நாங்கள் இறைவனிடம் கெஞ்சுகிறோம் எங்கள் தம்பி நீதியுடன் வெற்றியுடன் திரும்பி வருவார் வரவேண்டும்
@user-ou1fp7hb7w
Ай бұрын
❤❤❤❤😢😢😢😢😢நீதி இறந்து நீண்டகாலம் ஆகிவிட்டது மாபியாக்களுக்கு நீதி மக்களுக்கு மிஞ்சுவது கண்ணீர் மட்டுமே
@nikshannikshan67
Ай бұрын
இதை அங்கு போய் சொல்லுங்கள் சிறப்பு பரிசு கிடைக்கும்
@ratnarajahsundararajah2824
Ай бұрын
Really true
@sumathykathiravelu4303
Ай бұрын
தம்பி அர்ச்சுனா நீ சிறையை வென்றுவருவாய் உனக்காக உன் உறவுகள் உன் வருகைக்காக கடவுளை வேண்டி கண்ணீருடன் காத்திருக்கிறோம் .நீ சிறை செல்லும் போகும் போகும் கையசைத்து சிரிப்புடன் சிறைசென்றதைப்பார்த்தோம் அதேசிரிப்படன் சிறையை வென்றுவா உன் உறவுகள் கண்ணீருடன் காத்திருக்கிறோம்😭😭
@evcreations.
Ай бұрын
ஊழல் வாதிகள் வெளியில். நேர்மையான வைத்தியர் சிறையில் விசாரணை என்பது வெறும் கண்துடைப்பு People know the truth WE NEED JUSTICE
@arunnavaranjan5349
Ай бұрын
இது வரைக்கும் புலம் பெயர் தமிழர்களிடம் மருத்துவர்கள் கொலை செய்ய போகின்றார்கள்😅 , சாப்பிட வழி இல்லை , தூங்க வில்லை என்று சொல்லி அழுது வாங்கிய பல கோடிகள் தன்னுடைய bank account இல் சேர்த்தும் மருத்துவர்களுக்கு எதிராக ஏன் பட்டியல் இட்டவர்கள் மேல் மக்கள் நலன் கருதி எவ்வித வழக்கும் போடாமல், கிருஸ்ண பகவான் & அர்ச்சுனன் படங்களை தன்னுடன் இணைத்து காசு கொடுத்து வண்ண வீடியோ பாடல்களுடன், மற்றும் youtube videos தொடர்ச்சியாக வெளிவிட்டு கொண்டும் கூடவே அடியாட்கள் வைத்திருக்கவும் பணம் எங்கே இருந்து வந்தது ? உண்மையாக ஊருக்கு நல்லது செய்கிறவன் விளம்பர படுத்தமாட்டான். ஊருக்கே வெளிச்சம் போட்டு பின்னால youtube காரர்களையும் கொண்டு திரிவது உலகை ஏமாற்றவா? ! மருத்துவராக மக்களுக்கு சேவை செய்வது தானே? தமிழ் இனத்தை நசுக்கிய அரசியல் வாதிகளுடன் கூட்டு அரசியல் எதற்கு ?? சொந்த வாழ்வில் பல்வேறு தவறுகள் செய்து கொண்டு இருப்பவர்கள் சமூகத்தொண்டு என்ற பெயரில் அரசியல் நாடகமாடுவது ஏன் மக்களுக்கு புரியவில்லை?
@jeyakanthythamotharaprasat626
Ай бұрын
அர்ச்சுனாவுக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். மக்கள் ஒன்றுபட்டு அர்ச்சுனாவின் விடுதலைக்காக போராடுவோம்.
@metildamariyan9825
Ай бұрын
நீதி இறந்து விட்டது😂😂😂😂😂😢😢😢😢😢Dr .அர்சுணாவுக்கு விடுதலை வேண்டும்.
@bastiananthony3392
Ай бұрын
டாக்டர் அர்ச்சுனாவின் விடுதலைக்காக போராடுவோம்! அவரின் நலத்திற்காக இறைவனிடம் பிரார்த்திப்போம். டாக்டரின் விடுதலைக்காக பாடுபடும் தம்பிராசா ஐயாவுக்கும் காணொளிக்கும் நன்றி.
@ratnarajahsundararajah2824
Ай бұрын
iya nanre🙏🙏
@srilathasiva3834
Ай бұрын
கவலைதான், 😌😌ஆக்கப் பொறுத்தனாங்கள் ஆறப் பொறுப்பம் பரவாயில்லை என்னும் ஒரு நாள் வெற்றி நிச்சயம் 🙌🙌🙌🙌👍👍👍👍
@vibe3887
Ай бұрын
மருத்துவ மாபியாவின் பிடியில் இருந்து மீழ்வதுதான், இப்போது இலங்கை மக்களின் ஒரே இலக்கு. Dr. Archuna தனி ஒருவராக இதற்காக பாடு படுவது மிகவும் கொடுமையானது.
@balakumarparajasingham5971
Ай бұрын
மருத்துவ மபியாக்களின் ஊற்றுக்கண் சாவகச்சேரி வைத்தியசாலையிலும், யாழ் வைத்தியசாலையிலும்தான் ஆரம்பிக்கறதென அர்ச்சுனாவும் உங்களைப்போன்ற அப்பாவிகளும் மடத்தனமாக நினைத்தால் எப்படி ஒழிக்க முடியும்? உண்மையை சொன்னால் அர்ச்சுனா மருத்துவ மாபியாக்களிடம் வேலை செய்யும் சில அரச மருத்துவர்களை மட்டுமே மாபியாக்கள் என்கிறார், அவர்களுக்கு எதிராக மட்டுமே உங்களை திசை திருப்புகிறார், அதன் மூலம் ஒரிஜினல் மாபியாக்களையும் , அரசையும் பாதுகாக்கிறார் இந்த மாபியா கைக்கூலி.
@user-qs3up2ke2k
Ай бұрын
சட்டத்தரணிகள் கஷ்டமாக பொதுமக்கள் வழக்குகளை இலவசமா வாதாடலாம்தானே ஐயாவுக்கும் வயது போய்விட்டது எங்கே இளம் வழக்கறிஞர்கள்.
@anthonydavid2266
Ай бұрын
ஆம்! தம்பிராஜா ஐயா நீங்கள் சொல்வது முற்றும் உண்மை புலம் பெயர் மக்களாகிய நாம் கொதித்து போயுள்ளோம். தூங்கமுடியாமல் உள்ளது. ஆம் இன்று மருத்துவ மாபியாக்களுக்கு ஆதரவாக இவ்வளவு சட்டத்தரணிகள் மன்னாரில் ஆஐராகி இருந்தார்கள் என்று சொன்னால் இவர்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகின்றார்களா? என்ற கேள்வி எழுகின்றது.? இவர்கள் சகோதரிக்கு அல்லது இவர்கள் குடும்பத்தில் யாருக்காவது இப்படி நடந்திருந்தால் இவர்கள் வெறுமனே வாழாவெட்டியாக பார்த்துக்கொண்டிருப்பார்களோ! வேதம் சொல்லுகின்றது:அகதி, திக்கற்றவன்,விதவை களின் நீதியை புரட்டுகின்றவன் சாபத்திற்குள்ளாவான்.( உப ஆகமம்:அதி:27 வச.19)ஆகவே நீதியை கைக்கொள்ளுங்கள்.இன்னும் ஒருபடி மேலே போய் “நேர்மையானவரின் வாய் ஞானத்தை பிறப்பிக்கும். தீயோரின் நாவு நாசமடையும்.”என்று கூறுகின்றது. (நீதி மொழி:10:31.) ஆகவே நீதியை பேசுங்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக வழக்காடுங்கள்.இப்படியே இந்த மருத்து மாபியாக்களை விட்டு விடுவீர்களா? சட்டம்படிப்பதற்கு முன்பதாக நாம்வாழும் சமூகநீதி தெரிந்து இருக்க வேண்டும். டேவிட் அந்தனி.( பிரான்ஸ்சிலிருந்து)
@simthalayasingam7928
Ай бұрын
கடவுளின் அருள் அவருக்கு உண்டு 😢😢
@SharmithaShakthivel
Ай бұрын
விடுதலை வேண்டும்
@VeeranManju
Ай бұрын
ஆண்டவா உன் கண்ணைத் திறந்து பார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abimanyrecipes8796
Ай бұрын
நீதி வெல்லும்
@RavindranathanVijiyaluxmy
Ай бұрын
சட்டத்தரணிகள் போகலாம் தானே ஒரு சட்டத்தரணி தானே போயிருக்கறார்
@rajasathiya1370
Ай бұрын
ஆயிரம் சடடத்தரணிகள் போனாலும் ஒருவர்தான் தனது வாதத்தை எடுத்துவைக்கலாம்
@missnssusan8976
Ай бұрын
தமிழனுக்கு தமிழனே ஏதிரி. ஒரு நல்ல மனிதனுக்கு இப்படி நடக்க கூடாது. ஊழல் வாதிகளுக்கு தான் நிதி இலங்கைக்கு ஒரு நாலும் உருப்படாது நாடு நாசமா போச்சி நாட்டை அழுகின்ற ஊழல் அரசியல் வாதிகழும் நாசமா போகட்டும்.. இதை விட சொல்றதுக்கு ஒண்டும் இல்லை.. நிதிக்கி இடம் இல்லை..
@Ruvi-RS
Ай бұрын
இதற்கு ஒரு நல்ல முடிவை நீதிபதி இளஞ்செழியன் ஐயாதான் சொல்ல வேண்டும்
@user-xv8ip9bn8u
Ай бұрын
அர்ச்சனாவின் சிறையிருப்பு புலம்பெயர் தமிழர்கள் நெஞ்சில் ஈட்டியால். குத்துவது போல் உள்ளது ❤
@NandaKumar-xe7gw
Ай бұрын
🀄வாழ்வது தமிழ் என்றால் வீழ்வது நாம் ஆகட்டும்
@Sabeshkumar-cb9ld
Ай бұрын
DR . R . ARUCHCHUNAA 💙💙
@nikshannikshan67
Ай бұрын
ஐயா வழக்கு ஒத்தி வைக்கவில்லை உரிய தவணையில் அழைக்கப்படும் என்று மீண்டும் நினைவூட்டப்பட்டது
@user-jd5lx1nq8x
Ай бұрын
Super speech sir Ramanadan Arjuna congratulations🎉🎉🎉 God bless you 🙏🙏❤🥺🥺🥺😥😥
@cjcucucucnjchcuv7502
Ай бұрын
நீதி செத்து விட்டது...எங்கே நேர்மை நாணயம்.... இந்த நாட்டில்
@user-ly7fr5mg6i
Ай бұрын
அன்பு வணக்கம் 🙏🙏தம்பி நல்லதொரு பதிவு குற்றவாளி வெளியே 😭சுற்றவாளி உள்ளே என்ன உலகமாடா 👌👌👌
@chandrasubramaniam7968
Ай бұрын
God bless you arujuna ❤
@user-uy1ml9hm2z
Ай бұрын
நீதி இல்லாத நாட்டில் நீதி எதிர்பார்ப்பது தவறு 😢😢😢
@SMat-tc4hr
Ай бұрын
நிதி 😊😊
@JamunaJegannath
Ай бұрын
கடவுளே ஏன் அவருக்கு இப்படி ஓரு நிலமை இரைவன் இலையா
@vickyraja6803
Ай бұрын
சும்மா பிதட்டவேண்டாம் மனதிற்கு சரியான கஷ்டமாக இருகிறது😢😢😢
@ultraextreme8797
Ай бұрын
தயவு செய்து அனைத்து சட்டதரணிகள் எமது dr ஐ வெளிக்கொண்டு வரவும் இல்லையேல மக்கள் புரட்சி வெடிக்கும்
@NandaKumar-xe7gw
Ай бұрын
🀄 மாற்றம் ஒன்றே மாறாதது
@papaaugustin9215
Ай бұрын
வணக்கம் 2009; பின்) இறந்த மக்களுக்கு மாபியா தானே மாபியாக்களுக்கு ஒரு நாள் வாயில்லை என்னும் ஒரு நாள் ★★★★★nandri. France. .erundhu:5:8:2024★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@nirmalakrishna4770
Ай бұрын
God bless Dr Archuna brother 🙏
@RahulNizar
Ай бұрын
En avar kolaiya panninaru romba kavelai😢😢😢😢😢 kdavuleee neee enga ponaai
@ShanthiniShanthini93
Ай бұрын
உண்மை இறந்து விட்டது
@SulaemanBadurdeen
Ай бұрын
injustice has won 😢😢😢
@cjcucucucnjchcuv7502
Ай бұрын
தட்டி கேட்பவனை...தண்டிக்கும் காலம்...இது.,
@AntonetteMopin-fs7np
Ай бұрын
மண்ணின் மைந்தன் விடுதலை பெற இறைவனை வேண்டுகின்றோம்😢😢😢😢
@Kartha126
Ай бұрын
Mannar politicians are striking hard to prevent Archuna from future politics . Pavam.
@rajahageesh7199
Ай бұрын
bro மக்கள் வந்து தமன்னா ஆட்டம் எண்டா தான் வருவாங்கல் போராட்டம் செய்ய வரம்மாட்டார்கள் இப்ப விழங்குதா doctor க் காக மன்னார் மக்கள் ஓரு ஆர்பாட்டம் கூட செய்ய வில்லை
@malarkana5901
Ай бұрын
🙏🙏😭😭😭😭😭😭மிகவும் வேதனையாக உள்ளது ,
@premkumarkumutha5460
Ай бұрын
உண்மை இல்லாதவர்களை உண்மைக்காக பேசுமாறு கேட்பது எமது தவறு ஐயா. முதலில் Dr.அர்ச்சுவைப்போல் உண்மை உள்ளவர்களை அறியவேண்டும். மக்களை நேசிப்பவர்கள் பணத்தை நேசிக்கமாட்டார்கள் பணத்தைநேசிப்பவர்கள் மக்களை நேசிக்கமாட்டார்கள். போராட நாங்கள் தயார்.
@parimalamahamayan8592
Ай бұрын
Arjuna not criminal...why this kind of judgment. Very sad...our people please wake up... This way our country goes????? Sad sad ...all broken hearts
@nathangowri9927
Ай бұрын
எங்கே போய் விட்டீர் தம்பி டாக்டர்.பற்றி.எதுவும் தெரியாது
Dr archuna vukku uthavunkal unmai oru pothum thottup pokathu avarai Pola oru Nalla nermaitana manithar Vara maddinam
@ara3388
Ай бұрын
😂தம்பிகளா இங்க ஒன்றும் இல்லை 😂
@nadarajyogaratnam7958
Ай бұрын
வாழ்க , சிங்கள நீதி😂😂😂 தமிழர் நீங்கள் ஒண்ணும் புடுங்கமுடியாது, 😂😂😂சிங்களவர் நாம் 😂😂உங்களை வைத்தே உங்களை புடுங்குவோம்டா😂😂, மச்சான் மார் கள் , நாங்கள் 😂😂கருணா, டக்ளஸ், பிள்ளையான் 😂😂😂மற்றும் தமிழ் ஊழல்கட்சிகள் 😂😂எங்களுடன் 😂😂நாம் சிங்களவர்கள் 👍👍கெத்து டா, 😂😂புடுங்கி தமிழா😂😂😂🎉🎉
@KandhayyaKamal
Ай бұрын
நீ சிங்களவன் இல்லை... நீ தமிழரசு கட்சி மாஃபியா
@nadarajyogaratnam7958
Ай бұрын
@@KandhayyaKamal 😀😀😀😀😀👍👍
@KamleswarySathasivam
Ай бұрын
Newton's theory is being applied for
@Kartha126
Ай бұрын
Who paid for GMO Lawers
@KandhayyaKamal
Ай бұрын
கூட்டு களவாணிகளுக்கு வழமையான நடைமுறைதான்
@rasanvarthatharasa7139
Ай бұрын
😨😨
@user-vf3fw1ff2d
Ай бұрын
பிணை கொடுத்தால் மன்னாரில் நடந்த இளம் குடும்பப்பெண் மரணத்திற்கான காரணம் வெளிக்கொண்டுவந்துவிடுவார் என்ற பயம். இனி டக்ளஸ் சொல்லி பிணைவாங்கித்தருவார் இந்த கைதிற்குப்பின்னால் அரசியல் சதி உள்ளது
@jesuschristloves8727
Ай бұрын
Poraddaththil kuthiungal
@sivamsiva8991
Ай бұрын
😂😂😂
@roymaha448
Ай бұрын
yarraa neee oru phone a thokiddu vanthudda
@mallikar.e.633
Ай бұрын
உங்களது அம்மாக்கு இப்படி வைத்தியசாலையில் நடந்திருந்தால் phone தூக்கிட்டு வந்தவர் யார் என்று தெரியும்
Пікірлер: 99