரி குழந்தைகள் ஏழ்மைல வாழ்றத பாக்கும்போது வருத்தமாவும் இருக்கு🖤
@mlf_mk3073
2 жыл бұрын
இந்த மாதிரி இருக்கும் குழந்தைகளை நம் அன்பை காட்ட வேண்டும் அவர்களிடம் நல்லது செய்பவர்கள் நல்லா இருப்பார்கள்
@stalinkaliyamoorthy1053
2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணமுடியும் என்பது இதுதான் ...... முல்லைக்கு தேர் கொடுத்தான் ஒரு மன்னன். இந்த பிள்ளைக்கு குடை கொடுத்தான் இந்த மனிதன் . வாழ்க வளமுடன்
@sudharshanaf1215
Жыл бұрын
I am emotional now... Hats off to that gentleman who helped the kid... There are lot of kids like this boy out there... Though we might not be able to help them fully, any simple help like this that we can do go a long way...
@ramarramar9733
2 жыл бұрын
இதான் மனித நேயம்.... கடவுள் எப்போதும் மனித உருவமாகவே இருக்கிறார்.....
@cute_girl_3843
2 жыл бұрын
Irravan manitha rupathil illa annal irrvanin unmaiyana adaiyanaga irrkalam
@vasanthakokila4440
Жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏 🙏
@pramilayobu3778
Жыл бұрын
@@vasanthakokila4440 yellathukum kadauvl nu soldringa edhanala than endha manithargel mela ennum kovam adhigamaguthu srimathi pappaku yeppo varuvar kadauvl
@DINESHKUMAR-kx4xp
2 жыл бұрын
காரில் இருக்கும் இவர் தான் கடவுளுக்கு சமமானவர். Thank you Brother
@God-dc2jy
2 жыл бұрын
God people same ila apdi sollatha pa God people epavum onnu aaka mudiyathu
@savithrinadaraja2448
2 жыл бұрын
நல்ல மனம் படைத்த இந்த மனித நேய உள்ளவருக்கு என் மனமார்ந்த நன்றி.
@KathirvelThoughts
Жыл бұрын
கடவுள் மனித ரூபத்தில் செய்யவேண்டிய உதவிகளை செய்துகொண்டே இருப்பார்..இவ்வுதவியை செய்த அவர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு...ஓம் நமசிவாய...
@mahalakshmim1520
Жыл бұрын
இன்னும் சில நல்ல மனிதர்கள் இங்கு இருக்கிறார்கள் வாழ்த்துகள்
@abdulam8246
2 жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் சார் நீங்க நல்லா இருக்கணும் உங்க குடும்பம் உங்கள் வம்சம் அனைத்தும் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@Samsvlog1974
2 жыл бұрын
கண்கள் கலங்குகிறது. குடை தந்த மனிதருக்கு என்னுடைய நன்றிகள்.🙏
@panneerselvams3283
Жыл бұрын
நல்லவர் செய்த செயலை மனதார வாழ்த்துகிறேன்...!
@tamilmanirj
2 жыл бұрын
கொடுப்பது சிறிதென்று தயங்காதே... பெறுபவர்க்கு அது பெரிது... 🙏🙏👏👏👏
@vicksimpson3402
2 жыл бұрын
கடவுள் அந்த நல்ல மனிதனை நிச்சயமாக ஆசிர்வதிப்பார்.
@DuraiRaj-ve2jv
2 жыл бұрын
மனித நேயம் மிக்க தங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம்
@meenameenatchi5027
Жыл бұрын
இதுதான் கடவுள் சொல்லும் உண்மையான காதல், அன்பு 👌👌👌
@ranganathanriyaz5798
2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் நண்பா.. தங்களை தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடன்...
@logusuryag1002
2 жыл бұрын
குடையை அளித்து உணவையும் கொடுத்து சென்ற நீங்கள் வாழும் கடவுள். உங்களை போன்றவர்கள் இருப்பதனால் தான் இன்னும் இந்த உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது அய்யா
@bremasenque2245
Жыл бұрын
😁😁😁😁😁😁
@chinnakr2852
2 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள் 🙏
@psr5099
Жыл бұрын
பாராட்டுகள்.மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.காலத்தினால் செய்த உதவி.வாழ்க வளமுடன்.
@vigashharanvigash6187
2 жыл бұрын
மனிதம் சிலர் நெஞ்சில் வாழ்கிறதுகல்நெஞ்சம் மத்தியிலும் வாழ்க தலைவா👌🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
@prabhakaran3466
2 жыл бұрын
Kirsna manitha vadivil neeiya jai kirsna
@dahsinamoorthiparvathi4017
2 жыл бұрын
குடையை வாங்கிய பொழுது அவன் முகத்தில் தெரிந்த சந்தோசம் என் கடந்த காலத்தை நினைவு படுத்தியது
@kumarv9932
Жыл бұрын
நல்லா குணம் கொண்ட மனிதர் சிலர் இருப்பதாழ்தல் இன்னும் இந்த உலகம் அழியாமல் இருக்கு 🙏
@sanmugarasaarulraj6671
Жыл бұрын
குடையை பெற்றவுடன் சிறுவன் மனதில் ஏற்பட்ட சந்தோஷத்தை சொல்ல வார்தைகள் இல்லை. சரியான நேரத்தில் உதவுவது என்பது இதுதான். என்இதயம் கனிந்த நன்றிகள்.
@harisheshwin4579
2 жыл бұрын
ஐயா வணக்கம். தங்களும் உமது மக்களும் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
@abbasabubakkar7887
2 жыл бұрын
இதுபோன்ற மனிதர்களால்தான் இவ்வுலகம் இன்னும் இயங்குகிறது
@pinkycorn5745
2 жыл бұрын
பணம் கொடுத்திருந்தால் கூட அந்த புண்ணகையைக் கண்டிருக்க முடியாது.... சரியான தானம் கேட்காமலே சரியான தேவையை அறிந்து தருவது. அவர் நன்றாக வாழ்ந்து இன்னும் இது போல பல உதவிகள் செய்ய வேண்டும் இறைவா... 💕
@manikandanchnnathambi6703
Жыл бұрын
முகம்தெரியமல்உதவிசெய்த.மனிதருக்கு.எனது.பாரட்டுகள்
@shehanaummuiman4738
2 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் நல்ல உள்ளம் அந்த சிறுவனின் புண்னகையில் தெறிகிறது வாழ்த்துகள்!!
@chandranm3993
2 жыл бұрын
நீங்கள் முகம் காட்டவில்லை ஆனாலும் சிறுவன் முகத்தில் கண்டோம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது மூத்தோர் சொல்
@ijasijad4851
2 жыл бұрын
அடுத்தவவர்கு தெரிய செய்வதால் எவ்வித பயனும் கிடையாது.ஆனால் செய்த செயலுக்கு உளப்பூர்வமான நன்றிகள்
@Bala-pd8sv
2 жыл бұрын
Avar face kaatala ji
@anujathileepan961
2 жыл бұрын
Ila itha Parthavathu silar maralam ilaya...
@durga3756
2 жыл бұрын
@@anujathileepan961 ama correct
@theshni18
2 жыл бұрын
Neenga anga irundhurundha kudai kuduthurepagala.. but idha parthadhum paratta varegala.. idhuku apram unga manasulaiyum ivangala pola yaraiyachum partha thonum edho nambalala mudinjadha pannalamey nu adhuku dha sir share pandradhu... oru vela idha perumaikaga potarunu neenga feel panna ok.. idhu pola perumaikavadhu idhu madhiri kashta paduravagaluku help kedaikum la... ipo ulla ulagathula aduthavangaluku therira madhiri dha sir seiyanum ... apo dha inum 10 perukachum help pannanum nu thonum .. adhula 5 perukachum help kedaikum... mudinja like panuga , share panuga 4 peru parkatum help panatum... adha vitutu yen video edutha, social media la poduranu ..... help pandravagala kutham solla varadhega...
@anujathileepan961
2 жыл бұрын
@@durga3756 😊
@blogtamiza
2 жыл бұрын
❤️அந்த மனசு தான் சார் கடவுள்..🙏
@udayasooriyan191
2 жыл бұрын
சத்தியமா சொல்ரன் என் மூத்த மகன் போல் இருக்கார் என் இதயம் ஒரு நிமிடம் ஆடி விட்டது கடவுளே அந்த குழந்தைக்கு நல்வழி காட்டு இறைவா
@arokiysamyarokiysamy1536
2 жыл бұрын
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தான் பெரிய சந்தோசம் கடவுள் கொடுத்த பெரிய செல்வம் இரக்ககுணம் மட்டும்தான் அதுதான் மனநிறைவும் கூட
@user-gu6lj2tu4p
2 жыл бұрын
இது போன்ற நல்ல உள்ளம் படைத்த மணிதர்கள் வாழ வேண்டும் பல்லாண்டு வாழ்த்துக்கள்
@jacob1319
Жыл бұрын
😭 அந்த சிறுவனின் சிரிப்பு, என் இருதயத்தில் ஆனந்த 😢
@Shanthi_Rajoo
2 жыл бұрын
Hope this day the boy never ever forget in he life n he must remembering that man in his future too. Tq very much to the gentleman May God Bless You And Your Family Too👍❤😘😢🙏🙏🙏🙏
@drmorvin2455
2 жыл бұрын
18 வயதிற்கு கீழ் இவ்வாறு பணி செய்பவர்களை அரசாங்கம் கண்டு தக்க உதவி செய்ய வேண்டும்.இந்த நிலை இனி மாற வேண்டும்...இது போன்ற சிறுவனுக்கு விடியல் வேண்டும்
@gowrisangar536
2 жыл бұрын
Aama intha govt pudunkum
@gowrisangar536
2 жыл бұрын
Intha kid ah ippadi akkunathe anthe system than ya
@gowrisangar536
2 жыл бұрын
I mean kodaiya pudinki avana School ku anupum. Namma govt. D
@ramaswamyhm4708
2 жыл бұрын
ஏழையின் சிறுவனின் சிரிப்பில் இறைவன் தெரிந்தான் நன்றி சார்
@elangob9365
2 жыл бұрын
True sir
@tamilselvant8298
Жыл бұрын
முகம் தெரியத அவருக்கு வாழ்த்துக்கள் நீங்கள் செய்த உதவியால் அந்த சிறுவன் ஒரு 25 வருடத்தில் நாடு மதிக்கும் ஒருவனாக வருவான் உங்களையும் தேடி வருவான் சிறுவர்களை நல்வழிபடுத்துங்கள் இல்லையின சிறு உதவி அவர்களுடைய பாதையை நல்வழிபடுத்துங்கள் இந்த சிறுவனைபோல் நிறையபேர் உள்ளனர் மனதால் நினைத்தல் நிறைய அப்துல்காலம் போன்ற நல்லவர்கள் உதயமாகாட்டும்
@user-iw8yo7hx3x
2 жыл бұрын
உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள் நோய்நொடி இல்லாத சந்தோசமான வாழ்க்கையை தருவான் வாழ்க வளமுடன்
@minnucreations5930
2 жыл бұрын
இன்னும் நிறைய உதவிகள் கிடைத்து மேன்மேலும் உயரனும் தம்பி நீங்க வாழ்த்துக்கள் Thanks god
@balasubramanianarumugam2654
2 жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல மனம் படைத்த மனிதருக்கு வாழ்க வளமுடன் 🙏
@sundarekambaram8792
Жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை கான்கிறார் அந்த நல்ல மனிதர் 🙏
@PuthirVanam4U
2 жыл бұрын
அந்தப் புண்ணியவானுக்கு வாழ்த்தும், நன்றியும். அந்தக் குழந்தை நல்ல கல்வி பெற்று உயர.என். பிரார்த்தனைகள்.
@rajivr526
2 жыл бұрын
ஐயா நீங்கள் நன்றாக இருப்பிர்கள் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@neetumarshall266
2 жыл бұрын
Their childhood days should be filled with Joy and happiness but when seeing these children suffering it really pains.
@vinoammu895
2 жыл бұрын
இந்த மாதிரி மனிதர்கள் இருப்பதால் தான் நாட்டில் அப்ப அப்ப மழை பெய்து என்ற பழமொழி ஞாபகம் வருகிறது.அது உன்மை தான்
@user-mh1yw7zh8q
Жыл бұрын
இவர் தான் மனிதர் அதாவது மனித வடிவில் வந்த கடவுள். வாழ்க இவரும், இவர் குடும்பத்தாரும் பல்லாண்டு (நோய் நொடி இன்றி)!!
@Siva_Srinivasan
2 жыл бұрын
Literally cried!!Still humanity is exist.
@francisiraj7315
2 жыл бұрын
மனித நேயமிக்க செயல்.பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்.
@TamilSelvan-fn9db
2 жыл бұрын
தமிழ் நாட்டில் உணவுக்கே வழியில்லாமல் ஒரு சிறுவன் படிக்கும் வயதில் பணிசெய்கிறேன்...தன் சொந்தகுடிகளுக்கே உணவே அளிக்க முடியாத நிலை.. சோற்றுக்கே வழியில்லை...இதையெல்லாம் இந்த ஆட்சியாளர்கள் பார்க்கிறார்களா இல்லையா...இதை எல்லாம் பார்த்தும் வளர்ச்சி என்று பேச எப்படி உங்களுக்கெல்லாம் மனசு வருகிறது... உதவிய மனிதகடவுளுக்கு அன்புகலந்த நன்றி...
@sugunavelu6115
2 жыл бұрын
Couldn't stop my tears.... Be kind to one another nothing we gona take from hear... Such loveable person and thank you for your kind act love you brother 😊😊
@buela1200
2 жыл бұрын
When I watch this video.i can't control my tears😭😭
@abishekr6522
2 жыл бұрын
😍🥰🥰🥰
@Sollaveailla7
2 жыл бұрын
Me to.. Now i am also selling snacks items in street 🥺
@sweetshal4011
2 жыл бұрын
Mee too 😭😭
@i_an_idiot
2 жыл бұрын
Vera try pannu
@neeluneelufar8476
2 жыл бұрын
Me to😭😭😭
@hadeenanueditz1730
2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா ....🙏🏻🙏🏻💐💐உங்களின் குடும்பம் எல்லாமும் பெற்று நன்றாக இருக்க வேண்டும் கடவுளை வேண்டுகிறேன்..🙏🏻🙏🏻...
Пікірлер: 3,6 М.