#செங்கோட்டை #விநாயகர் #விநாயகர்சதுர்த்தி விந #chaturthi
#sengottai #vinayagarchadhurthi #vinayagarchadhurthi #2024 #festival #mumbai mumbai #ganeshchaturthi #tamilnadu
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வலக்கம் போல கோலாகலமாக இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. செங்கோட்டை நகர் முழுவதும் சுமார் 36 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது அதனை தொடர்ந்து ஞாயிற்று கிழமை அன்று காலை 12மணி அளவில் செங்கோட்டை நகர வீதியாக சென்று குண்டாறு பகுதியில் விஜர்சனம் செய்யப்பட்டது இதில் சுமார் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விழாவை பாதுகாப்பாக சட்ட ஒழுங்குடன் நிறைவடைய செய்தனர்.
நன்றி:
தென்காசி மாவட்ட
காவல்துறைக்கு
Негізгі бет vinayagar chaturthi
Пікірлер: 3