நேர்மை : அடுத்தவர் செல்லைப் பிடுங்கி அதில் இருந்து திரித்து தகவல் பரப்ப வழி வகுப்பது தானோ!
@ariharan3348
19 күн бұрын
எப்பொழுதும் நடு நிலையாக காவல் துறை செயல்படனும்
@deepakb4235
19 күн бұрын
Thannayum thannoda kudumbathayum thodaadha varaikkum silentaa dhan irupanunga police kaaranga..idhey podhu makkal kku oru kashtam varattum.,silent aah iruppanga..ambaa-samuthirathla oru psycho ASP balveer singh nu oruthan irundhaan.,police station kulla complaint kudukka vandhaa kooda,.ulla vandhavana ellam katti vachu palla ellathayum udachu ,pudungi, vidhai paiya nasukkunaaney appollam indha Varun Kumar IPS enga ponaar.!?? Idhu vanmayaaga kandikka thakkadhunnu ,sattam than kadamayai seiyum nnu edhavdhu arikkai vitaaraa?.thanakkum than kudumbathukkum edhachu onnunna mattum ponguvanunga!!
@whatcanieat3327
18 күн бұрын
People want to get famous. So they will start to fight with seeman . This is what happening every time. ❤
@kurianjames8011
18 күн бұрын
@@whatcanieat3327First ask seeman to win one MLA seat then will think whether he is famous or not.Will you keep silent when your family is abused
@user-py4mu8nw1h
17 күн бұрын
@@kurianjames8011these kind of people are stopping how can he win
@Rajkumar-vd3bx
17 күн бұрын
@@deepakb4235See these fights are started by the Varun IPS behaviour. In Trichy there are a lot of illegal activities going on and still there is no separate force formed and none of the accused is arrested but when sattai duraimurugan sings an old song about kalainjar, a separate force is formed and sattai was arrested by this separate force at midnight in Curttralam. Does this come under law and order? Second after his arrest this great IPS get the sattai's personal phone at his custody . However sattai was released on the same day evening... but still his phone is not handed over to sattai... why? Does this come under law and order. After a few days a few secret call recordings which is 😢available in sattai's personal phone were released by Trichy Surya who is a son of DMK minister Trichy Siva... How come.... All are dirty politics by DMK and this great IPS is just executing it...
@Tamilkavi48
19 күн бұрын
சாட்டை கைபேசியில் இருந்து தனிப்பட்ட தகவல்களை வெளியிடும்போது இந்த ஆவேசம் உங்ககிட்ட இல்லையே அண்ணே..😂😂😂😂
@rhpr5383
19 күн бұрын
தங்கள் கட்சிக்காரர்களைப் பற்றிய பதிவுகளை அவர்களுக்கே தெரியாமல் பதிவேற்றி ரகசியமாக அலைபேசியில் வைத்திருந்தது தவறில்லை?
@Tamilkavi48
19 күн бұрын
@@rhpr5383 வாட்ஸ் அப்பில் நீங்க ஒருத்தருக்கு குரல்பதிவு அனுப்பி இருந்தா அதை அவர் ரெக்கார்ட் பண்ணி வச்சுருக்கார்னு அர்த்தமா.. ஒருவேளை அதை அழித்துவிட்டால்கூட திரும்ப எடுப்பதற்கு வசதிகள் இருக்கிறது.. உங்க கைபேசியை நான் பறித்து உங்க அந்தரங்க தகவல்களை வெளியிட்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா... இதோடு 2 முறை கைபேசியை பறித்து திரும்ப ஒப்படைக்காமல் இருக்கிறார்கள்.. இதை ஏன் என்று கேட்க உங்களுக்கு வக்கு இருக்கா..?
@naga-KKD
19 күн бұрын
சார் ஒரு நேர்மையான அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் அவர் பணிபுரியும் மாவட்டத்தில் எத்தனை திமுக வினர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார் என்பதை பொது மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவர் பாராட்டுக்கு உரியவர் தானா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அப்புறமா அவர் பிளாஷ் பாக் பற்றி சொல்லுங்கள்.
@rukmaniganesan3357
19 күн бұрын
அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கு தான் ஆதரவு தெரிவிப்பது உங்களை திருத்த முடியாது
@rukmaniganesan3357
19 күн бұрын
கால தாமதம் இல்லாமல் சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக காரர்கள் மந்திரிகளும் கண்டுகொள்வதே இல்லை காலம் தாமதித்தால் உங்களை பதவியில் இருந்து எடுத்து விடுவார்கள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் சீமானின் மீது
@johnharris9038
19 күн бұрын
❤❤❤❤❤
@user-nf4xc3li4d
19 күн бұрын
நீர் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியது தான். ஆமையன் ஆண்களுக்கு ஆதரவா.
@naga-KKD
19 күн бұрын
@@rukmaniganesan3357ப்ரோ முதலில் அவர் என்ன சாதனை பண்ணினார் அதை சொல்ல சொல்லுங்க...
@dangerboy767
19 күн бұрын
Ips அதிகாரி என்றால் அதற்குரிய வேலையை நேர்மையாக பார்க்க வேண்டும் அதை விட்டு கட்சிக்காக வேலை பார்க்ம தொடங்கினால் அதை சகித்து கொண்டு இருக்க முடியாது...
@s.p.nathantamilan8023
13 күн бұрын
ஒரு மந்திரி இவன் நம்ம பய என்றாரே
@vkgroups3352
19 күн бұрын
இது மாதிரி 200 அவதூறு வழக்குகள் உள்ளது ..நேர்மையான அதிகாரி ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை...😢
@user-uz6li3sd4z
19 күн бұрын
காவல் துறை மற்றும் அதிகாரி நடு நிலையாக இருக்க வேண்டும்.காலம் பதில் சொல்லும்....
@sweetaparththeepan1295
19 күн бұрын
நாம் தமிழர் வழக்கறிஞர் ஸ்ரீதர் அடி அப்படி❤❤❤❤❤
@amaran-ue4xn
18 күн бұрын
யாரையாவது பல்லு படாமல் பண்ணி விட்டானா
@kaharinjebaseelan
18 күн бұрын
@@amaran-ue4xnஅவர் ஒன்றும் வாடகை வாய் அல்ல.
@MadhanKumar-ui2rq
19 күн бұрын
இதே வேகத்தை திமுக கட்சி காரங்கள் மீது காட்டுங்கள்
@silambarasansakkarai637
18 күн бұрын
❤
@mohansackthi1169
18 күн бұрын
அவங்க தான் உங்க கட்சிகாரர்கள் போல் அரசு அதிகாரிகள் மேல் ஆபாசத்தை பரப்புறாங்களா??
@user-py4mu8nw1h
17 күн бұрын
Dmk தான் எல்லாத்தையும் பன்றாங்க
@mohansackthi1169
17 күн бұрын
@@user-py4mu8nw1h திருடன் மாட்டி கொண்டால் கூட இப்படி தான் அடுத்தவனை கை காட்டுவான் 😍😍😍😍
@user-py4mu8nw1h
17 күн бұрын
@@mohansackthi1169 இந்த நாடகம் ஆதாரம் இல்லாத புரட்டு அதனால்தான் பெயரை குறிப்பிடவில்லை . ஆதாரம் இருந்திருந்தால் இதுமாதிரி மொட்ட கடுதாசி போடமாட்டார்கள்.. சுடலை & கோ...
@samitileshardwarestilestit9935
19 күн бұрын
அய்யா உங்கள் நேர்மையை நாம் தமிழர் வக்கில் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னால் உங்கள் நேர்மை பற்றி மக்களுக்கு தெரியவரும்
@alexanderalex9192
19 күн бұрын
Saman oru thavadiya payal
@mohansackthi1169
18 күн бұрын
அவர் நேர்மை பற்றியும் தெரியும் உங்க கட்சியின் தலைவர் நேர்மை பற்றி விஜய லட்சுமி சொன்னதும் தெரியும் தலைவா 😍😍😍 எவ்வளவு தான் வேஷம் போடுவீங்க
@user-ml5gq2nu4r
15 күн бұрын
திமுக சொம்பு @@mohansackthi1169
@kurinchifotoart9706
19 күн бұрын
அப்பறம் ஏன் இவரு பெண் காவல் அதிகாரியை பாலியல் சில்மிஷம் செய்தவரை கைது பண்ணவில்லை
@gnanavadivelsubramaniyam3444
14 күн бұрын
அவரு ஆளும் கட்சியா இருப்பாரோ?
@user-os8py9ph3e
13 күн бұрын
Romba pesara...You are next arrest 😂
@Madraswala
19 күн бұрын
எதிர் கட்சி என்றால் ஒரு பயலை விட மாட்டேன்.
@mohansackthi1169
18 күн бұрын
கவுன்சிலர் ஆகவே மூச்சு முட்டுது இதில் எதிர் கட்சி வேறயா 😍😍😍
@alexanderalex9192
18 күн бұрын
@@Madraswala saman poruki nai Vaya mudittu erunthal entha kudinaya Evan pesuvan
@kumara4247
14 күн бұрын
சீரான வளர்ச்சி, அங்கீகரிக்கப்பட்ட கட்சி, 1000,590க்கு விலைபோகாத 8% தன்மான தமிழர்கள்....வடுக திருட்டுதிராவிடியா கூட்டத்திற்கான பதற்றம்....
@mahendrann2690
13 күн бұрын
😂😂😂
@vaishanavivaisu396
19 күн бұрын
வழக்கறிஞர் ஶ்ரீதர் அவரின் அடி அப்படி ❤❤
@akilanbal6604
19 күн бұрын
ஒரு அதிகாரி பொதுவாக செயல் படாமல் ஒரு குறிப்பிட்ட கட்சி மீது வன்மத்தை கக்கினால் அவதுறு வருவது இயல்புதானே இது புரியாதா?
@veeravel8221
19 күн бұрын
ஒரு சார்பாக ...ஒரு கட்சி சார்பாக ....ஒரு தலைப் பட்சமாக நடந்து கொள்ளாமல் இருப்பது அவசியம்....
@stanlyinfineon
19 күн бұрын
கனிம வள கொள்ளையை தடுக்க எதாவது உங்களுககு அதிகாரம் இருக்கா ? உங்களால முடியாது . உங்கள் மனைவியை தவறாக பேசியிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் அதே போல் பல பொதுமக்களுக்கும் நடக்கிறது அதையும் கவனிக்கவும்
@kskumaran-bs7eu
19 күн бұрын
இவன். வந்த வேலைய. பார்த்தாலே. போதும்
@ilanchekar5912
19 күн бұрын
ANTHA VELLAITHAN PARKAPORAUDI. PORIKI FRAUD NTK
@murugesans7605
18 күн бұрын
Speak as a human being. Sollum seyalum thirumbi varum.
@kskumaran-bs7eu
18 күн бұрын
@@murugesans7605 திரும்பி வந்தா. பாத்துக்கலாம்.. ஒழுங்கா. உன். பாருடா
@lemurika-kumaritamizh2776
19 күн бұрын
நா த க கட்சி யின் வக்கீல் பதிலில் ஏற்பட்ட விளைவு.
@kumarayya9998
19 күн бұрын
வக்கீல் என்ன சொன்னார் ? சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
@amaran-ue4xn
18 күн бұрын
@@kumarayya9998அவனா நீ . அப்போ சரி
@neerajaram8198
18 күн бұрын
@@amaran-ue4xn pala Kodi thamizhargal da thambi.
@Nilagirison
19 күн бұрын
வருண் இப்படி அரசியல் வாதிகளுடன் மோதி நிம்மதியை இழக்கப் போவத உறுதி.. தன்னுடை Energy யை சமூகத்தில் போதை வன்முறைகளை எதிர்த்து போரிடலாம்.
@amaran-ue4xn
18 күн бұрын
அவன் சுண்ணியைபல்லு படாமல் பண்ணு .. சீமோன் கூட சேர்ந்து
@arjunank9278
19 күн бұрын
நேர்மை வெல்லும்.....வஞ்சம் வெல்லாது.......அரசு பணி புனிதமானது.......உன்னதமானது......பின் சேர்ப்பு......நேர்மை வெல்லும்.......மீளபதிவு செய்யப்படுகிறது.......அரசு பணி புனிதமானது என்பதுதான் பதிவு......அரசு பணி மட்டும் தான் புனிதமானது என பதிவு செய்யப்படவில்லை...............அதற்கு சரியான சான்று 2019 கொரானா.... மருத்துவ துறையும் சுகாதார துறையும் பணியாற்றியது......குறிப்பாக செவிலியர்.......துப்புரவு பணியாளர்கள்......அரசு பணியாளர்கள் என்றாலே லஞ்சம் வாங்குபவர்கள் தான் என்ற உங்கள் மனோநிலையை மாற்ற முடியாது.......இதுகாறும் பதிவின் பேரில் இதுவரை வந்த கருத்துக்களுக்கான பதிலே இந்த பின் சேர்ப்பு...... முந்தைய பதிவிற்கான விரிவாக்கம் இதோ.: நேர்மை அது யார் பக்கம் உள்ளதென்று தாங்களே புரிந்து கொள்வீர்கள்..... மீண்டும் பதிவிடப்படுகிறது....அரசு பணி புனிதமானது.....அது தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பது தான் அதன் கருத்து........அரசு பணி உன்னதமானது.....ஆம் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வழங்கப்படுவதைக் கடந்து சேவை அற்பணிப்போடு பணி ஆற்றுவது......அதுமட்டுமன்று அரசுப் பணி முடங்கினால் உலகிலேயே எந்த நாடும் நாடாக இருக்காது..........சுடுகாடாகிவிடும். எதார்த்தம்....ஆக எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்திடாத புனிதமான உன்னதமான அரசுப் பணியை ஒருபோதும் தவறாக பயன்படுத்த கூடாது என்பதே பதிவின் கருத்து........இந்த பதிவினை பார்க்கும் வாய்ப்பு தங்களுக்கு வரவேண்டும் என்பது பதிவின் நோக்கம்......வேண்டுதல்.......
@exploringmovements
19 күн бұрын
Varun dhiravidam adimais
@user-mk1ff1bh3j
19 күн бұрын
அரசு பணி உன்னதமானது என்றால் மற்றபனிகள் மோசமானதா ஜயா
@pazhaniyappanmuthu7144
19 күн бұрын
புனிதமானதா ? எந்த துறையில் யார் லஞ்சம் வாங்காமல் அவர்கள் கடமையை செய்கிறார்கள் ? நிரபராதிகள் தண்டிக்கப்படுவதில்லையா ? குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களா? என்னமோ இன்றைக்குத் தான் வானத்தில் இருந்து இறங்கி வந்தவர் போல் பேசுகிறீரே ? 😮😮
அவனுக்கு வந்தா ரத்தம் மத்தவனுக்கு சட்டினியா...நேர்மை எல்லாவிதத்திலும் இருக்க வேண்டும்...
@jeyaseelan-bs3ub
19 күн бұрын
ஒரு போலீஸ் அதிகாரின் வேலை என்ன. அதை முறையாக சரியாக செய்தாலே போதும். அவருக்கு யாரும் எதிரி கிடையாது அதுபோல மற்றவர்களும் எதிரிகிடையாது.
@user-up3uu6xh3v
18 күн бұрын
காவல்துறை மற்றும் நேர்மையை சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் பாராட்டியுள்ளது
@shakilabanu2060
19 күн бұрын
சரியான முடிவு வாழ்த்துகள் வருண் சார்
@kandhasamy1002
19 күн бұрын
உண்மையில் நேர்மையான அதிகாரிகளுக்கு மக்கள் மதிப்பளிப்பார்கள்.. அதே சமயம் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடித்தாலும் கட்சி தொண்டர்கள் மதிப்பார்கள்... 😅😅😅😅😅
@user-cn3wz2iz5e
19 күн бұрын
அண்ணா இது உங்களுடைய தப்பான புரிதல்
@shanmugamspt6221
17 күн бұрын
நீங்கள் செய்ததால் நியாயம் நாங்கள் செய்தா கைது அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்துவிட்டால் அனைத்து எளிமையானது
@rajendranrajendran1897
19 күн бұрын
கண்டிப்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@nadapuvee937
19 күн бұрын
காவல் துறை அதன் வேலையை பார்த்தால் போதும் ..ஆளும் கட்சிக்கு சொம்படிக்க நினைத்தால் இது போல நடக்க வாய்ப்பிருக்கு!!!
@karunareddysv8555
18 күн бұрын
ஏன் இந்த விமர்சனம் என்ன காரணம் ஒரு காவல்துறை அதிகாரி மீது அரசாங்கத்தின் அதிகாரியாக இருங்கள் சாராய கழகம் ஆச்சு க்கு விசுவாசம் வைப்பது சரி இல்லை
@ilaiyarajad2236
19 күн бұрын
மக்கள் ஆட்சியா சர்வாதிகார ஆட்சி போல இருக்கு. திருந்துங்கள் தமிழக மக்களே. தமிழர் ஆளனும் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.👍👍👍
@murugan8021
19 күн бұрын
காவல்துறை என்றால் காவல்துறை வேலை மட்டும் பாரடா ... திமுக மாவட்ட செயலாளர் வேலையை பார்த்தால் கேவலமாக திட்ட தான் செய்வோம்...
@robertnesamony9335
19 күн бұрын
Good move by S P Varun Kumar 🎉
@tamilpechuchannel2015
19 күн бұрын
ஸ்டாலின் ஆதரவோடு செய்வதை போல இருக்கு ஆனால் வாய்ப்பு இல்லை இவர் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை
@DevarajRaja-g6g
19 күн бұрын
இவர் உதயநிதி யின் மிக நெருக்கமான நண்பர் அதனால் தான் இதெல்லாம் நடக்கிறது, மக்களை முட்டாள்களாக ஆக்க முடியாது
@Jaimyv3ads-r1u
19 күн бұрын
ஆட்சி அதிகாரம் இருக்கும் போது நடக்கும் காலம் மாறலாம்
@amaran-ue4xn
18 күн бұрын
@@Jaimyv3ads-r1u...வாய்ப்பில்லை . பாஸ்டர்ட் மகனே
@Jaimyv3ads-r1u
18 күн бұрын
@@amaran-ue4xn நீ கொத்தடிமை தெலுங்கன் பரம்பரை தானே 😂🤣🤣🤣
@jayakumardgeetha5994
19 күн бұрын
ஒரு நேர்மையான அதிகாரிகளை மிகவும் கீழ் தரமான விமர்சனங்கள் செய்யும் எந்த ஒரு மனிதனையும் விட்டு விட வேண்டாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் நன்றி
@abdulareef7253
19 күн бұрын
ஆனால் அதிக மதி நுட்பம் உள்ள சில நீதிபதிகளின் காரணமாகவே இது போன்ற தைரியம் வருகிறது சில அயோக்கியன் களுக்கு
@PuvanarajanYogarajah
19 күн бұрын
😂😂😂
@thamizhmanir7053
19 күн бұрын
அப்படியென்றால் தி மு க வுக்கு ஆபத்தா... 😄😄😄
@amaran-ue4xn
18 күн бұрын
@@thamizhmanir7053சாமானின்.சானுக்கு ஆபத்து 😂😂😂
@neerajaram8198
18 күн бұрын
@@amaran-ue4xn pichakkara Vantheri kaam
@jehovahpastries5710
19 күн бұрын
நல்ல முடிவு இதை முன்பே செய்திருக்கலாம் இனியாவது வாங்கும் சம்பளத்திற்கு உரிய வேலையை மக்களுக்காகசரியாக செய்யுங்கள்
@kavyavasan4286
19 күн бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢
@umeshsatkunananthan8487
19 күн бұрын
IPS mama அவருக்கு மட்டும் தான் நீதி vankuvara இல்லை எல்லாருக்கும் சேர்த்து vankuvara அதையும் ஒருக்கா கேட்டு solunka mama
@thanabalantamilosai4880
19 күн бұрын
தொடர்ந்து விசாரணை செய்து உரிய நடவெடிக்கை எடுக்க வேண்டும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அல்லாது போனால் இது சர்வதேச குற்றமாகும்.
@ganesansuresh8811
19 күн бұрын
சீமான் ஒரு சமூக சீரழிவு இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும்
@stevesaravana9562
19 күн бұрын
காவலர் கைபற்றிய அலைபேசியில் உள்ள தகவல்களை குறிப்பிட்ட கட்சிக்காரருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் ஏன்ன வந்தது இது காவலர் செய்யும் கேவலமான வேலை இல்லையா
@user-yh6zu3pj2t
19 күн бұрын
@@ganesansuresh8811 1. எதன் அடிப்படையில் சீமான் சமூக சீரழிவு என்று முன் வைக்கிறீர்கள்⁉️ ஏன் சீமான் பின்பற்றும் எதற்காக உஷாராக இருக்க வேண்டும்⁉️ இக் கேள்விக்கான பதிலை விளக்க முடியுமா தங்களால் ⁉️
@user-gw5ek8ud1g
19 күн бұрын
@@ganesansuresh8811😂😂😂podaa de
@user-gw5ek8ud1g
19 күн бұрын
@@ganesansuresh8811😂😂😂podaa de
@arockiamtr7963
19 күн бұрын
சீமான் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.
@user-gw5ek8ud1g
19 күн бұрын
Thavaru illaiye
@premamurugan6709
19 күн бұрын
@@user-gw5ek8ud1g தவறு இல்லைனு சொல்ல நீதிமன்றம் இருக்கு. நீ நீதிபதி இல்லையே ?
அப்புறம் ஏன் குண்டர் சட்டத்தில கைது செய்தது செல்லாது ( நாட்டுமக்கள் வரிபகிர்வு பட்ஜெட் பங்கு நிதி காவல்துறை நீதித்துறை பணிகாலம் தேவையற்ற முறைகேடாக வீணடிப்பு செய்யப்பட்டதாகும் இப்படியும் மாநில அரசு பொருளதாரத்தை வீணடிக்கலாம் ) என நீதித்துறை விடுவித்தது.
@karikalanviswa3551
19 күн бұрын
தமிழ் வெல்லும் தமிழன் வெல்வான்
@RaviAzhirvattem
19 күн бұрын
இரு sp இருக்கிற குடும்பத்திற்கே இந்த நிலை என்றால் ,மற்ற சாதாரண பெண்கள் ,பெண்குழந்தைகளின் நிலை 😮😢😢😢
@RajKumar-tf2lu
19 күн бұрын
ஐயா அறியாமையில் பேசாதீர்.அதிகாரத்தில் இருப்பது திமுக இவர் திமுக அதிகாரத்தில் உள்ள ஒரு பெரிய அதிகாரி.சீமான் அதிகாரமில்லாத மக்களுக்காக போராடும் போராளி.செல்ஃபோனை பறித்து கொண்டு தொலைபேசி உரையாடலை சட்டத்திற்கு விரோதமாக வெளியிட்டது என்பது யார் அதிகாரத்தில் உள்ளது வலிமையான ஆள் யார் என்பது கூட தெரியாதது போல பேசுவது சீமானின் மேல் உள்ள உங்களின் வன்மம் தெரியுது.
@pazhaniyappanmuthu7144
19 күн бұрын
வாலும் தெரியாமல் தலையும் தெரியாமல் பேசுவீர்களா ? தமிழ்நாட்டில் இதுவரை எத்தனையோ எஸ்பி க்கள் இருந்திருக்கிறார்கள் இப்போதும் இருக்கிறார்கள் ஆனால் இவரை மட்டும் பேச வேண்டிய காரணம் என்ன ? ஒரே பக்கமாகத் தான் பார்ப்பீர்களா?
@Jaimyv3ads-r1u
19 күн бұрын
இவர் தனது பணியை சரியாக செய்கிறாரா😂😂
@pazhaniyappanmuthu7144
19 күн бұрын
@@RaviAzhirvattem ஒரே பக்கம் பார்க்காதீர்கள் தமிழ்நாட்டில் இதற்கு முன் எத்தனையோ எஸ்பிக்கள் இருந்திருக்கிறார்கள் இப்போதும் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் மீதெல்லாம் விழாத குற்றச்சாட்டு இவர் மீது மட்டும் ஏன் விழுகிறது ? நாம் தமிழர் கட்சியினர் திருச்சியில் மட்டும் இது போன்ற வழக்குகள் கிட்டத்தட்ட 200 புகார்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் 2000 புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது இதுவரை ஒன்றுக்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இவர் ஆனால் இவருக்கு பிரச்சினை என்று வரும் போது மட்டும் காலையில் புகார் கொடுத்து மாலையில் கைது செய்து இரவு முழுவதும் கண்ணை கட்டி வைத்து அடித்திருக்கிறார் இந்த எஸ்பி இவருக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கு மற்றவர்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா அவர்கள் மனதெல்லாம் வலிக்காதா? இந்த எஸ்பி தன் வேலையை செய்யாமல் திமுகவுக்கு ஏவல் வேலை செய்கிறார்
@amaran-ue4xn
18 күн бұрын
@@Jaimyv3ads-r1u .இல்லையென்றால் . அவரை கல்யாணம் பன்ன போறியா 😂😂😂😂😂 அவனா நீ
@user-lo3hq2ff5e
15 күн бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் பொது மக்களுக்காக போராடும் போராளி
@kumaravelumuthiahkumar6253
13 күн бұрын
அவரு வயித்து பொழப்புக்கு தலைவர் நீங்க கூலிக்கு கத்துற தினக்கூலி இதானே
@rajant495
19 күн бұрын
SP sir dont worry sir we are with you sir.
@pazhaniyappanmuthu7144
19 күн бұрын
இப்படி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிருவீங்க போல தெரிகிறது
@venkataramangunasekaran1597
19 күн бұрын
Very good move by the IPS officer. Wish him all success in all his sincere efforts.
@thiruvengadamm6572
19 күн бұрын
நேர்மையான அதிகாரி அருண் சார்.. உங்கள் நேர்மையான கடமைக்கு நன்றி
டே சீமானும் சாட்டையும் சொல்லி தான் அவர்கள் பேசினார்களா.....? இவர்களை பற்றி பேசும் உங்கள் திராவிட ஏவல் படை மீது எடுத்த நடவடிக்கை என்ன ? கொஞ்சம் சொல்லு
@SenthilKumar-em7pp
19 күн бұрын
@@tamilpechuchannel2015சைமன் ஜபஸ்டியன் சாட்டை ரெண்டு பேரும் சொல்லி செய்தார்களா இல்லையா என்பதை வருன் குமார் சொல்லவில்லை ஆனால் இப்படி கேவலமா எக்ஸ் தளத்தில் பதிவை போட்டவர் களை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே வைப்பார் என்பது உறுதி இப்ப ரெண்டு நாளைக்கு முன்பு கிருஷ்ணகிரியில் பாலியல் வழக்கில் நா த க மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார் என்பதை மக்கள் பார்த்துபிருப்பார்கள் என்று நினைக்கிறேன்
@swaminathanm3090
19 күн бұрын
தங்களுடைய பதிலில் போலித் தமிழ்த் தேசியத் தரம் தெறிகிறது நண்பரே.
@tamilpechuchannel2015
18 күн бұрын
@@swaminathanm3090 இது போன்ற இழி கருத்துகளை பதிவு செய்து அடுத்தவனையும் கோபம் மூட்டி வேறு வழியே இல்லாமல் அவர்களை திட்டி சில வார்த்தைகள் போட வேண்டிய சூழலுக்கு தள்ள படுகிறார்கள் சிலர் அதற்கு காரணம் திராவிட ஆரிய பன்றிகள் தான் என்பதை என்னால் நிரூபிக்க முடியும் ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்காது.....ஏன் எடுக்கல
@TrichyRaja1113
19 күн бұрын
நேர்மையான அதிகாரி மதிப்பிற்குரிய வருண் குமார் IPS அவர்கள். கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்யாமல் கட்சி மூலமாக ரவுடீசம், கட்டபஞ்சாயத்து மூலம் பணம் சம்பாதிக்கும் ஈனப் பிறவிகளை மக்கள் தேர்தலில் புறக்கணிப்போம். வருண் குமார் அவர்களுக்கு மக்கள் துணை நிற்போம்.
@somasundarammr6804
19 күн бұрын
சீக்கிரம் முடின்கு
@bik9811
19 күн бұрын
நல்ல காமெடி எல்லா சிரிங்கப்பா😂😂
@user-zu5lf8rh2x
19 күн бұрын
Ne DMK VA
@vkgroups3352
19 күн бұрын
நேர்மையான அதிகாரியா😢
@ksks7256
19 күн бұрын
@@vkgroups3352 சீமான் நேர்மையானவனா
@user-tg5me5tx4g
19 күн бұрын
Sp. சார் நினே. புகழ்ந்துகிட்டால் அது மக்கள் சொல்லவேண்டும். Sp சார் மேல் வரதட்சணை. வழக்கு இருக்கு கடமை கரெட்டா செய்தால் நல்லபெயர் கிடைக்கும். முடிஞ்சா பதவி விட்டுப்போன்க. சார்.
@mohamedhaarish4069
19 күн бұрын
பார்த்து பிதுக்கி மஞ்ச பொடி போட்டுறுவாங்க நா த க வினர் ஜாக்கிரதை
@ilanchekar5912
19 күн бұрын
UNPAYARA PODUDA NAYA USLESD FELLOW I TRACE YOUR NANE.
@user-xr1gb7zm6q
19 күн бұрын
கடமையை செய்யுங்கள் உப்பு தின்றவன் தண்ணிர் குடித்துதான் ஆகனும்
@amalanjoseph6780
18 күн бұрын
வினை விதைத்தவன் வினையைதான் அறுப்பான்.இது எல்லோருக்கும் பொருந்தும்...
@@rajendrans7104 நான் அப்படி சொல்லவில்லை யே தம்பி ...
@kumarayya9998
19 күн бұрын
@@rajendrans7104 உன்னையும்தான்.
@user-xw3kt3tw9n
16 күн бұрын
போலீஸ் அதிகாரி இந்த பேட்டி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@rkannan6719
19 күн бұрын
நல்லவன் என்று கூறும் போது நீ யாராக இருப்பாய் என்று தெரியும்? மக்கள் கூற வேண்டும் நீ நல்லவர் கரைபடியாதவர்
@k.sivarajk.sivaraj6309
19 күн бұрын
இது தனிபட்ட பகையை தீர்த்து கொள்ளும் கலம் அல்லா நடுநிலையும் நீதிதுறையும் முக்கியம்
@PrabhakarD-tj5qq
19 күн бұрын
Superb sir... Aramental seeman and satti...
@parimalarangan6676
19 күн бұрын
அரசு துறையில் இவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் இருப்பது அபூர்வம். இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு உள் நோக்கத்தோடு அசிங்கப்படுத்த முயலும் நா. த. க நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை.
@bik9811
19 күн бұрын
நல்ல உருட்டு😂😂😂😂😂
@SasiKumar-yc4lf
19 күн бұрын
பரிமளா கலைஞர் குடும்பத்துக்கு விசுவாசமாக இருப்பதுதான் நேர்மையாசெம காமடி.
@PandiTm-hl5oe
19 күн бұрын
Enga வரி panathula ஒழுங்காக வேலை பாருங்க... கட்சி karan மாதிரி nadakathenga
@robertnesamony9335
19 күн бұрын
Senior political broker seeman should be jailed soon 🙏
@prabhu9189
19 күн бұрын
Looks like you are a 200 rupees U P.The real political brokers are DMK who supports all BJP projects like Parandur airport, Kaatupakkam Adani harbour and Mountain destruction in South Tamil Nadu.
@pandianramasamypillai9142
17 күн бұрын
💪💪💪💪💪💪
@TJTk-n8v
19 күн бұрын
ஆமா நீங்க எல்லோருமே சிறந்த நக்கிகள் ..
@MGnanasekaran-wo9pw
13 күн бұрын
அருண்குமார் ஐபிஎஸ் அவர்களுக்காக பொதுமக்கள் என்றென்றும் துணையாக நிற்போம்
@AravinthT-hz3oc
19 күн бұрын
இது அவ்வளவு பெரிய முக்கியமான பிரச்சனைகள் கிடையாது... விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி அனைவரும் பேசி முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.... இது போன்ற பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது இல்ல
@thennattutamilarmedia
19 күн бұрын
இவர் யார்...? தமிழர் அல்லாதவரா ..? (திராவிடரா ) உங்கள் மொழியில் சொல்லுங்கள் யார் இவர் ? இவர் தாய் மொழி என்ன...? அது தெரிந்தால் தான் மற்ற அனைத்தும் புரியும்
@sivak3502gmail
15 күн бұрын
இந்த கேள்வி தான் எனக்கும்
@NareshKumar-on8ww
19 күн бұрын
If he is genuine why did not arrest any dmk youtuber!! So afraid!!
@SivaNandam-i5c
14 күн бұрын
இந்த பிரச்சனை யாரால் தொடங்கியது....தமிழ்நாட்டில் எவ்ளோ பிரச்சனை உள்ளது
@user-ot9hz1sb9f
19 күн бұрын
அப்படியானால் திமுக கட்சியில் உள்ளவர்களைதான் இவர் முதலில் பிடிக்க வேண்டும் செய்வாரா?
@ganeshapandiyarramachandra5616
17 күн бұрын
இங்கு யாரும் மக்கள் பணியில் ஈடுபடவில்லை ....
@easumanieasumani2354
18 күн бұрын
அருண்குமார் அய்யா அவர்களுக்கு என்றும் தமிழ்நாடுதுனையிருக்கும் தனிமனித தாக்குதல் கண்டிக்த்தது
@todayall
18 күн бұрын
ஒருதலைப் பட்சமாக நடக்கக்கூடாது
@rajendranptrajendranpt926
19 күн бұрын
சபாஸ் IPS வருன்குமார் வாழ்த்துக்கள் சார்
@AtputhanRamakuddy
19 күн бұрын
நீயும் திமுக கூட்டணியோ
@user-mk1ff1bh3j
19 күн бұрын
அதிகாரிகள் இவைகளை தூக்கி போட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்யனும் அதிகாரிக்கு நடப்பது போல் பல பொதுமக்களுக்கும் நடக்குது ஆளும்தரப்பு என்று சொல்லி சாப்பிட்டு கடைகளில் காசு கொடுக்காமல் போறான்
@anbupillai9817
19 күн бұрын
Well done Varun Kumar sir. The public will support you. Cheap politicians. How one can tolerate such harassment. Cheap politicians and goons can't threaten a Honest IPS officer.
@ganesank.k2451
19 күн бұрын
ரூ 200 உ பி போல நடந்து கொள்கிறார்..
@aranganathan5197
19 күн бұрын
Fack ID with in 4 days you will be in lockup
@aquaristashok
19 күн бұрын
Arumai SP Sir
@oktvolivekrishna4435
19 күн бұрын
ஆளும் கட்சியின் ஏவல் துறையாக காவல்துறை செயல்படும் போது இது தான் நடக்கும்.
@amaladass.f3826
19 күн бұрын
உனக்கு வந்தா ரத்தம் அடுத்த ஆளுக்கு வந்தா தக்காளி சட்னியா
Пікірлер: 844