தேவியின், "வெண்தாமரைப் பதி மெல்லியலே" : • வெண்தாமரைப் பதி மெல்லி...
இரட்டையர்கள் கதையின் நாயகர்களாக இருக்கும் கதைகளில் கண்டிப்பாக ஒரு சுவாரசியம் உண்டு இங்கே கதையின் நாயகர்களாக பாரதி ஸ்கொயர். பாரதியில் துவங்கி பாரதியார் நகர்த்தப்பட்டு, பாரதியால் நிறைவு செய்யப்பட்ட ஒரு நிறைவான கதை.
நாயகனின் வருத்தங்களுக்கும் இறுக்கங்களுக்கும் ஏன் எதற்கு என்ற கேள்விகளுடன் துவங்கி அதற்கான பதிலை தேடும் நாயகியுடனே அவள் கை பிடித்துக் கொண்டே நாமும் பயணிக்கிறோம். துளியும் சுவாரஸ்யம் குறையாமல் நம்மை அழைத்துச் செல்லுகிறாள் நாயகியாகிய மாதங்கி எனும் பாரதி. சுட்டெரிக்கும் சூரியனின் மெலிதான பக்கங்களை உணர்ந்தவளாக பரிமளிக்கிறாள் அவள்.
ரவி பாரதி -மாதங்கி /பாரதி, சூர்யா பாரதி -தமிழ் பாரதி ஜோடிகளில் என்னதான் ரவி பாரதி கதாநாயகன் என்றாலும் நமது மனதை முதல் சந்திப்பிலேயே ஒட்டிக்கொள்வது என்னவோ சூர்யா தான். ஆரம்பம் முதல் கடைசியில் அவன் தமிழ் பாரதியுடன் பேசும் போன் கால் வரை எல்லா இடத்திலும் நமது இதழ்களில் ஒரு புன்னகையை ஒட்ட வைப்பது அவனது வேலையாக இருக்கிறது .
அடுத்த குறிப்பிடப்பட வேண்டிய கதாபாத்திரம் இவர்களின் அன்னை அனுராதா. பாரதியின் ரசிகையாக எல்லா இடத்திலும் இருக்கிறார்.
மிகக் குறைந்த அளவு கதாபாத்திரங்களுடன் மீடியா வெளிச்சங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் நிதர்சனங்களையும் கொண்டு சுவாரசியமான இயல்பான முக்கியமாக முகம் சுளிக்கும் படியான காட்சிகள் இல்லாத ஒரு
அழகான கதை.
RJ சுபீதா கண்ணனின் குரலில் கேட்டு மகிழுங்கள்.
#ramanichandrantamilnovelsaudio
#ajudhya_kanthan-tamil_novels
#tamilaudionovels
#ramnanichandrannovels
#rcnovelsaudio
#RJkrithigaraj
#Aju_deivanai_audio_novels
#audiblebooks
#tamilvoiceover
#ramanichandrantamilnovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudio
#tamilaudionovels
#tamilnovelstory
#tamilstoriesaudio
#tamilnovelsaudiobooks
#rjsuja
Негізгі бет வெண்தாமரைப் பதி மெல்லியலே | Devi | Ajudhya kanthan tamil audio novels | Tamil novels audiobooks
Пікірлер: 29