வினை விதைச்சவன் வினை அறுப்பான்.கடவுள் எப்படி எல்லாம் முடிச்சு போடுறான்னு பாத்தீகளா?!.🥀🥀🪷🪷
@NanthiniNanthini-x2s
Ай бұрын
LovE. 💗💜😂👍💔🌺🌺🌺🌺🌺💌💞🌺🌺🌺🌺👍👍👍👍💔👌👌👌
@zamzeeranas-tt6er
3 ай бұрын
Sembaruthi 🥰Adhiparu 🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️
@ganeshtandrangi4858
3 ай бұрын
❤❤
@DhanaVeera-t4p
Ай бұрын
Super sir aarhi sir looking
@damayanthi4087
17 күн бұрын
வனஜாவுடன் சேர்ந்து நந்தினி ஆட்டம் போடுகிறாள் குடி கெடுக்க வந்த கேடி தெய்வம் எவ்வளவு அழகாக காயை நகர்த்தி தன்னையே நம்பின பார்வதிக்கு குணத்தில் சிறந்தவனை பண்புள்ளவனை பார்வதிக்கு முடிக்க தீர்மானித்து நந்தினியை விரட்டிவிட்டதே இது தான் தெய்வச் செயல் என்னென்னமோ சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம் பண்ணிணாலும் ஏற்றுக்கொள்ளவில்லையே சரி அவளின் தங்கை மித்திராவை சூழ்ச்சியாக அனுப்பினாளே நடந்தத் செத்துப் போயிட்டாளே நல்லவர்களுக் கெல்லாம் தெய்வம் துணை நிச்சயமுண்டு என்பதனை அழகாக கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள் கதாசி சபரிநாதன் அதனை நிஜமாக்கி கண் முன்னே கொண்டு வந்தவர்கள் டைரக் சுலைமானும் நீராவி பாண்டியன் சாரும் நடித்து மெறுகேற்றியவர்கள் கார்த்திக்ராஜும் ஷபானாவும் தான்
Пікірлер: 8