ஸ்ரீ பாம்பன் குமரகுரு சுவாமிகள் அருளிய குழந்தை வரம் அருளும் பதிகம் வேட்குழவிவேட்கை .Vetkulavi Vedkai
🙏🙏🙏 வேட்குழவி வேட்கை பாராயண செய்யும் முறை 🙏🙏🙏
சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்.
👶
***
நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது வேற்குழவி வேட்கை பதிகம் ஆகும். இதை நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும் இருக்கலாம். இதன் அருமை பெருமைகளை சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தை வரம் கிடைக்க பெறாத தம்பதிகள் (இருவரும்) அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை பாராயணம் செய்து வரவும். முதன் முதல் ஆரம்பிக்கும் போது செவ்வாய்க்கிழமை அல்லது விசாகம் நட்ஷத்திரம் அல்லது சாஷ்டி திதி அன்று வீட்டில் அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும் .
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 9 முறை பாரயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில், பித்தளையில் ஒரு வேல் வாங்கிக்கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.
5எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு 2 தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும், மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.
தினமும் 1 முறை பாராயணம் செய்யவும், புத்திர தோஷம் நீங்கி குலம் தழைக்கும். குலத்திற்க்கே பெருமை சேர்க்கும் புத்திரர்கள் தோன்றுவார்கள். நல்ல மக்கட்பேறு பெற்று நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை .
குருவருளும் திருவருளும் என்றும் இருக்கும்.
ஓம் சரவணபவ
***
Verkulavi Vedkai Vetkulavi Vedkai Vetkulavi Vetkai Pampan Swamigal song
#verkulaviivetkai #வேற்குழவிவேட்கை #PambanSwamigal With Lyrics
Негізгі бет Verkulavii Vetkai வேற்குழவி வேட்கை Pamban Swamigal vetkulavi vetkai With Lyrics
Пікірлер: 697