எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணர முடியும். தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும். சாதாரண மலர் எடுத்து அனுதினமும் அன்புடன் பூஜை செய்தாலே இறைவன் அகம் மகிழ்வான். நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்.
@JAFFNA_CRICKET
Ай бұрын
Athe kadavulum iraichchi sappiddavar theriyumo
@valraj9713
Ай бұрын
வேட்டைத் திருவிழா போனதில்லையோ😂😂😂😂
@thanthamizh-5644
Ай бұрын
கவுணாவத்தை வைரவர் துணையிருப்பானாக. 🌺🙏🌺🙏🌺🙏
@SEUSL133
Ай бұрын
ஒரு உயிரை இறைவன் பெயர் சொல்லி வெட்டி பலியிடுவது பாவச்செயலாகும். இது இறைவனுக்குப் பிடிக்குமா?😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
தம்பி வணக்கம். நான் தேடியவர் நீர்தான். சரியான ஒரு மாதவாதி, வாழ்க 🙏🏽RSS காரன் தேடுறன்.😁😁😁😂😂😂
@ashok8196
5 күн бұрын
நாங்கள் பல தலைகளை இழந்தத்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மிருகங்களின் சாபம்.
@Kim69788
Ай бұрын
ஐயோ பார்க்க மனதிற்கு சரியான வேதனையை தருகின்றது பாவம் அந்த ஆடுகள் 😭😭 இப்படி பட்ட கறுமங்கழை முன்னால் video எடுத்து காட்ட வேண்டுமா ? So sad.😥
@pma1775
Ай бұрын
super thanks sankar
@karthikshanmuganathan2175
Ай бұрын
Naam ellaam saivargalaaa?
@RVK3002
Ай бұрын
Super 🙏👌
@sudannavaratnam5392
Ай бұрын
Super
@arulsun2418
Ай бұрын
JAFFNA வில் வேள்வி....!!!😂 JAFFNA வில எங்கே?... கவுணாவத்தையில😂 Jaffna சைவசமயத்தவர்களின்..... நாகரீகத்தின் உச்சத்தைத்தொடும்... அசைவ வேள்வி.....!!!😂 வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க "குறைவிலாது ""உயிர்கள் வாழ்க" 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌 நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👈👆🤲👏 சைவநீதி JAFFNA இல் விளங்குமா...???😢😮
@SMat-tc4hr
Ай бұрын
மதத்துக்கு மதம் பிடித்து விட்டது..😢 அதரம்ம் ! அநியாயம் ! பாவம் !! 😢😢 இயேசுவே சிலுவையில பாவநிவரணபலியாக இரத்தம் சிந்தி எல்லாருடைய , எல்லாபாவங்களுக்காகவும் மரித்து, உயிர்த்தெழுந்து , இப்பவும் உயிருடன் வாழுகிறாரே !! இதை அறியாமல் எமது இனம் அறியாமையினால் அழிந்து கொண்டு போகுதே!! இறைவனே ! இவர்கள் செய்கிறது இன்னதன்று அறியாமல் உள்ளார்கள் இவர்களை மன்னியுங்கள்.. காதுள்ளவன் கேட்க்கக்கடவன்🙏🙏
@kamalamirthalingam3715
Ай бұрын
@@SMat-tc4hramen from Australia Jaffna 🇨🇰😭😭😭⛪
@valraj9713
Ай бұрын
சிவன் சைவத்தின் அடையாளம், வேட்டைத் திருவிழா போனதில்லையோ 😂😂😂😂😂
@SMat-tc4hr
Ай бұрын
@@valraj9713 வேடுவர்கள் தான் வேட்டையாடுவார்கள் 😂😂😂👍
@user-oi8qq6ld6d
Ай бұрын
@@SMat-tc4hrயேசு தான் ஆடு வடிவில் வந்துள்ளாரோ
@rasanvarthatharasa7139
Ай бұрын
🙏🙏🙏
@ashok8196
5 күн бұрын
கடவுள் இதுவரை வாய் திறந்து பேசவும் இல்லை மாமிசம் தாவென்று கேட்கவும் இல்லை.
@sivayogann7797
Ай бұрын
நன்றி தம்பி அருமை !!!!
@jeganview
Ай бұрын
ராகவன் மனைவி இங்க நம்ம இடத்தில் தான் இருக்கிறார். எனக்கு தெரிந்தவர் தான்.
@arulsun2418
Ай бұрын
வீடியோவுக்கு கருத்து போடாம கயிறு எறியிறியா, திருக்கிறியா....?
@kamalamirthalingam3715
Ай бұрын
Hi ks from Australia 😭😭😭😭😭😭omg
@thayaparamanathan2951
Ай бұрын
புலால் மறுக்கப்பட்ட இந்து சமயத்தவர்கள் நாங்கள் . இது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. உயிர்களுக்கு மதிப்பளியுங்கள்
@SEUSL133
Ай бұрын
பொதுவாக குல தெய்வத்திற்கு ஆடு, கோழி பலியிட்டுதான் வழிபாடு செய்கிறோம். அப்படிதான் வழிபாடு செய்ய வேண்டுமா? வேறு வழிபாடு ஏதேனும் செய்யலாமா?
@arulsun2418
Ай бұрын
குலதெய்வம் தென்னிந்தியாவில் இறந்த மூதாதையர்களை வழிபடும்முறை அதற்குக்கூடபடையல் செய்வார்கள் ஒருசில மாமிச உணவை.இந்தமாதிரி ஆயிரக்கணக்காஆடுவெட்டும் அடாவடியான கோரச்செயலுக்கு குலசாமியே கடுங்கோபமாகி சாபமிட நிறையவே வாய்ப்புண்டு.....😂🤔
@Raveendran-sg8ty
21 күн бұрын
Unkkalukku. Elamum. Kidaiyathu. Onrum. Kidaiyathu
@aninthinesivanathan5520
Ай бұрын
😍😮💨🤥
@user-fn1he4gf3e
Ай бұрын
சூப்பர இருக்கு ஆடு சங்கர்❤️❤️❤️❤️👍🏻
@uthayakumarnadaraja710
Ай бұрын
நான் லண்டனில் இருக்கின்றேன் , வயது 64,எனது 12 வயதில் கவுணாவத்தை வேள்வி போய் பார்த்தேன், கிடாய் வெட்டுவது முன்பு பார்க அனுமதிப்பார்கள் , கொடுமையாக இருக்கும் , கலாச்சாரம், பண்பாடு, நேர்த்திக்கடன், என நிறைய சொல்வார்கள் , இப்படியான நிகழ்வுகள் இல்லாவிட்டால் அவ் ஆடுகளின் இனம் அழிந்து விடும், மாட்டு சவாரி, யல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் இல்லாவிட்டால் நாட்டின மாடுகள் அழிவதுபோல் இதுவும் , இங்கு வெட்டாவிட்டால் அவ் ஆடுகளை எங்கோ , எவரோ வெட்டத்தான் போகின்றார்கள்,எனக்கு தர்மம் இன்னொருவருக்கு சுதர்மம், இன்னொருவருக்கு சுதர்மம் எனக்கு தர்மம் ! என்னவோ ! நடக்கட்டும் ! யாவும் கடந்து போகும் ! நன்றி
@arulsun2418
Ай бұрын
உங்கட கவலை பலியிடாவிட்டால் இனம் அழிஞ்சிடும் அப்ப வன்னியில நம்ம சனத்தை சிங்களவன் புத்தருக்கு, பலியிட்டது நம்ம இனம் அழியாம இருக்கிறதற்குத்தான், என்று சர்வதேசத்துக்கு சொல்லி சமாளிக்கலாம்....🤔 யாழ்ப்பாணத்தார் சிந்தனையில் சிறந்தவர்கள். காட்டுமிராண்டித்தனத்தில் சிங்களவனைவிட , அதிசிறந்தவர்களோ......???🤔😎
Пікірлер: 53