பதிவு மிகமிக அருமைங்க சார்...அதிலும் நீங்க அந்தப் பாசுரத்தினைப் பாடித்தருவது கூடுதல் இனிமை....தங்கள் குரல் மிக இனிமை.....💐💐🙏
@krishna2240
Жыл бұрын
கடந்த ஜென்மாக்களில் நாம் பெருமாளை சற்றேனும் நினைத்திருக்கும் பட்சத்தில்தான் இச்ஜென்மாவில் நமக்கு அவர் மேல் ப்ரியம் தோன்றும் இல்லையா....ஏன்னா நான் வாழும் இடத்தில் அம்மன் வழிபாடுதான் அதிகம்... அதிலிருந்து நான்தான் மாறுபட்டு இருக்கிறேன்....பெருமாளை ஸ்தலமில்லா ஊரில் பெருமாளை நேசிக்கிறேன் எனில் அது முன் ஜென்ம பந்தமில்லாமல் வேறு என்னவாய் இருந்துவிடப் போகிறது....ஆக எனக்கு பெருமாளை கடந்த ஜென்மாவிலிருந்தே தெரியும்....😊😊🙏
@lakshmikesavan5044
2 жыл бұрын
Pranamam Guruji Hari om
@lakshmikesavan5044
2 жыл бұрын
Hari om Guruji
@venkatraman8539
7 ай бұрын
🙇🙇🙇
@nand2bala
7 жыл бұрын
very clear explanation.tq day 2 missing
@pavithrabuvaragan5446
7 жыл бұрын
Day 2 munivagana bhogam missing
@seshachary5580
7 жыл бұрын
THANK YOU FOR YOUR GREAT SERVICE. REGARDS
@21kannan
7 жыл бұрын
if someone has day 2 video pl post
@sukheshcs3610
3 жыл бұрын
Sravana yazghjam.
@ratnamurlidharan9885
6 жыл бұрын
Day 2 video please.....
@hema.narayana
7 жыл бұрын
Please post video of day 2
@varadarajnarayanan5120
5 жыл бұрын
🙏🙏🙏🙏
@krishna2240
Жыл бұрын
பேசாம புராண காலத்திலேயே ஆதார் கார்டும் வந்திருக்கலாம் சார்...ப்ச்...ஏன்னா புராணகாலத்தில் ஒவ்வெராவருக்கும் எத்தனை பெயர்கள் வைத்துள்ளனர்...தாங்களுமே ஒவ்வொரு பதிவிலும் சொல்லிக்கறீங்க....கதைல்லாம் ஈசியா புரிஞ்சிடுது...ஆனால் இந்தப் பெயர்கள்தான்னு....நினைவில் இருக்குதா இல்லையான்றதையாவது விடுங்க சார்....என் கணவருக்கு இரண்டு பெயர்கள் சார்...முதல் குழந்தை வயிற்றில் இருந்தப்போ நர்ஸ் வந்து உங்க கணவர் பெயர் என்னான்னு கேட்டுச்சு...சந்தோஷமா சந்தனராஜ் னுட்டேன்...இரண்டாவது குழந்தை வயிற்றில் இருந்தப்போ கணவர் திரும்பத்திரும்ப அழுத்தமாக சொல்லி விட்டார்...எனது பெயர் என்னான்னு கேட்டா செந்தில்ராஜ்னு சொல்லு...எல்லா சர்டிபிகேட்டும் அந்த பெயருக்குத்தான் மாற்ற இயலும்...ரேஷன்கார்டிலோ ஸ்கூல் சர்ட்பிகேட்லயோ மாற்ற முடியல...ஆக மூத்த பொண்ணோட பர்த் சர்ட்பிகேட்ல மாற்றி வாங்கிடலாம்னுட்டார்...நர்ஸ் வந்தது ...உங்க கணவர் பெயர் சொல்லுங்கன்னுச்சு...மறந்துபோய் .சந்தனராஜ்னு சொல்லி இல்லையில்லை செந்தில்ராஜ்னேன்ல அந்த புள்ள எழுதுவதை நிறுத்திபுட்டு என்னையை மேலும் கீழுமாய் பார்த்த பார்வை இருக்கே....ஒரு புருஷன்தான் அவருக்கு இரண்டு பெயர் ...அதுவும் இப்ப எல்லாம் ஒரே பெயரில் மாத்தணுமாமே...அதானனு....அப்போ அக்காலத்தில் இத்தனைபெயர் வச்சிருந்திருக்காங்களே...அவங்க பொண்டாட்டி எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாங்க...அதிலும் அக்காலத்தில் டஜன் கணக்கில் புள்ளை வேறு...
Пікірлер: 14