இதே போல் கந்தர் அனுபூதி க்கும் விளக்கவுரை கொடுத்தால் கோடி புண்ணியம் அண்ணா🙏
@rajaraja-ip8mb
5 ай бұрын
Yes I want anna
@malaikavin2174
5 ай бұрын
🎉Yes anna
@latharavichandran4316
5 ай бұрын
Yes My son
@srikeerthana7555
3 ай бұрын
கண்டிப்பாக கந்தர் அனுபூதி விளக்கம் தாருங்கள் ஐயா
@S.Malathi-zf7mm
Ай бұрын
😊
@sugunapushpa5861
5 ай бұрын
தம்பி நானும் வேல்மாறல் படித்துவருகிரேன் என்கனவில் வேல் வந்தது அத்துடன் ஒரு ருத்தாரட்சை கட்டிய கழுத்து தெரிந்தது அப்பனின் முகமோ திருவடியோ தெரியவில்லை .அந்த நேரத்தில் என்உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் இதுவரையில் நான்உணராத ஒன்றாக இருந்தது. ஒருவேலைமுருகன் வேலுடன் முழுமையாக காட்சிகொடுத்திருந்தால் இந்த ஆத்மாவும் உடலும் தாங்காது என்று என்அப்பன் முருகன்கருதியிருப்பார் என்ரேநினைக்கிரேன். ஓம்முருகாபோற்றிபோற்றிபோற்றி🎉🎉🎉
@sivathanupillai872
3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹர 💐💐💐
@SmilingCricketSport-re1wi
5 ай бұрын
வேலுன்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🙏
@Skr7222
4 ай бұрын
திருத்தணி முருகன் அருளால் எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற எம் பெருமானை வணங்கி வேண்டுகிறேன்
@reshumanisha31
5 ай бұрын
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி🎉
@akilam4846
5 ай бұрын
என் தாயார் ஆரோக்கியம் பெற முருகா நீர் அருள்வாய்
@KanagavalliMuthukumar
5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sureshpandiyan3720
5 ай бұрын
அய்யா வணக்கம்.என் குருநாதர் காட்டிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். பாம்பன் சுவாமிகள் பற்றி நீங்கள் ஓரு முறை ஏதோ கச்சேரிக்கு செல்லும் முன் பயமாக உள்ளதாகவும் பாம்பன் சுவாமிகள் உங்களுக்கு உதவி செய்ததாகவும் கூறினீர்கள்.அதே போல் நானும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருத்தணி போயிட்டு திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி சென்றேன். அங்கே நான் மனதிற்குள் ஒரு இனிப்பான சுவிட் வேண்டும் என்று நினைத்தேன். ஆனா நான் ரொம்ப ராசிக்காரன் எனக்கு பெண் எல்லாம் பார்ப்பாங்க கடைசியாக வேற ஒருத்தான் கல்யாணம் பண்ணிருவான். அந்த மாதிரி சுவிட் வரிசையில போய் நின்னேன் என்னோட நேரம் சுவிட் தீர்ந்து போச்சு இதே போல் ஒரு இரண்டு மூன்று வரிசை நிற்பேன் முடிந்து விட்டது. கடைசியாக குருநாதர் சன்னதியில் நான் கிளம்புறேன். அப்படி சொல்லிட்டு மிகவும் வருத்தமாக கிளம்பும் நேரத்தில் என் குருநாதர் யாரோ ஒருவர் மூலமாக அவரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் என்றும் தாம்பூல தட்டு நிறைய லட்டு என் கையில் நீட்டி எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் மிகப் பெரிய சந்தோஷம். என் அய்யாவின் செயலை பார்த்து மெய் மறந்து விட்டேன். அதே போல் பாம்பன் பிரப்பன் வலசை சுவாமிக்கு முருகன் காட்சி கொடுத்த இடம் தைப்பூசம் அன்று இரவு அங்கேயே தங்கினேன். திருச்சியில் இருந்து ஒருவர் அய்யாவின் தீவிர பக்தர் போலும் அவரிடம் பேசும் போது அவர் தான் சொன்னார் உங்களுக்கு ஒரு குருவே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று.அதே போல் அவர் குமாரஸ்தவம் பகை கடிதல் சண்முக கவசம் போன்றவற்றை படித்து வாருங்கள் என்றார். அதே போல் நான் தினந்தோறும் படித்து வருவேன் குமாரஸ்தவம் . எனக்கு ஒரே ஒரு ஆசை குமாரஸ்தவம் பகைகடிதல் சண்முக கவசம்.வேல்மாறல் கந்தசஷ்டி.கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி கந்த குரு கவசம் . திருப்புகழ் ஆகிய அனைத்தும் ஒரே புத்தகத்தில் அச்சிட்டு கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை . மேலே குறிப்பிட்ட புத்தகத்தில் அனைத்தும் முருகனை உள்ளடக்கியது என் பொருளாதார சூழ்நிலை அச்சடித்து கொடுக்க முடியவில்லை யாரேனும் ஒருவர் இதனை அனைத்தும் அச்சடித்து கொடுக்க வேண்டும் என் குருநாதர் பாம்பன் சுவாமிகள் கண்டிப்பாக யார் மூலமாக செய்து கொடுத்து என்முருகனின் அருளை உலகறிய செய்ய வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. என் உயிர் உள்ளவரை என் குருநாதர் ஶ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் பற்றி சொல்லிக்கொண்டே இருப்பேன். என்னை ஆதரித்தருள் பரமரகசிய சக்தி என்னை ஆதரித்தோரை ஆதரியாது நிற்குமோ ஐயம் வேண்டாம் ? ஶ்ரீ குமர குருதாச குருப்யோ நமஹா.
@@narmadhaneelagandan3536 மிக்க மகிழ்ச்சி.கோடான கோடி நன்றிகள்.அந்த புக் முகவரி வேண்டும்.கிடைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
@govindarajgovindaraj552
5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் வேல் மாறல் விளக்கம் அழகான தெளிவு.🎉🎉🎉🎉🎉🎉. எல்லா புகழும் முருகனுக்கு.
@RevathiKanga
3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி நிச்சயம் தோல்விக்கு என்றும் இடமில்லை செந்தூர் கந்தயா செந்தில் வடிவேலா என் சிந்தையில் நிற்கும் சிங்கார வேலா நீயே துணை வெற்றி நிச்சயம் தோல்விக்கு என்றும் இடமில்லை வெற்றி வேல் வீரவேல்
🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@dr.jagadeeswarit
Ай бұрын
I am a devotee of lord Murugan since young age.But I came to about VelMaral few days back.Today is my twenty third day Parayanam. My health condition is improving. I am taking Janmakavadi since twenty five years.Muruganaku Arohara
@jaiwinsiva6252
5 ай бұрын
திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி
@hemasathish9328
5 ай бұрын
அடுத்து கந்தர் அனுபூதி அண்ணா வேலும் மயிலும் துணை
@samson873
5 ай бұрын
🙏வணக்கம் அண்ணா.. வேலும் மயிலும் சேவலும் துணை.. தாங்கள் கூறும் வேல்மாறல் விளக்கத்திற்கு என்ன கருத்து பதிவிடுவது என்று தெரியவில்லை!!! அந்த அளவிற்கு வரிக்கு வரி அற்புத விளக்கம் 👏👏👏👌கோடி கோடி நன்றிகள் .. வாழ்க வளமுடன்.. வேலுண்டு வினையில்லை ,🪔மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலை இல்லை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..🙏🙏🙏
@vasantha1842
16 күн бұрын
ஓம் சரவண பவ
@thiviyakapil8135
5 ай бұрын
Excellent sir...first of all murugar s with u ..Hope u ll make murugar to be with us till our life and after our death too...
@a.sangeetha7507
Ай бұрын
Ungala patha piraku vel maral padika arambthuvitten nandrikal Aya
@vani7865
5 ай бұрын
அய்யா வணக்கம்..... நானும் தினம் தோறும் முருகர் வழிபாடு செய்து கொண்டு உள்ளேன். முருகரை ஒரு நாளாவது காண வேண்டும் என்ற ஆசையுடன் வழிபாடு செய்து கொண்டு உள்ளேன். அதேபோன்று என் கனவில் வேல். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
ஓம் சரவணஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் சரணம் ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் ஐம் ரீம் வேல் காக்க நாடி உன்னை சரணடைந்தேன் அரங்க வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் அரங்கமகா உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா என்கடன் பணிசெய்து கிடப்பதே அரங்க ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் அரங்கமகா
@ramasamyparamasivam5092
5 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@saravanavel8066
5 ай бұрын
Description la விளக்கம் அளித்ததுக்கு நன்றி 🙏🙏🙏அண்ணா 🙏
@phantomdrone
5 ай бұрын
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்🙏🦚
@Kpssaran
5 ай бұрын
🪷🪷🪷🪷🪷🪷🪷 ஓம் சரவணஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி ஓம் முருகா ஓம் அரங்கா ஓம் முருகன் உன் அருளால் இனி நடப்பவை நல்லவையாகவே இருக்கும் நல்லதே நடக்கும் ஓம் முருகா முருகா உன் அருளால் நாங்கள் செய்யும் தர்மம் ஜீவகாருண்யம் மென் வளர எங்களுக்கு அருள் செய்யும் ஓம் முருகா முருகா நீயே எல்லாமே எனக்கு வாழ்க வளர்க 🪷🪷🪷🪷🪷🪷
@anithaprakash6783
5 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@janardanhemavathy1918
5 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@srk8360
5 ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐.
@pothumani1071
4 ай бұрын
ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை
@shakuntalakulandaivelu4444
3 ай бұрын
Arumaiyana vilakam aneaga nandri
@ConfusedCircuitBoard-gb6bq
5 ай бұрын
ஓம் ஓம் முருகா முருகா முருகா துணை... என்னை காக்கும் கடவுள் என் அப்பா முருகா
@saravanavel8066
5 ай бұрын
அண்ணா நானும் 3 நாள் முன்பு ஆரம்பித்தேன் வேல் மாறல் படிக்கிறேன் உங்க பதிவு🙏 பார்த்து🙏 எனக்கு ஆரோக்கியம் நிம்மதி சந்தோஷம் கொடு ஓம் முருகா🙏🙏
@Sudhasudha77.77sudha
5 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் நன்றி அன்ணா நன்றி நன்றி🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா உன்னை இன்றி யாரும் எனக்கு இல்லை நீ தான் எல்லாம் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் அனால் நீ என்னை ரொம்ப சோதிக்காதிங்க அப்பா முருகா என்னை சோதித்தது போதும் நான் உயிரோடு இருக்க காரணம் நீதான் முருகா இன்னும் எதுக்கு சோதிக்கிற ஒரு முறை வாய்ப்பு கொடுப்பா ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐
முருகா சரணம். ஐயா நீங்க சொல்லும் பதிவு பயனுள்ளதாக உள்ளது.
@rukmanirukumani-ny7ln
5 ай бұрын
தம்பி நான் வேல் மார்சல் 48நாள்படிக்க ஆரம்பித்து உள்ளேன் நன்றி அய்யா வணக்கம்
@varavenkat76
3 ай бұрын
ஓம் ஸம்ரம்சரவணபவாய நமஹ.
@feelingsdesignerboutique6613
5 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்வதை கேட்டு நான் தினமும், காலை மாலை வேல் மாறல் படித்து வருகிறேன். நன்றி அண்ணா இப்படி ஒரு மகா மந்திரத்தை எல்லோருக்கும் தெரிய வைத்ததற்கு,. முருகப்பெருமானின் பேரருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். 🙏🙏🙏🙏
🙏🙏🙏 முருகன்,வேல் பெருமைகளை கேட்கவே சந்தோசமாக இருக்கிறது சகோதரரே அடியேனும் வேல் மாறல் பாராயணம் செய்து வருகிறேன் எனக்குள் அதிக அளவு மாற்றம் தெரிகிறது நன்றி சகோதரரே
@KanagavalliMuthukumar
5 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் ஆன்மீகப் பணி மென் மேலும் தொடர வேண்டும். உங்கள் பதிவினை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது
இது ஒரு நல்ல விடயம் பேராசியரே நாம இந்து சமயத்தில் ஒரு stractcher இல்லை கத்தி எடுத்தவன் எல்லோரும் வீரனாகிட்டான் என்பது போல எல்லோரும் ஓவ்வொரு channel open பண்ணிக்கிட்டு எதை எல்லா மோ சொல்லிக்கிட்டு போறாங்கள்.
@santhamani4938
4 ай бұрын
Hi mam What is your thought in the above message kindly explain
@narmadhatheagarajan5681
5 ай бұрын
அருமையான விளக்கம்
@sindukarthik9054
5 ай бұрын
நன்றி சகோதரரே🙏🙏🙏🙏 please describe shanmuga kavacham🙏🙏🙏
Пікірлер: 243