ஐயா மகாவிஷ்ணு புரிஞ்சிக்கிற நினைத்தாலும் அவனுடைய ஃபாலோவர்ஸ் மகாவிஷ்ணுவின் தப்பை மறைத்து அவனை புரிந்து கொள்ள விடாமல் செய்து விடுவார்கள் அதுதான் இப்ப நடந்துகிட்டு இருக்கு....❤
@GNANASAKTHITV
2 күн бұрын
நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்!
@Prabha-nr8ps
2 күн бұрын
Nantri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GNANASAKTHITV
2 күн бұрын
நன்றி!
@AzanAsan-n1l
Күн бұрын
தமிழர்கள் எதையும் நம்புவார்கள்!. மக்கள் இன்னும் உண்மையை ஏற்கத் தயங்குகிறார்கள்: ஒருவனே தேவன்.. அவன்தான் ஈசன்!!!
@GNANASAKTHITV
Күн бұрын
ஒவ்வொரு மனிதனுள்ளும் உள்ள அகத்து ஈசன் சத்தியத்தை காக்கட்டும்!
@enithya67
22 сағат бұрын
Mahavishu is good soul. He always insisted on dharma, dhan and kindness. He changed many souls positively. Way beyond material life souls. There is no relationship between age of flesh and wisdom. May all divine be with him. 🙏🙏🙏🙏
@GNANASAKTHITV
22 сағат бұрын
நல்லது, நமசிவாயம்!
@kanchana105
2 күн бұрын
படித்தவர்கள்,பகுத்தறிவு வாதிகள் இன்னும் பக்குவமாகவும், ஆன்மிக வாதி இன்னும் அமைதியாகவும் சாந்தமாகவும் கையாண்டு இருக்கலாம். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் அவர்கள் இரண்டு பேரையும் விட மிகவும் கேவளமாகவே கையாண்டு இருப்பேன். நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@GNANASAKTHITV
2 күн бұрын
இந்த சிந்தையை நாம் உணரவே இறை நமக்கு பாடம் எடுத்துள்ளது!
மிகவும் அருமையாக தெளிவான விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா
@GNANASAKTHITV
4 күн бұрын
குரு கடாட்சம்!
@PrakasamPrakasam-d2k
4 күн бұрын
❤❤❤ ஓம் அகத்தீசாய நம நன்றி ஐயா ❤❤❤
@GNANASAKTHITV
4 күн бұрын
நற்பவி!
@poorneaswariyuvaraj5866
Күн бұрын
மகா விஷ்ணு பக்குவம் பெற்றவராகவே உணர்கிறேன் . மகாவிஷ்ணு சர்ச்சை பெரியாரின் பகுத்தறிவு வாதத்தால் அதர்மம் ஆண்டதாகவும் தற்போது தர்மம் தலை நிமிரும் முயற்சி யாக பார்க்கிறேன். அவனன்றி ஓர் அணுவும் அசையாது அன்றோ !?!?! என்ன நடக்கிறது என்று காத்திருந்து பார்ப்போம் ஏனேனில் நீதி போதனை வகுப்பு 30 வருடங்களுக்கு முன்பே பள்ளிகளில் நீக்கப்பட்டுவிட்டது இன்று சமுதாயம் கஞ்சா போதை கிளப் பப்பு கற்பழிப்பு காதல் என்ற பெயரால் ஏமாற்று வேலை இப்படி போய்க்கொண்டிருக்கிறது அல்லவா?
@GNANASAKTHITV
Күн бұрын
தங்களின் கருத்து உண்மையே! மாணவர்கள் நிலை மோசமாக உள்ளது. நீதி நெறிக்கதைகள் பள்ளிகளில் தேவைதான்.
@chathrapathiy
2 күн бұрын
Correct 💯% உடனே அப்பவே sorry மன்னிப்பு அதுதான் ரொம்ப முக்கியம்
@GNANASAKTHITV
2 күн бұрын
நற்பவி!
@sajithanandakumar8724
13 сағат бұрын
Sir this is god's plan
@GNANASAKTHITV
11 сағат бұрын
சரிங்க! சிவாயநம:
@Priya-w3n8p
4 күн бұрын
ஓம் நமசிவாய 🌹
@GNANASAKTHITV
4 күн бұрын
நற்பவி!
@blessings2428
4 күн бұрын
High ego.. Will reflect 1 day this is what happened..
@GNANASAKTHITV
4 күн бұрын
இயற்கை அவ்வாறு அவரை இயக்குகின்றது. யாரையும் நாம் குறை சொல்லவேண்டாம். விடுங்கள் ஐயா!
@ptlprabu
4 күн бұрын
மிக மிக அழகான விளக்கம் ஐயா....
@GNANASAKTHITV
4 күн бұрын
புரிதலுக்கு நன்றி! தங்களை வணங்குகின்றேன்! நற்பவி!
@kamalraj2730
4 күн бұрын
ஓம் அகத்தீசாய நம 🙏🙏🙏
@GNANASAKTHITV
4 күн бұрын
நற்பவி!
@ptlprabu
4 күн бұрын
மகிழ்ச்சி ஐயா
@GNANASAKTHITV
4 күн бұрын
நற்பவி!
@SuryA_tuti
2 күн бұрын
அகத்தீசர் உங்கள் மூலமாக தெளிவாய் கூறிவிட்டார்
@GNANASAKTHITV
2 күн бұрын
நற்பவி!
@poorneaswariyuvaraj5866
Күн бұрын
வார்த்தையில் கவனம் வைக்காதீர்கள் என்று சொன்னார் என்றால் தாமே உணர்ந்து தெளிவு பெற என கொள்ளலாம் அல்லவா ?!?!? மகா விஷ்ணு விற்கு பிரயோகிக்கும் வார்த்தைகளில் நிதானமும் தன்மையும் நிச்சயம் வேண்டும் என்று நானும் நினைக்கிறேன்.
@GNANASAKTHITV
Күн бұрын
வார்த்தையில் கவனம் வைத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது!
@RaghaviPriya-tw3ys
4 күн бұрын
தெளிவு தெளிவு 👍🏽
@GNANASAKTHITV
4 күн бұрын
நற்பவி!
@kannivelmuruganmookiah2421
4 күн бұрын
🎉❤❤❤❤❤
@GNANASAKTHITV
4 күн бұрын
நற்பவி!
@poorneaswariyuvaraj5866
Күн бұрын
நன்றி ஐயா என் செய்வது யானைக்கும் அடி சருக்கும் அன்றோ?!?!?!?
Пікірлер: 54