இன்னும் ஒரு வாரத்தில் முழு கொள்ளவை அணை எட்டிவிடும் .பிறகு எதற்காக 15 வரை காத்திருக்க வேண்டும். அமைச்சரின் பேச்சு வியப்பாக உள்ளது
@sasikumart923
2 ай бұрын
இன்னும் 5 நாள் உள்ளே தானகவே தண்ணீர் நிரம்பி போகும் நீங்களே 5 நாள் திறந்து விட போறிங்க.
@arul944
2 ай бұрын
Monday 27 Jul 24
@ramkumar9673-dy1fx
2 ай бұрын
உன்மை நண்பா
@parthiban51643
2 ай бұрын
அனை நிறும்புவது வருணன் அருள் .அதை திறந்து விட்டே ஆகனும். நீங்க ஒன்னும் புதுசா எதுவுமே செய்ய போறதில்லை.
@Akila-Arts
2 ай бұрын
காவிரிகரையில் உள்ள அனைத்து கிளை வயக்கால் திறந்து வீட்டால் சிறப்பு கடலுக்கு திறந்து விடாமல் இருந்தால் போதும்
@appun2882
2 ай бұрын
கேனபசங்களுக்கு ஓட்டு போட்டா இப்படிதா இருக்கும் கால்வாய் தூர் வாரி வைக்கனும் டேம்ல தண்ணி துரந்து விடலனா தூர் வாரி சுத்தமா வைக்க கூடாதா நீங்கள் ஊழல் பன்றவிங்கலாச்சே தூர்வாரினதுல ஒரு நூறு கோடி ஆட்டய போடுறது ,தண்ணி கடல்ள போய்தா கலக்கனும் எவனும் விவசாயம் பன்டி உங்களுக்கு பிழைச்சிட கூடாது ,200 ரூபாய்க்கு உங்கிட்ட பிச்ச ஏந்தியே நிக்கனும் மக்கள் பாவபட்ட மக்கள் என்று திருந்து வார்களோ
@duraisamyduraisamy5370
2 ай бұрын
நீ தான் பணக்காரன் ஆச்சே! போய் அவுக்கிறது?? எல்லோரும் 200 ரூபாய் பிச்சைக்காரர்கள் என்றால், நீ இரண்டு ரூபாய் பிச்சைக்காரனா?? மக்களைப் பிச்சைக்காரன் என்று சொல்லும் நீ ஒரு பீத்தலாக இருப்பாய்.....
@SaravananSaravanan-ue4wz
2 ай бұрын
ஓவ்வொரு நிலங்களில் எவ்வளவு பெரிய வரப்புகளை போட முடியுமோ போட்டு அடுத்த ஆண்டு வரை குளம் குட்டை கண்மாய் ஊரணி தனது நிலம் கிணறு எல்லாவற்றிலும் நிறப்பி அடுத்த இரு வருடங்களுக்கு தேவையான நீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும்
@arul944
2 ай бұрын
15 Aug illa sir 27 Jul 2024 thuranthe aahanum 120 feet Sunday Evening kulla nombidum
@TN45123
2 ай бұрын
அது தெரிஞ்சாதான😂
@KumarC-ic4jg
2 ай бұрын
Thermocol Ministera Oda Neenga Rooma Arivali. Dam 2 Day la Nirachirum 1Lakh 30000 Water Thiranthutanga Karnatakala
@PalanivelS-y8v
2 ай бұрын
Dam terappadelkuta vilamparam udana terantuvetu
@skrishanamoorthy8099
2 ай бұрын
நீங்களாகவே இன்னும் ஐந்து நாட்களில் தண்ணீர் திறப்பீர்கள்
Пікірлер: 29