சிவ அம்சமான ருத்திரன் அழித்தல் தொழிலை செய்யும் காரணம் இதுதான்
மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றி புரிந்துகொள்ள நாம் 96 தத்துவங்களைப் பற்றி சிந்தித்து வருகின்றோம். அதில் முதல் நான்கு தத்துவங்களாகிய நாதம் விந்து சதாசிவம் ஈஸ்வரம் பற்றி முன் பதிவுகளில் பார்த்தோம். ஐந்தாவது தத்துவமாகிய சுத்த வித்தையை புரிந்து கொள்ள சொர்க்கம் நரகம் பற்றியும், ஓங்காரம் பற்றியும் பார்த்தோம். பார்க்காதவர்கள் அதனைப் பார்த்துவிட்டு இந்தப் பதிவினைப் பார்த்தால் இன்னும் நன்றாகப் புரியும். இந்தப் பதிவில் சிவதத்துவத்தில் ஐந்தாவது தத்துவமாகிய சுத்தவித்தை தத்துவம் பற்றிப் பார்க்கப்போகின்றோம்.
பரநாதம், பரவிந்து, நாதம், விந்து, சதாசிவம், ஈஸ்வரம், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய கீழ் நவநிலைகளில் ருத்திரன் விஷ்ணு பிரம்மா மூன்றும் சேர்ந்ததே சுத்த வித்தை தத்துவம்.
#vallalar
#sathiyadeepamsivaguru
#vallalarspeech
#vallalarsongs
#sivathathuvangal
#36thathuvangal
#suddhaviththai
om chanting
Негізгі бет வித்தைக்கு எல்லாம் பெரிய வித்தை இதுதான் | Vallalar | Sathiyadeepam sivaguru | Siva thathuvangal
Пікірлер: 37