அப்பா ஏதும் அறியாத நம்மைப் போன்ற பாமரனுக்கும் இரங்கி சித்தர்கள் ஆன்ம அறிவு ஊட்டவே இவ்வாறு நடத்தவித்தது. முதல் படியிலிருந்தே மெல்ல மெல்லவே ஏறா நிலைமிசை ஏற முடியும் அப்பா.இனி எல்லாம் நம் அம்மையப்பன் அருளால் இனிதே நடந்தேரும். சன்மார்க்கம் செழித்தோங்கும் .எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.என் பிள்ளை இராமலிங்கம் இந்த அம்மாவுக்கு இவள் கண்ணீரை துடைத்துவிட்டு கொடுத்த நம்பிக்கை. அன்பு தயவு கருணையுடன் வாழ்வோம் என் செல்லத்தங்கமே.
@jayavarma6674
7 ай бұрын
உண்மை கடவுள் தெரியாத வண்ணம் நீங்கள் சொல்வது சரி ஆகும்...இப்போது தான் நமக்கு உண்மை ஆண்டவர் யார் என்று தெரிந்து விட்டதே....எதற்கு முதல் படி...அப்படி முதல் படியில் என்ன உள்ளது.. ஆறாம் திருமுறை என்னும் இறைவன் நமக்கு வழங்கப்பட்ட நூலில் நீங்கள் என்ன குறை கண்டீர் ???
@laxmehassanarl4937
7 ай бұрын
ஓம் சற்குருவே சரணம்.ஆமாம் சாமி உண்மை சாமி வந்துவிட்டார்கள்.கண்டிப்பாக இனி நம்மை தன் அன்புக் கரங்களால் பிறவிகளற்ற மரணமில்லா பெருவாழ்வு தர உள்ளார் தர வல்லாரும் அவரே.நம் மாசற்ற அருட்பெருஞ்சோதி யை என் கண்மணியை குறை சொல்லும் தகுதி சிற்றறிவு கூட இல்லாத இந்த ஜீவனுக்கு கிடையாத செல்லம்.இவளை உயிரைக் காப்பாற்றி வாழ வைத்துக் கொண்டிருப்பதே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் கணக்கன்பட்டி அப்பாவும் என் பிள்ளை பெருங்கருணை அருட்பெருஞ்சோதி ஆண்டவர் இராமலிங்கம் தான் சாமி.இது வெறும் வார்த்தைகள் இல்லை சாமி.உண்மை சாட்சிகளும் உண்டு.ஆனால் இன்னும் உணவு உடை உறைவிட முறைகளில் முற்றிலுமாக ஜீவ காருண்யத்தை உணராமல் ஜீவர்கள் உள்ளனரே சாமி.இனி இறைவன் ஜீவ காருண்ய அவசியத்தை உணரச் செய்து நம் அனைவரையும் இரட்சித்துக் கொண்டிருக்கிறார்.ஏற்கனவே நம் அம்மையப்பன் வந்துவிட்டார்.இனி எல்லோருக்கும் வெளிப்படுவார் ஆமாம் தான சாமி.என் கிடைத்தற்கரிய சோதியை நம் சோதியை மாணிக்கத்தை குறை சொல்லவில்லை சாமி.குற்றம் இருப்பின் இந்த அம்மாவை மன்னிச்சுடுங்க சாமி.இனி என் பிள்ளை இராமலிங்கம் தைப் போல மாசற்ற அருட்பெருஞ்சோதி பூமிக்கு வருவார்களா.வாழவும் முடியுமா.முயற்சி செய்வோம்.வாழ்வோம் வாழ்கிறோம்.
@LordArutperumjothi
7 ай бұрын
பெருவெளி ரகசியத்தை இறை அருளால்,,,இறைவனின் பிள்ளைகள் என்று சொல்லுவதற்கு தகுதி பெற்ற உங்களின் மூலம் இப்போது சமரச சுத்த சன்மார்க்கம் விளங்கும் காலத்தில் வெளிப்படுத்தி உள்ளீர்கள் அன்பர்களே....❤🫂❤️🌎💞🤝🎉🗝️ எல்லாம் திருவருள் செயல் ❤️😊🙏
@cute..6
7 ай бұрын
11:33 வள்ளலார் சமஸ்க்கிருத மொழியை மிகுதியாக பயன்படுத்தி உள்ளார் ஆனால், மானிக்கவாசகர் தன் தாய்மொழியை மட்டுமே வைத்து பாடல் இயற்றியுள்ளார் அப்பொழுது நாங்கள் மாணிக்கவாசகர் சொல்வதை தான் கேட்போம்.❤
@venkatachalamperumal3342
6 ай бұрын
நாத்திகம் பேசுபவர்கள் பக்கம் சென்றுவிடுங்கள். எல்லா குழப்பமும் தீர்ந்துவிடும். பாவம் வள்ளலாரை நாத்திகராக்கிவிடாதீர்கள். வள்ளலார் என்ன சொல்கிறாரோ அவரையே பின் தொடருங்கள். குழப்பமே இல்லை. தடமாறி போனால் தங்களுக்கு குழப்பம்தான் மிஞ்சும்.
@DriverAnbu
7 ай бұрын
ஆன்மீகம் பல நதிகள் போல இறுதியில் சமுத்திரத்தில் கலப்பது போல...!! அவர் அவருக்கு முடிந்ததை அவர் அவர் பின்பற்றுகிறார்கள் தாங்கள் உண்மையை அறிந்து விட்டால் அமைதியடையவும்...!! தாங்களே உலண்டு கொண்டு தானே இருக்கிறீர்கள்...!! வடலூரில் மாமிசகடைகளை முதலில் அகற்றி சைவமாக மக்களை மாற்றி விட்டு சமயம் சார்ந்தவைகளை விமர்சிக்கவும்...!! சக ஆத்மாவே....
@m..sivanarulsivanadiyar2583
7 ай бұрын
ராமலிங்கம் வள்ளலார் 🔥 நினைத்து இருந்தால் 🌍 உலகமே வியக்கும் அளவிற்கு சொத்து சேர்த்து இருக்க முடியும் கருணையால் தான் அனைத்து உயிர்களும் மக்களும் ஆனந்தமாக வாழ முடியும் கருணையை அரசிடம் அரசியல் வாதிகளிடமும் மக்களிடமும் அவசியம் எடுத்து செல்ல வேண்டும் அய்யா🙏💕 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி🔥 ராமலிங்கம் வள்ளலார்🔥.
@manichelvyselvy2818
4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா..
@pratheesh1576
7 ай бұрын
பெருவெளி channel க்கு நன்றி..உண்மையை வெளிப்படையாக சொன்னீர்கள்
@Arun_Prakash2024
7 ай бұрын
ஐயா இந்தப் பதிவை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை 🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🔥🔥🔥🔥🥹🥹🥹 வள்ளலார் கூறியது போல் மிகப்பெரிய ரகசியம் சன்மார்க்கம் விளங்குகின்ற காலத்தில் பகிரங்கமாய் வெளிப்பட்டது 🔥🔥🔥🔥🔥🫡🫡🫡🫡🫡 . இந்த ரகசியத்தை பகிரங்கமாய் வெளிப்படுத்திய புகழேந்தி மற்றும் ஞானவேல் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏 🙇🏼♂️🫡🫡🫡🫡
@pugazhenthis8663
7 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏😇😇😇
@madhavarajmadhavaraj3012
7 ай бұрын
ஐயா வள்ளலார் கடைசி பாடல் என் தந்தை என் எதிரில் அமர்ந்துள்ளார் சிவன் என்னோடு கலந்து விட்டார் என்னுள் ஜோதிமயமாகிவிட்டார் என்று சொன்னதும் பொய் தானே நான் மூன்று ஜோதியை கண்டவன் பிரபஞ்சத்தின் முக்கிய மான இடத்தை அறிந்தவன் பரபஜ்சத்திடம் பேசியவன் கடவுள் இருக்கிறார் அது உண்மை உள்ளும் இருக்கிறார் வெளியிலும் இருக்கிறார் அது தான் நாம் சுவாசிக்கும் காற்று காற்று எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் கடவுள் இருக்கிறார் இது சத்தியமான உண்மை எல்லா வற்றை யும் அனுபவித்த ஒரு வனுக்குதான் உண்மை தெரியும் இதில் நான் தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் சிவ சிவ சிவாய நம ஓம் பித்தா பிறை சூடி என்ற வார்த்தை உண்மை
@ganesansivaprakasam4117
5 ай бұрын
கடவுள் உங்களிடம் இருக்கிறார் என்று சொன்னவர் ஏன் மண்ணிப்புக் கேட்கிறீர்கள் மூன்று ஜோதி பார்த்தேன் என்று சொன்னீர்களே அதன் அனுபவங்களையும் நிறங்களையும் சொல்லுங்கள் எழுதுங்கள் பார்கலாம் வள்ளற் பெருமானாரை பற்றி குறை கூறாதீர்கள்
@gokulkaliyamoorthy3424
7 ай бұрын
👏🏻👏🏻 யோசிக்க வைக்கிறது. சிந்தனையை தூண்டுகிறது
@user-ds8ye2oh3g
7 ай бұрын
திருவாசகம் படியுங்கள் என்று சொல்லுங்கள் தவறில்லை. அதற்காக தேவாரம் திருவாசகம் திருமுறை பாடல்கள் எல்லாம் மாயை என்று உருவகப்படுத்தாதீர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இன்றும் நிலைத்துநின்று மனிதனின் ஆன்மீக வழிகாட்டியாக சோதியாக நிலைபெற்றுள்ளது சமயக்குரவர்களை இறைவன் ஆட்கொண்டது ஊரறிந்த வரலாற்று செய்தி. நாயன்மார்களை இறைவன் தன்னடியே அழைத்துக்கொண்டாரே. கல் ,மண்,செம்பு,பித்தளை எதுவாயினும் அது இறை வடிவம்தான்.இதுதான் நம் இந்து சமய நம்பிக்கை. தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் நம்முள் ஆன்மாவாகவும் இருப்பான்.திருமுறை பாடல்களை சித்தர் வார்த்தைகளோடு ஒப்பிட்டு மேற்கோள் காட்டாதீர்கள். இறைவன் அருவமாயும் இருப்பான் உருவமாயும் இருப்பான். சிவாய நம. திச்சிற்றம்பலம்.
@pugazhenthis8663
7 ай бұрын
இவையெல்லாம் சொல்லியது நாங்கள் அல்ல. வள்ளல் பெருமானார். சமய மதங்களின் மூலம் மரணமில்லா பெருவாழ்வை பெற முடியாது. அப்படி பெற முடியும் என்றால் பெருமானார் சைவ சமயத்தில் இருந்து பெற்றிருக்கும் முடியும். மாணிக்கவாசகரையும் ஞானசம்பந்தரையும் ஒரு காலத்தில் குருவாக ஏற்றவர் வள்ளலார். பிறகு இயற்கை உண்மை கடவுளால் உண்மையை உணர்ந்த பிறகே இந்த செய்தியை அவர் நமக்குச் சொன்னார்.
@nainamohamed1998
6 ай бұрын
ஆரம்ப காலத்தில் வள்ளல் பெருமான் முருகன் உருவத்தைக் கண்டுதான் பக்தி செலுத்தினார் அதன் பின் அவர் இறைவனுடைய அருளைக் கொண்டு மாயை என்பதை பின்னர் தான் தெரிந்து கொண்டு தன்னுடைய பக்தி நெறியின் முன்னேற்றத்தால் கண்டதுதான் அருட்பெருஞ்ஜோதி குறிப்பிட்ட எல்லை வரையில் மற்ற உருவங்கள் அவர் மனக்கண் முன் தோன்றின ஆனால் அதற்கு மேல் பட்ட எல்லையில் எந்த உருவங்களும் தோன்றவில்லை எனவேதான் இவை அனைத்தும் மாயை இதற்கு மேலே உள்ள நிலைதான் முற்றிலும் உண்மையானது அதுதான் அருட்பெருஞ்ஜோதி என்று அவரே சில கஷ்டங்களை அனுபவித்து தான் உணர்ந்திருக்கிறார் அப்படி என்றால் சாதாரண பாமர மனிதன் உணர்வதற்கு எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டும் என்பதை நினைத்துப்பாருங்கள் மேலும் இது சம்பந்தமாக பல்வேறு வகையான போராட்டங்களும் போர்களும் நிகழ்ந்து ஐரோப்பியா அரேபியா நாடுகளில் எல்லாம் அனைத்து வணக்கங்களையும் ஒழித்துவிட்டு பிரம்மம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி கடவுள் என்பதனால் அந்தக் கொள்கையை கொண்டதனால் தான் அவர்கள் இன்றுவரை பள்ளிவாசல்களில் எந்த சிலையையும் வைக்காமல் வணங்குகின்றார்கள் என்பதை தயவுசெய்து அனைத்து மதத்தின் நிறம் தெரிந்து கொள்ளுங்கள் தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் எங்கனம் ஆளும் அருள் என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லிவிட்டார் என்றால் ஓம் திங்காம மீன் திங்காம இயேசுநாதர் வளரவில்லை அதே இயேசுநாதர் இறந்தவனை பிழைக்க செய்தார் குருடனை கண் சரிய பார்வை அளித்தார் என்பதால் நினைத்துப் பார்க்கும் பொழுது உலகத்தில் உள்ள ஆன்மீக ரகசியங்கள் ஏராளம் ஏராளம் ஏராளம் யாரும் எதையும் எதையும் குறித்து முடிவு செய்துவிட முடியாது ஒருவன் கரி தின்பவன் தான் உயர்ந்தவன் கரி தின்பவன் மட்டமானவன் என்று சொன்னால் இதற்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும் ஊன் உடம்பு உள்ளம் கோயில் என்றார்கள் ஆம் உண்மைதான் அந்த உருவத்தில் இருக்கின்ற தீபம் வெண்மையாகவும் பிரகாசமாகவும் வெளிச்சம் தரக்கூடியதாகவும் இருக்கிறது இருக்கிறது உதாரணமாக ஒரு கண்ணாடி பெட்டிக்குள் தீபத்தை வைத்து மூடி வைத்து விட்டால் அதன் வெளிச்சம் அந்த கண்ணாடி வெளிச்சம் வழியாக மென்மையாகவே வெளியில் வருகிறது ஆனால் அதே நேரத்தில் அந்த கண்ணாடியில் பல வண்ணங்களை பூசி விட்டால் அந்த வெளிச்சம் அந்த வண்ணத்தின் வாயிலாக பல வண்ணங்களாக வெளியே தெரிகிறது எனவே மனிதனுடைய உடம்பு எத்தனை எண்ணங்களால் அவன் தன் மீது சுமத்திக் கொண்டிருக்கிறானோ அத்தனை எண்ணங்களைப் போலவும் அவனுடைய ஆன்ம ஒளி வெளிப்படுகிறது ஆனால் அந்த வண்ணங்கள் எல்லாம் அந்த ஆன்மா ஒளியின் உண்மைத் தன்மையை மறைத்து விடுகிறது இதுதான் மேலும் மேலும் சொல்லப்படக்கூடிய தெரிந்து கொள்ளக்கூடிய உண்மையான உண்மையாகும் எனவே வள்ளலார் அவர்களுடைய உள்ளத்தில் இருக்கின்ற தீபமானது சுத்த அருட்பெருஞ் ஜோதி ஆகவே திகழ்ந்தது அவருடைய உடலிலும் எந்தவிதமான அழுக்குகளும் வளங்களும் இன்றி சுத்தமான பரிசுத்தமான தேகமாக இருந்தபடியினால் அவருடைய உடல் போட்டோ கூட எடுத்துக் கொள்ள முடியாது ஏனென்றால் எலிமென்ட்ஸ் என்று சொல்லக்கூடிய நூலகங்கள் ஆன அந்த உடலின் தன்மை அப்படி பெற்றிருந்தது அதை அடையப் பெற்றிருந்தது அவருக்கு கிடைத்த கூடிய பாக்கியமாக இருந்தது எனவே எல்லோராலும் அப்படி இருந்துவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது ஆனால் அவரைப் போலவே ஒருவன் பின்பற்றி வந்தால் ஒரு கால் ஆகலாம் ஆனால் இறைவன் அருள் அவனுக்கு கிடைக்க வேண்டும் அப்படித்தான் எனவே மற்றவர்களும் அப்படி வாருங்கள் என்று அழைப்பது மிகப்பெரிய விஷயமாகும் ஆனால் எல்லோரும் அதுக்குள் நுழைவது என்பதும் மிகப்பெரிய அரிதான அரிதாகும் எனவே அவரவர்களுக்கு வாங்கி வந்த வரமும் அவரவர்கள் பெற்றுக் கொண்ட உடம்புக்கு தக்க முடியுமே அவர்களுடைய வாழ்க்கை தரமும் அறிவுத்திறனும் ஆன்மீகத் திறமும் பக்திச் சிறுமையும் நிர்ணயிக்கப்படுகிறது எனவே இப்படி வா அப்படி வா என்று சொல்லிக் கொள்வது மிகவும் சிரமமான காரியம் தான் இதற்கே பலவிதமான எதிர்ப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது உண்மையில் நிலைத்து நிற்பது என்னவென்றால் ஒன்றே ஒன்றுதான் அந்த வானத்துக்கும் அந்த பூமிக்கும் இடையிலே ஏற்படக்கூடிய அந்த ஒளியைத் தவிர வேறு எதுவுமே இல்லை நிரந்தரமாக உங்களுடைய முயற்சிக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன் மேலும் இதனுடைய விளக்கத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருங்கள்
@p.gokulapriyanpriyan5679
7 ай бұрын
மிக்க நன்றி உண்மையை உறக்க உரைத்ததற்கு. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@user-dx4io5el1b
7 ай бұрын
உண்ணுள் உமையனை அறிய அவர்கள் வகுத்த பாதைதான் வழியே... தவிர அவரவர் விளக்கம் அவரவர் கடக்கவேண்டும்...ஒருபிடி சோறு சாப்பிட அந்த சோறு உருவான வழியை போல உன்னை நீ உணர ஆலயம் தொழுவது சாலவும் நன்று... சித்தர்கள் பாடலில் ஓராயிரம் அர்த்தங்கள்... உணரதான் முடியும்..உணர்த்த முடியாது... முடிவில் நீங்களே உணர்வீர்கள்.. அதுவரை தேடலும் உளறலும் தொடரும்...
@athisayapathy8353
7 ай бұрын
வான்கலந்த மாணிக்கவாசகர் தந்த அறுநூறு பாடலை வள்ளலார் ஆறாயிரம் பாடலாக விரித்து தந்தார் தம்பி வள்ளலாரிடம் உண்மையாக இருங்கள் வாழ்த்துக்கள்
@pugazhenthis8663
7 ай бұрын
அண்ணா நாங்கள் பேசியது வள்ளலார் எழுதியதில் இருந்துதான்😂
@sundartube123
5 ай бұрын
@@pugazhenthis8663 அய்யா வள்ளலாரை ஞானியாக்கியது திருவாசகமும் திருமந்திரமும் தான். அதிலும் திருவாசகத்தின் ஓர் ஓலையை அவர் சிரசில் குடுமியில் சுமந்து இருந்தார் என்பது வரலாறு. திருவாசகத்தை ஓதுவது எளிது உணர்வது அரிது... உங்களுக்கு திருவாசகம் முழுவதுமாக புரிந்துவிட்டால் நீங்க சிவலோகத்தில் இருப்பீர்கள்... முதலில் நம் சிறுமையை ஒத்துக்கொள்ளும் பண்பு வேண்டும். தவிர வள்ளலாரின் உரைநடை பகுதியில் நிறைய இடைச்செருகல்கள் செய்துவிட்டனர். நீங்கள் சொல்லும் எந்த கருத்துக்கும் திருவருட்பாவில் இருந்து உதாரணம் சொல்ல முடியுமா?
@YogaMahaLakshmiKanchiSilks
Ай бұрын
நீங்க சைவ சமயத்தை இறக்கி என்ன கண்ணபொறீங்க. எல்லாரும் பாவாடை யாக மாரிடலாம் @@pugazhenthis8663
@ramum9599
5 ай бұрын
சித்தர்கள் முற்றிலும் துறந்து ஆன்மாவிலே பரமாத்மாவை கண்டதால் சித்தர் ஆனார் !!! நால்வர் பக்தி அதீதம் ஆகி சக்தி பெற்றவர் !!! எல்லாம் ஒன்றே !!! தம்பி !!!!🎉🎉🎉
@sampath8630
7 ай бұрын
அருமை. கட்டிடம் கட்டும் வரை சாரம் தேவை.கட்டிடம்கட்டியபின்சாரம்தேவையில்லை அதுபோல் இறைவன் வழிபாடும்.உருவவழிபடும் சுவாமிராமகிருஷ்ண பரமஹம்சர் . ஐந்தாம் தமிழர் சங்கம் யூடியூப் சேனல்.விதி.மதி. ஞானம்.. தலைப்பில் பாருங்கள். நிறைய தகவல் உள்ளது..
இவ்வளவு அழகாக சொல்லுகிறார்கள் ஆனால் ஒரு விஷயத்தை மறந்து விட்டார் கள் ஒருமையுடன் உனது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்று தொடங்கும் பாடலின் முடிவில் முடிவில் தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்தலம் ஓங்கும் கந்த வேல என்று படிஉள்ளர்
@SRINIVASAN-jg1sb
7 ай бұрын
திருஅருட்பா முதல் பாடல்
@SenthilKumar-px2eh
6 ай бұрын
உண்மை
@nattu331
4 ай бұрын
ஆறாம் திருமுறை படியுங்க
@jaiganesh.p3883
7 ай бұрын
எவனும் கடவுளை கண்டறியும் விவரத்தை சொல்வதில்லை ரீல் சுத்துவது தான் பிழைப்பு.
@pugazhenthis8663
7 ай бұрын
அதெல்லாம் ஏற்கனவே சொல்லியாச்சு உங்களுக்கு தான் நேரமில்லை பார்ப்பதற்கு மேலும் உன்னத மகான்கள் எழுதியதை படிப்பதற்கு
@user-ru2uh2ly2u
7 ай бұрын
If Thirugyanasambandar(who is one of the nalvars) is not born according to you,then who is the one that has founded out Thirumoolar's Thirumanthiram in Tiruvaduthurai temple? If Manikavasagar(who is one of the nalvars) is not born according to you,then in Chidambaram there is a small place where God Shiva disguised as an old man came and wrote Thiruvasagam on the palm leaves.Still the palm leaves written by God Shiva is presented to the devotees who visit there on Mahasivarathiri.And Manickavasagar has vanished infront of God Nataraja in Chidambaram temple. Siddha Agastiya(one of the 18 siddhars) has worshipped God Shiva at many places. Sundarar(one of the nalvars) along with other people has seen God Shiva disguised as an old man becoming invisible in front of Thiruvennainallur lingam.And the classic slipper weared by God Shiva is still presented to the devotees who came and worship there. If Alwars are not real then why did Ramanuja's body is still being preserved in Srirangam temple? If nalvars and 63 nayanmars are not real then why did every kings has builded a temple for them and then why there is a history for them if it is not real?If it is fake then why did every nayanmars/nalvar/alwars has unique history and they were born in unique place. Just don't hurt other people's beliefs and their relegious practices by bringing up a video.Even now many devotees are going to the padal petra sthalam and they are singing devaram there. If you are saying nalvar is fake then what is the proof?Don't show Vallalar's poems even he has studied Manikavasagar's Thiruvasagam and he has said that everyone should read Thiruvasagam atleast once in their lifetime. Don't post a controversial video without any proof for just getting likes and subscriptions.
@anagansathishsubramani
4 ай бұрын
So vallalar lied according to your argument... All said by vallalar, please pray with vallalar???
@user-gi8dc4un8b
Ай бұрын
Poda soothu
@user-ru2uh2ly2u
5 күн бұрын
@@user-gi8dc4un8b @user-gi8dc4un8b Why are you using bad vulgar words? If you want to argue then argue with points.Prove to me bro. Give respect and take respect. I am a guy who believes in my God.And the learnings that I have got from my god is guiding me to speak good things.Not like you speaking some bad words to others. Whether your guru Vallalar is guiding you to speak bad words to others?Is this what you have learned?
@user-gi8dc4un8b
5 күн бұрын
@@user-ru2uh2ly2u ப்ரோ just nalvars are humpung thirumurais are written by some siddars that nalvars are philosopies
@user-gi8dc4un8b
5 күн бұрын
@@user-ru2uh2ly2u na sollala vallal peruman solli irukaru
@user-zg6kt6hr9w
7 ай бұрын
அப்படி என்றால் அருட்பெருஞ்ஜோதி இல்லாமல் ஓர் அணுவும் அசயாது அல்லவா நடப்பது அனைத்தும் அவன் செயல் தானே அவனின் கட்டுப்பாட்டிற்கு கீழ் தானே அனைத்தும் நடந்தாக வேண்டும் இப்படி இம் மூவர்களின் தவமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நடத்துகிறார் இவர்களை மாயவலையில் சிக்க வைப்பதும் நம்மை அவர்களுக்கு கீழ் இருக வைப்பதும் அருட்பெருஞ்ஜோதியே
@jayavarma6674
7 ай бұрын
அப்படி அர்த்தம் கொள்ளக்கூடாது...இங்கு தர்சுதந்திரம் அனைத்து ஆன்மாக்களுக்கும் உண்டு....அவை அவை அது போகில் செல்வதினால் தான் கர்மங்கள் உண்டாகிறது....அதற்கு காரணம் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை
@anjaneyapyramid5528
7 ай бұрын
நீங்கள் நீளாயுள் பெற்று வாழ்க.
@komathisivalingam8166
7 ай бұрын
ஒப்பீடு செய்து வள்ளலாரோடு விளக்கியது அருமை. திருவாசகமும் இறைவனை சோதியானவன் ஏகன் உமக்குளே என்பதை உணர்ந்து உளார்கள். பாமரர்களுக்கு உணர்ந்தவே எதிலும் உள்ளார்
@rajachandramohan6508
6 ай бұрын
அருமையான பதிவு
@sasim2840
6 ай бұрын
Appadi enral avaru edhuku kandhakototam thiruvutriur ponaru edhuom poi alla avargaludaya anubavam thapa pesathirgal
@ksamy5451
7 ай бұрын
உண்மையை வெளிப்படையாக. சொன்னதுக்கு நன்றி..ஆத்மாவே..அருட்பெரும் ஜோதி🎉
@gopalveeramohan8236
7 ай бұрын
நீங்கள் செய்யும் காரியத்தைப் பார்த்தால் இஸ்லாம் மதத்தினர் போலவே இருக்கிறது.
@p.sritharbabu5204
7 ай бұрын
correct. Looks like some hidden agenda
@RajeshS-sy9hh
7 ай бұрын
இது தவறான பதிவு சரியாக நீங்கள் திருவாசகத்தை படிக்க வில்லை . வள்ளலார் கூறியது இதுவல்ல அது வேறு. திருவாசகத்தை பிழைச் சொன்னால் சன்மார்க்க த்தை பிழை சொல்வதற்கு சமம்
@pugazhenthis8663
7 ай бұрын
சரி திருவாசகத்தால் பிறப்பை அறுக்க முடியும் என்றால் அவர் சைவ சமயத்தில் இருந்தே அறுத்து இருக்கலாமே ஏன் இறைவனின் ஆணையால் அருளால் சுத்த சன்மார்க்கத்தை தொடங்கினார் தொடங்கியதோடு மட்டுமில்லாமல் மரணம் இல்லா பெருவாழ்வை சுத்த சன்மார்க்கத்தில் மட்டுமே பெற முடியும் என்றார்
@user-ru2uh2ly2u
7 ай бұрын
@@pugazhenthis8663 Then how did nalvars/nayanmars has reached God Shiva? Whether they have started any sutha Sanmarka sangam? How did Siddha's got gyanam whether they have formed any sutha Sanmarka sangam. Our ancestors are not fool to study Thirumurais(which contains Devaram,Thiruvasagam,Thirumanthiram) If you study Thirumurais then all of your sin will be destroyed if you want to reach God after death(this is for normal humans). If you are siddha or has got gyanam then you have already seen and reached God then you don't need to study any books.
@gopalveeramohan8236
7 ай бұрын
ஐயா கோவிலில் தானே மாணிக்கவாசகர் மறைந்தார். கடைசியில் நால்வரையே குறை என்றூ சொல்லிவிட்டீர்கள். நீங்கள் கடவுளைப் பார்த்து விட்டீர்களா???? நம்முடைய சமயம் என்பது சுதந்திரமானது. நாம் ஓர் உண்மையிலிருந்து இன்னொறு உண்மைக்குச் செல்கிறோம். ஒவ்வொரு ஆன்மாவின் பக்குவத்திற்குகேற்ப வழிப்படுகின்றனர்.
@pugazhenthis8663
7 ай бұрын
ஐயா நாங்கள் ஒன்றும் குறை சொல்லவில்லை வள்ளல் பெருமானார் என்ன சொன்னாரோ அதை தான் சொல்லி இருக்கிறோம்
@p.sritharbabu5204
7 ай бұрын
Neegal Vallala Perumanar solliyathi ellam onarthu irrukeringala?don't preach as if you understand/realised what Vallal permanar said. you have only theoretical knowledge. It just show your ignorance. You are doing it just to get some likes, subscriptions and some money. you also know this and we also know this Don't spread your ignorance in the name of Vallala Perumanar. He is a bakthiman prayed Muruga and SIva with so much of love a and realized the truth. @pugazhenthis8663
@balaguru2610
7 ай бұрын
❤
@sureshd7128
7 ай бұрын
சரியான வார்த்தை நண்பரே
@babushivam456
7 ай бұрын
அப்படி பார்த்தால் இயேசுவும் அவர் சீடர்களும் தொகுத்த பைபிளும் வெறும் தத்துவமே... உண்மை கிடையாது.. முஹம்மது நபி மூலம் இறங்கிய குரானும், அவருக்கு முன்பு தோன்றிய இறை தூதர்களும் தத்துவமே... இதையும் சேர்த்தே உங்கள் காணொளியில் பதிவிடுங்கள்... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உலகத்தின் கடவுள் தானே... எல்லா மத , சமய விசாரங்களையும் பொதுமைப்படுத்தி விளக்குங்கள்... உங்கள் நேர்மை தெரியட்டும்
மற்ற அடியார்களை நிந்திப்பதால் இவ்வாறான குழப்பவாதிகளை, வள்ளலாரின் திருவருட்பாக்களைக் கொண்டே மறுப்பது சாலச்சிறப்பு . ஒரு சில எ.கா- கள்: முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே (திருமுறை1:7 91/3) நன்று உணர்ந்த நால்வருக்கு அன்று அருள் மொழிந்த குரு மணியே நாயினேனை ( தனிப்பாசுரம்:3 23/3) நால்வரும் செய் தமிழ் கேட்டு புறத்தில் நடக்க சற்றே ( திருமுறை1:6 162/2) திருவாதவூரடிகள் திருவாய்_மலர்ந்து அருள் திருக்கோவையார் செய்கையும் ( திருவருட்பா திருமுகம்:3 1/43 ) திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே வெருவாத வைதிகப் பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற ஒருவாத கோலத்து ஒருவா அக் கோலத்தை உள் குளிர்ந்தே கருவாதம் நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவினிலே (திருமுறை 1: 6 134 ) சீர் தரு நாவுக்கரையரைப் போல் இச் சிறியனும் ஓர் கார் தரு மாயைச் சமணால் மனக் கருங்கல்லில் கட்டிப் பார் தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டு உழன்றே ஏர்தரும் ஐந்தெழுத்து ஓதுகின்றேன் கரை ஏற்று அரசே (திருமுறை 1: 6 135) சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும் கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி நடையுற நின்னைப் பரவை-தன் பாங்கர் நடத்தி அன்பர் இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான் வெளியிட்டதற்கே (திருமுறை 1: 6 133) சொற்றுணை வேதியன் என்னும் பதிகச் சுருதியை நின் பொன் துணை வார் கழற்கு ஏற்றி அப் பொன் அடிப் போதினையே நல் துணையாக் கரை ஏறிய புண்ணிய நாவரசைக் கற்று நையாது இந்தக் கல் துணையாம் என் கடை நெஞ்சமே (திருமுறை 1: 6 132) மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியைக் கண்டு தொழக் கூப்பிட்டு நான் நிற்க வந்திலை நாதனைக் கூட இல்லாள் பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே (திருமுறை 1: 6 128)
@sureshd7128
7 ай бұрын
ஏன் மற்ற மதங்களை இவர்கள் குறை கூறவில்லை என யோசித்து பாருங்கள் இங்கே சுதந்திரம் நிறைய
@pugazhenthis8663
7 ай бұрын
புரியாமல் பேசுவது என்ன அர்த்தம் இந்து மதத்தின் மேல்மட்ட வளர்ச்சியே சுத்த சன்மார்க்கம் அடுத்த பரிணாமமே சுத்த சன்மார்க்கம்
@muruganandhagandhip5630
7 ай бұрын
எல்லாருக்கும் இளித்தவாயன் இந்து.
@ramachandran602
7 ай бұрын
உண்மை ஒன்று. அதை பலர் பலவிதமாக கூறுகின்றனர் என்று ஒரு குறிப்பிட்ட உபநிடதம் கூறுகிறது
@no_senz...5582
7 ай бұрын
நான் ஆழ்ந்து ஏற்கிறேன்...சிறு வயதில் அனைத்தும் எங்கோ ஏதோஒருவரால் எழுதப்பட்ட கதைதான், அது மனித வாழ்வை செம்மைபடுத்தவே..என என் உள்ளுனர்வு அன்று கூறியதை தற்போது நிச்சயபடுத்தியுள்ளீர்கள்...மத வியாபாரத்தில் விளைந்தவைகளே இவை... அகத்திய சித்தரும் சிவமாயை வரை மட்டுமே நின்றுவிட காரணம் என்ன...வள்ளலார் அதையும் தாண்டி செல்ல தூண்டியது எது... தேடலுடன்...
@pugazhenthis8663
7 ай бұрын
ஒவ்வொரு ஆன்மாவும் கடவுளாக வேண்டும் அதுதான்🎉
@sudhanath6812
7 ай бұрын
So much confusions.. But your explanation gives clarity... ❤❤❤❤
@cram9954
7 ай бұрын
பழனி முருகன் கோவிலை பற்றி பதிவு வேண்டும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@tamilsithermahimaivenkat5430
7 ай бұрын
யாருக்கு உபதேசம் என்பது மிக முக்கியம் சாதரண மக்களுக்கு சித்தர்கள் வழிகாட்டி சென்றார்கள் அதில் குறை இருந்தாலும் அது என்னற்ற ஞானிகளை உருவாக்கியிருக்கி கொண்டிருக்கிறது என்பதை மறக்க கூடாது செப்பு கலந்தால் தான் தங்கம் ஆபரணம் ஆகும்
@rajandran3587
7 ай бұрын
ஐயா இவ்வளவு சொன்ன தாங்கள் வள்ளளார் சிவனைப்பற்றியும் முருகனை பற்றியும் ஏன் பாடினார். அம்பலத்தரசர் யார் நால்வர்கள் கற்பணை என்றால் சித்தர்கள் எங்கிருந்து வந்தார்கள் மக்களை சும்மா குழப்பாதீர்கள்.
@cute..6
7 ай бұрын
சிலைகள் என்பது கடவுள் எப்படி இருந்தார்கள் என்பதை எடுத்துரைப்பது, சிற்பிகள் இந்த நாட்டின் பெருமைகள், மாணிக்கவாசகர் ஒரு விதமான வழிபாடை செய்தார் அது அவர் விருப்பம் நீங்கள் உங்கள் வழிபாட்டை மேன்மை படுத்த நினைக்கிறீர்கள், அதுக்காக எமது முன்னோர்களை நீங்கள் இழிவு படுத்தாதீர்கள்.
@naveenmuthiahraja4598
3 ай бұрын
Crct bro
@captainsvn1489
2 ай бұрын
Very nice explanation brother Vaalga Valamudan
@balasubramonianm6711
6 ай бұрын
கடவுளை காணவேண்டும் அறியவேண்டும் அருள் கிடைக்கவேண்டும் என்று நாம் செய்யும் ஒவ்வொரு நிலையும் அதாவது. சரியை, கிரியை ,யோகம், ஞானம், சித்தி, முக்தி எல்லாம். அவரவர் மனதை பொருத்து அமையும்,அது அவரவர் களுக்கு விட்டு விடவேண்டும் யாரையும், இப்படி த்தான் கடவுளை வழி பட வேண்டும் என்று வற்புறுத்த கூடாது என்று தான் எல்லாரும் பொதுவாகசொல்லி இருக்கிறார் கள் அது தான் சாரம் 🙏நன்றி 🙏🙏
@yuvaraj2148
7 ай бұрын
வள்ளலார் பெயரை தயவு செய்து கெடுக்க வேண்டாம் நன்றி நாயன்மார் பக்தியின் உச்ச நிலையை பாருங்கள் வள்ளலார் அளவுக்கு ஆன பிறகு அவர்களை பற்றி கூறலாம்
@pugazhenthis8663
7 ай бұрын
நாங்கள் பேசியதை எழுதியதே வள்ளலார் தான்
@MUTHUKUMAR2004-mn9md
7 ай бұрын
தேவாரமும் திருவாசகமும் இன்றும் உயிருடன் இருக்கிறது எல்லா கோயில்களிலும் சொல்லியோ சொல்லலாமோ புரிந்தோ புரியாமலோ எல்லோரும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் திருவருட்பாவை யாரும் பாடுவதில்லை அது யாருக்கும் புரிவதும் இல்லை அதை பின்பற்றுபவர்கள் வெள்ளையாடை தெரிந்து கொண்டிருப்பவர்களே அதைப் பற்றி விவரமாக விவரமாக தெரியாது ஆதலால் ஏதோ எழுத்துக்களை எல்லாம் பிடித்துக்கொண்டு வைத்துக்கொண்டு பிதற்றிக் பிதற்றிக் கொண்டு அலையாமல் பிதற்றிக் கொண்டு அலையாமல் சிவனே என்று இருக்க வேண்டும் அப்படி இல்லாவிடில் காணாமல் போய்விடும் உங்கள் சன்மார்க்கம் என்ற நிலையை பின்பற்றி பணம் பார்த்துக் திருச்சிற்றம்பலம்
@Saravanan.1823
7 ай бұрын
நீ பாத்த 😂
@ganeshsadasivam5672
6 ай бұрын
Yennaiyaa vonnume puriyale!
@saravanaraja4302
6 ай бұрын
கொஞ்சமாச்சும் அறிவை பயன்படுத்து திருவருட்பாவை படி ....பிறகு பேசு
@v.dharanirajana.k.vijayara5402
5 ай бұрын
மிகத்தவறு
@ganesansivaprakasam4117
5 ай бұрын
முதலில் மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்தவும் உனக்கு தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் அதுதான் ஆற்றியுள்ள மனிதனாக பிறந்ததற்கு அடையாளம் உனக்கு. வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள் அருளிய திருவருட்ப்பாவை படிக்க தகுதி வேன்டும் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும்
பகழேந்தி தேவாரம் திருவாசகத்தில் இன்னும் தெளிவுபெறவில்லை என்பது புலனாகிறது
@madhuraji6706
7 ай бұрын
SRY yogam சேனல் பார்க்க வேண்டுகோள்... 🙏🙏🙏 அருமையான காணொளிகளை கண்டு மகிழுங்கள்!!!❤
@jayapalselvarajsivapethan941
16 күн бұрын
இறைவன் அசையும் பொருள் அசையாப் பொருள் அனைத்திலும் இருக்கிறற் இறைவனால் படைக்கப்பட்டது நான் அப்பொழுது இறைவன் அனைத்திலும் நிறைந்திருப்பவன் அவன் இதுல இருக்கிறான் இதழை இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது தல வள்ளலாரே சிவபெருமானது அருட்பெருஞ்ஜோதி என்று சொல்லுகின்றார்
@rajakavi8148
7 ай бұрын
கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி நன்றிகள் பல ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் பல ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤ கோடி நன்றிகள் சாமி ❤❤❤
@vrchandrasekaran56
7 ай бұрын
ஆரம்பக் கல்வி கோயிலில் இருந்து ஆரம்பித்து , உன்னுள்ளே உனக்கு எப்போது கடவுளைத் தேடுதல் உணர்வு வருகின்றதோ ,அது வரைக்கும் கோயில் தானே மனதின் இருப்பிடம். ஞான நிலையில் குடும்பத்தைத் தாண்டி தேடுதலில் இறங்கி இறைவனை நாடுவார்கள்.
இதை வள்ளலார் கூற வில்லை என்று கூட சொல்லலாம் அவ்வளவு அறிவாளிகள் இரண்டு பேரும் 😂😂😂😂😂😂😂😂
@MOHANRAJS-cl3ki
13 күн бұрын
@@vasanthsangapillai8633 அய்யா அதற்க்குதான் முதல் ஐந்து திருமுறையை குழி தோண்டி புதைத்து விடுங்கள் இந்நாள் வரையிலும் காலத்தை வீணாக்கி விட்டேன் என்று சொன்னார் ஆறாம் திருமுறை ஊன்றி படிக்கவும் உரைநடையை படிக்கவும்
@Tippon33
Ай бұрын
இந்த விவாதங்களில் ஈடுபடுவதால் பயனில்லை.. கடவுளுக்கு உருவில்லை.. ஆனால் உருவத்திற்குள் கடவுள் உண்டு.. உருவம் அருவம் அருவுருவம் மூன்றிலும் பிரகாசிக்கும்.. பிரம்மம் நீக்கமற நிறைந்து உள்ளது பிரம்மத்தின் கண்களும் கைகளும் காதுகளும் எங்கும் நிறைந்த உள்ளது.. படிநிலைகள் தான்.. உருவ அருவ அருஉருவ வழிபாடுகள் தேவைதான் அவரவர் பக்குவப்படி... கடவுள் சொரூபம் தான் மூன்று நிலைகளில் நடிக்கும் சொரூபம்.. ஜடசக்தி ஜடாத்மிகா சித்சக்தி சேதனாரூபா இதிலிருந்து தெரிவது பிரம்மம் எங்கும் நீக்கமற நிறைந்தது தான்.. இப்படித்தான் என்று சொல்ல இயலாது.. உரைகடந்த ஒன்றை உரை செயல் ஆகுமோ என்று திருமூலர்..
@mayamillamathiramumilla
7 ай бұрын
❤ நான் ஏதோ சாதாரணமான ஒரு காணொளி என்று நினைத்தேன் ஆனால் இதுக்குள் இவ்வளவு பெரிய ரகசியம் ஒளிந்திருக்கிறது என்று நினைக்கவேஇல்ளை பெருமானின் அருளால் உங்கள் பனி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் ❤❤
@remomein05
7 ай бұрын
மற்ற அடியார்களை நிந்திப்பதால் இவ்வாறான குழப்பவாதிகளை, வள்ளலாரின் திருவருட்பாக்களைக் கொண்டே மறுப்பது சாலச்சிறப்பு . ஒரு சில எ.கா- கள்: முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே (திருமுறை1:7 91/3) நன்று உணர்ந்த நால்வருக்கு அன்று அருள் மொழிந்த குரு மணியே நாயினேனை ( தனிப்பாசுரம்:3 23/3) நால்வரும் செய் தமிழ் கேட்டு புறத்தில் நடக்க சற்றே ( திருமுறை1:6 162/2) திருவாதவூரடிகள் திருவாய்_மலர்ந்து அருள் திருக்கோவையார் செய்கையும் ( திருவருட்பா திருமுகம்:3 1/43 ) திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே வெருவாத வைதிகப் பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற ஒருவாத கோலத்து ஒருவா அக் கோலத்தை உள் குளிர்ந்தே கருவாதம் நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவினிலே (திருமுறை 1: 6 134 ) சீர் தரு நாவுக்கரையரைப் போல் இச் சிறியனும் ஓர் கார் தரு மாயைச் சமணால் மனக் கருங்கல்லில் கட்டிப் பார் தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டு உழன்றே ஏர்தரும் ஐந்தெழுத்து ஓதுகின்றேன் கரை ஏற்று அரசே (திருமுறை 1: 6 135) சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும் கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி நடையுற நின்னைப் பரவை-தன் பாங்கர் நடத்தி அன்பர் இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான் வெளியிட்டதற்கே (திருமுறை 1: 6 133) சொற்றுணை வேதியன் என்னும் பதிகச் சுருதியை நின் பொன் துணை வார் கழற்கு ஏற்றி அப் பொன் அடிப் போதினையே நல் துணையாக் கரை ஏறிய புண்ணிய நாவரசைக் கற்று நையாது இந்தக் கல் துணையாம் என் கடை நெஞ்சமே (திருமுறை 1: 6 132) மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியைக் கண்டு தொழக் கூப்பிட்டு நான் நிற்க வந்திலை நாதனைக் கூட இல்லாள் பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே (திருமுறை 1: 6 128)
@kaliyugaperumals6724
7 ай бұрын
பக்திக்கும் ஞானத்துக்கும் வித்தியாசம் தெரியாத உளறிக்கிட்டு இருக்கிறார் இவர்
@pugazhenthis8663
7 ай бұрын
உளறிக்கொண்டு இல்லை ஐயா மறைத்த உண்மையை போட்டு உடைத்துக் கொண்டு இருக்கிறோம்
@krishnamoorthyvaradarajanv8994
7 ай бұрын
குறையறிவு குதர்க்கம் அல்லது கைக்கூலி நாத்திக உதவியுடன் மதம் மாற்றும் கூட்டம் .....@@pugazhenthis8663
@sivasivagurunathans9574
7 ай бұрын
ஐயா அவர்கள் சிறு பருவத்திலேயே முருகன் அருள் பெற்றும்... அந்த தெய்வத்தை வழிபட கந்தகோட்டத்து முருகன் கோவிலுக்கும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலுக்கும் தொடர்ச்சியாக சென்று வழிபட்டு வந்தது அனைவரும் அறிந்த விஷயம்.... இயற்கையிலேயே ஞானம் பெற்ற ராமலிங்க அடிகள் இதுபோன்ற உண்மை கருத்துக்கள் வெளியிடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை ஆனால் மிக சாதாரண அஞ்ஞானத்தில் உழலுகின்ற மக்களுக்கு எளிதில் புரிய வைக்க சமயப் பெரியவர்கள் மற்றும் ஆன்மநேய மன்னர்கள் மக்களை நல்வழிப்படுத்த இதுபோன்ற ஆலயங்களை மற்றும் இதிகாசங்கள் போன்றவைகளை ஊக்குவித்தனர்....
@rbala5033
7 ай бұрын
நீங்கள் வள்ளலாரை வணங்குவதும் அவரது வழியில் வாழ்வதும் உங்கள் விருப்பம். அதற்காக அதே கருத்தை எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென திணிப்பது தவறு. உண்மையை பொய்யாக்க முனைவது தர்மமல்ல.🙏🙏🙏
நாங்கள் பேசியதே பெருமானார் எழுதியதில் இருந்து தான்
@kartikamurthy8492
6 ай бұрын
ஒழுங்கு மரியாதையா போய்ட்டா நல்லது...இல்லனா மரியாதை கெட்டு போய்டும்.....நாயன்மார்கள் மாயை அப்படி பார்த்தால் வள்ளளாரும் மாயையே
@pugazhenthis8663
6 ай бұрын
@@kartikamurthy8492 உங்களைப் பார்க்க சொல்லி யாரும் இங்கு கட்டாயப்படுத்தவில்லை விருப்பம் இருந்தால் பார்க்கலாம் இல்லையென்றால் வெளியேறலாம் அதுவும் ஒழுங்கு மரியாதையாக
@Jagath-mata
7 ай бұрын
ஆறுகோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல் வீறுசேர்ந்த சித்தாந்த வேதாந்த நாதாந்தம் தேறும் மற்றைய அந்தத்தும் 👉சிவம்ஒன்றே அன்றி வேறு கண்டிலேன்👈 கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர். - வள்ளலார், திருஅருட்பா ஆறாம் திருமுறை பாடல் இது சத்தியவான் உத்தமர் மகாஞானி தனிப்பெருங்கருணை திருஅருட்பிரகாச வள்ளலார் வார்த்தை தானே. ஆறாம்திருமுறை பாடல்தானே. ஆறுகோடி சமயங்கள் முதல் ஆறு அந்தங்கள் வரை சிவம் ஒன்றே அன்றி வேறு கண்டிலேன் என்று வள்ளலாரே சொல்கிறார். மேலும் வேறு சிவத்தை கண்ட பெரிவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்று நக்கலாகவே கேட்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரிடம் அருள்விளக்க மாலை பாசுரத்தில் என்மீது சத்தியமா இரண்டு சிவம் இல்லை என்கிறார். "எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே என் ஆணை என்மகனே இரண்டில்லை ஆங்கே" என்கிறார் ஆறாம்திருமுறை அருள்விளக்க மாலையிலும், மேலும் நிறைய பாடல் சிவம் ஒன்றே ஒன்றே என்று வள்ளலார் பாடுகிறார் இப்படி இருக்க நீங்கள் வள்ளலார் சொன்னார் என்று சொல்லி இப்படி தவறான கருத்தை பரப்புவது ஞாயமா? வள்ளலார் எந்த இடத்தில் பராபரசிவம் உண்டு அது இறந்து விடும் என்று சொன்னார் பதில் சொல்லுங்க. நீங்கள் சரியான கருத்தை மறைத்து தான் தவறான பதிவு போடுறீங்க... உங்களை தான் நான் கேள்வி கேட்க முடியும் வள்ளலாரை அல்ல அவர் சரியான கருத்தைத்தான் சொல்லி உள்ளார்... பதில் போடுங்க புகழேந்தி ஐயா
@pugazhenthis8663
7 ай бұрын
ஒருபிரம்மனின் adi முடி பெருமையை உன்ன முடியா
@Jagath-mata
7 ай бұрын
@@pugazhenthis8663 ஆறுகோடி சமயத்திலும், ஆறந்தங்களிலும் சிவம் ஒன்றே அன்றி வேறு கண்டிலேன், அப்படி வேற கண்டால் பெரியவங்க சொல்லுங்க என்று வள்ளலார் சொல்கிறார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரிடம் என்மீது சத்தியமா சிவம் இரண்டில்லை என்கிறார். அப்படி இருக்க இப்ப நான் கேட்ட கேள்வி இந்த பராபர சிவம் எங்க இருந்து வந்தது இதான் அதற்கு உங்க பதில் சம்பந்தமே இல்ல இல்லை என்றால் பதில் சொல்ல தெரியவில்லையா. இதான் படிச்சவன் பாட்ட கெடுத்தான் எழுதுனவன் ஏட்ட கெடுத்தானு சொல்றது
@Jagath-mata
7 ай бұрын
@@pugazhenthis8663நான் கேட்ட கேள்விக்கும் உங்கள் பதிலுக்கும் சம்பந்தமே இல்லையே
@user-zg6kt6hr9w
7 ай бұрын
நன்றி அய்யா அருட்பெருஞ்ஜோதியே சிவம் தானே
@jayavarma6674
7 ай бұрын
இங்கு சிவம் என்பது ஒன்று அல்ல...முதல் அதை புரிந்துகொண்டு வாருங்கள்....
@NINJALOGO12345
7 ай бұрын
Nan arithavarai intha unmai vallaor thavira yarum soliathu illy nantry
மிக்க நன்றி புகழேந்தி.... ஆரோக்கியமான கேள்வி பதில், தெளிவான விளக்கம் அளித்தீர்கள். மண்ணை போட்டு மறைத்த உண்மைகளை வெளிக்கொணர்ந்து வருகிறீர்கள்... தங்களது அருட் தொண்டு தொடரட்டும் சுத்த சன்மார்க்கம் தழைக்கட்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
@pugazhenthis8663
7 ай бұрын
🙏🙏🙏😊
@remomein05
7 ай бұрын
மற்ற அடியார்களை நிந்திப்பதால் இவ்வாறான குழப்பவாதிகளை, வள்ளலாரின் திருவருட்பாக்களைக் கொண்டே மறுப்பது சாலச்சிறப்பு . ஒரு சில எ.கா- கள்: முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே (திருமுறை1:7 91/3) நன்று உணர்ந்த நால்வருக்கு அன்று அருள் மொழிந்த குரு மணியே நாயினேனை ( தனிப்பாசுரம்:3 23/3) நால்வரும் செய் தமிழ் கேட்டு புறத்தில் நடக்க சற்றே ( திருமுறை1:6 162/2) திருவாதவூரடிகள் திருவாய்_மலர்ந்து அருள் திருக்கோவையார் செய்கையும் ( திருவருட்பா திருமுகம்:3 1/43 ) திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே வெருவாத வைதிகப் பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற ஒருவாத கோலத்து ஒருவா அக் கோலத்தை உள் குளிர்ந்தே கருவாதம் நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவினிலே (திருமுறை 1: 6 134 ) சீர் தரு நாவுக்கரையரைப் போல் இச் சிறியனும் ஓர் கார் தரு மாயைச் சமணால் மனக் கருங்கல்லில் கட்டிப் பார் தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டு உழன்றே ஏர்தரும் ஐந்தெழுத்து ஓதுகின்றேன் கரை ஏற்று அரசே (திருமுறை 1: 6 135) சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும் கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி நடையுற நின்னைப் பரவை-தன் பாங்கர் நடத்தி அன்பர் இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான் வெளியிட்டதற்கே (திருமுறை 1: 6 133) சொற்றுணை வேதியன் என்னும் பதிகச் சுருதியை நின் பொன் துணை வார் கழற்கு ஏற்றி அப் பொன் அடிப் போதினையே நல் துணையாக் கரை ஏறிய புண்ணிய நாவரசைக் கற்று நையாது இந்தக் கல் துணையாம் என் கடை நெஞ்சமே (திருமுறை 1: 6 132) மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியைக் கண்டு தொழக் கூப்பிட்டு நான் நிற்க வந்திலை நாதனைக் கூட இல்லாள் பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே (திருமுறை 1: 6 128)
@user-kz2lf7dl6z
7 ай бұрын
எங்கும் ஏகமாய் வீற்றிருக்கும் இயற்கை அன்னையே! பிரபஞ்ச சக்தியே போற்றி போற்றி போற்றி.
யானை தடவிய குருடர்கள் கதைதான் இந்த காணொளியில் விமர்சிப்பவரும், அதன் பொருட்டு வருந்துபவரும் மற்றும் விரும்புபவரும்.
@aiswaryabhuvana1691
5 ай бұрын
உண்மை
@kasirkmprabu3055
7 ай бұрын
இன்னும் இந்த பிரச்சனை முடியவில்லையா? பசிக்கு உணவு வேண்டும்..அது இட்லியாய் இருந்தால் என்ன? தோசையாய் இருந்தால் என்ன? அடுத்தவர் கருத்தில் உள்ள பிழைகளை ஆராய்வதை விட்டு விட்டு அவனவன் நம்பிக்கையயில் ஆழமாய் சென்றால் இறையை அடையலாம்..எல்லா நதிகளும் கடலை நோக்கி தான் செல்கின்றன..குறை சொல்வதை விட்டு விட்டு இறையை நோக்குங்கள்.. குறை சொல்வார் இறை காணார்.. இறை காண்பார் குறை சொல்லார்......
@pugazhenthis8663
7 ай бұрын
முடிவதற்காகவே இது நடத்தப்படுகிறது காரணம் இயற்கை உண்மை கடவுளை நாம் அடைவதற்காக
@k.janani1044
7 ай бұрын
Arumaiyana Pathivu
@JithendraGurumurthy
7 ай бұрын
நல்ல சத்விசாரம் ... உங்கள் முயற்சி மிகவும் அருமை. நிறைய உண்மை பரப்புங்க இன்னும். ஒரு கோரிக்கை... மத்த மதங்கள் பற்றி ஏதாச்சும் சொல்லி இருக்கங்களா- ஜீசஸ், அல்லாஹ், ஜெனோவா?
@elankoelanko8212
6 ай бұрын
Brother, you are talking very deep subject. Kindly clarify your facts with more evidence. Please.
@manippstribol2709
6 ай бұрын
இந்த பாவாடை பாவிகளின் கைகூலி எவ்வளவு குழப்புகிறான். ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்றும் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றே பதிவிட்டுள்ளார் அவருக்கு இணையாக இதவரை யாரும் தோன்றவில்லை.
@velus4547
Ай бұрын
ஐயா வள்ளலார் கூறிய கருத்தை தான் தாங்கள் கூறியது என்றாலும் கூட என்னை போன்ற எத்தனையோ அபபக்குவ ஆன்மாவால் அதனை ஏற்க உண்மையாக கடினமாக உள்ளது.... இருப்பினும் அபபக்கு ஆன்மாவின் ஏளனத்தை ஒருபோதும் தாம் கருத்தில் கொள்ளல் வேண்டாம்.வள்ளல் பெருமானாரின் கருத்துக்களளை தாம் வெளிப்படுத்தி கொண்டே இருங்கள்.....இதுவே என் அவா நன்றி
@kathiravankathiravan9934
7 ай бұрын
அருட்பெருஜோதி தனிப்பெருங்கருணை தங்கள்பணி தடையின்றி செல்ல எமது வாழ்த்துள்!
@anjaneyapyramid5528
7 ай бұрын
விழிப்புணர்வு தந்த உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் மகனே வாழ்கவளமுடன்
@sripapapriya2
6 ай бұрын
நால்வர் களும், 63 நாயன்மார்களும் மாயை அவர்கள் அருளிய திருவாசகம், தேவாரம், திருமுறை மாயை யென்றால்…வள்ளலாரும் அவர் அருளிய சமய நூல்களின் உண்மை ஒரு மாயை… சிவ சிவ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RajaLakshmi-pp5rx
7 ай бұрын
ஈஸ்வரன் ,சிவம், நமசிவாய இதுக்குலாம் அர்த்தம் இருக்கா ? சிதம்பரத்துல இருக்க நடராஜனும் சிவம்தான???? கைகுழைந்தையில தில்லை நடராஜன பாத்து சிரிச்சாரு, வடிவுடையம்மன் சோறு குடுத்தாங்க , முருகன் கண்ணாடில காட்சி கொடுத்தாங்கனு வள்ளலார் வாழ்க்கை வரலாறு இருக்கு 😮 இதுலாம் கூட கற்பனையா???😢😢😮
@RajaLakshmi-pp5rx
7 ай бұрын
எனக்கு இன்னும் குழம்புது😶😶
@pugazhenthis8663
7 ай бұрын
@@RajaLakshmi-pp5rx உண்மைதான் யார் இல்லை என்று சொன்னார்கள் வள்ளலார் காட்டுகின்ற கடவுள் இவர்களும் கடந்தது அருட்பெருஞ்ஜோதி
@muruganandhagandhip5630
7 ай бұрын
அது வள்ளலார் எழுதவில்லை என்று சொன்னாலும் சொல்வார்.இவர் வள்ளலாரோடு வாழ்ந்தவராயிற்றே
@user-fx6zc5kn7t
7 ай бұрын
@@RajaLakshmi-pp5rx😊😊
@vasanthsangapillai8633
6 ай бұрын
😂😂😂😂😂
@indeeptravel2932
7 ай бұрын
மிக்க நன்றி
@compassion7243
27 күн бұрын
Sir great information...pls sir enlighten us abt kaval and kola deivam...like mariamman...❤
@neethanarasu
Ай бұрын
அருமை அருமை ❤❤❤❤❤
@Sellakasu
7 ай бұрын
நன்றி சகோ ஸ்
@logaeas4164
7 ай бұрын
என்னையா மனத்தை முற்றாக குளப்பி விட்டீர்களே இவற்றை எல்லாம் உங்களிடம் தந்து பரப்பிவிடும்படி பணித்தவரின் அறிவை பாராட்டாமல் இருக்க முடியாது இப்பவே சைவமும்தமிழும் அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது இதைக்கேட்டு இளம்சந்ததியினர் குளம்பி எல்லாம் தலைகீழாகப் போகிறதோ என்று மிக வேதனைப்படுகிறேன் அன்பு நீதி நியாயம் மனங்களில் இறைவனை நிறுத்தட்டும் வாழ்க வளமுடன்
@pugazhenthis8663
7 ай бұрын
ஆன்மாக்கள் உண்மையை உணர வேண்டிய காலம் வந்து விட்டது ஐயா அதனால்தான் உண்மைகள் வெட்ட வெளிச்சம் ஆகிறது
@nattu331
4 ай бұрын
உங்களுக்கு அருள் இருந்தபடியால் தான் இந்த விளக்கம் உங்களுக்கு கிடைத்தது. திருவருட்பா புத்தகம் தங்கள் கையில் தவ்ளும் தவளும்பொது சுத்த சன்மார்க்கம் விளங்கும்
@sanethinking
5 ай бұрын
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே. ( திருமூலர் வாக்கு ) ஆகவே சிவ வாக்கியர் போன்ற சித்தர் பாடல்களை படிப்பதற்கும் கேட்பதற்கும் நன்று. ஆனால் பின்பற்ற மிகவும் கடினம்.. கோவில் என்பது மனதைக் கட்டுப்படுத்தி இறை நினைவுடன் இருக்க வைக்கும் எளிய வழியாகும். சைவ சமயக் குரவர் நால்வருமே அற்புதங்களை புரிந்தவர். இறந்தவரையும் உயிருடன் எழுப்பியவர்கள். நம் முன்னவர்கள். நமக்கு நல் வழி காட்டியவர்கள்.
@cute..6
7 ай бұрын
அடேய் யாருடா நீங்க சிறுத்தொண்டர்நாயனார் பல்லவ படைத்தளபதியாக இருந்ததற்கு சான்றுகள் இருக்கிறது 😂
@ramachandran602
7 ай бұрын
Super. Well said.
@velayudhamnatesan5210
7 ай бұрын
GOOD. THESE ARE ONLY A FEW. THERE ARE 6 CRORES MAAYA SAKTHIGAL as mentioned by MANICKA VASAGAR. One of the MAYA Sakthi is the Virtual World . Anyhow, LET THE GRACE PERVADE through SAMARASA SUTTHA SANMARGAM. THANK YOU.
@sivadarigj7568
7 ай бұрын
இஸ்லாம் பற்றிய குறிப்புகள் ஏதாகிலும் திருவருட்பா வில் உள்ளதா?
@LordArutperumjothi
7 ай бұрын
முஹமதியம் என்று கூறி உள்ளார்கள்
@EgoKanna
7 ай бұрын
இது வயிற்று பிழைப்பு கு உண்டான வேலை
@pugazhenthis8663
7 ай бұрын
சரி எனக்கு வயிற்று பிழைப்புக்கு உண்டான வேலை பசியை வென்ற வள்ளலார் எதற்கு இப்படி எழுத வேண்டும்
@user-ru2uh2ly2u
7 ай бұрын
@@pugazhenthis8663 According to Vallar devotees like you,Vallar is great and you will say anything to make him great. Whether Vallalar is the only one who has defeated hunger? Go & read Thriumanthiram written by Thirumoolar where he has shown us the way on how to defeat the hunger,and the death.Thirumanthiram was written by Thirumoolar and he is an ardent devotee of God Shiva(one of the 63 nayanmars) and Thirumanthiram was founded by Thirugyanasambandar(one of the nalvars) in Tiruvaduthurai temple.And Thirumanthiram has more knowledge than Vallalar's book.
@sandilyanlionsandi3198
7 ай бұрын
நன்றி ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் நீடூடி வாழ்க
@Harish-ww9lz
2 ай бұрын
ஐயா ஒரு கேள்வி, பெருமான் எதற்கு வான் கலந்த மாணிக்க வாசkaa என்று பாட வேண்டும், விளக்கம் வேண்டும்
@user-rl8qk4ix4r
7 ай бұрын
Super thalaiva ❤
@vinodhrathanam8042
7 ай бұрын
Very nice clarification. But have one question, Valallar also worshipped Murugan in the mirror. Can you please explained?
@pugazhenthis8663
7 ай бұрын
No
@aanmayinatthana6416
7 ай бұрын
கிரியையில் யோகம், கிரியையில் ஞானம் ஏனைய சித்தர்கள் அடைந்தது யோகத்தில் யோகம் திருமூலர் அடைந்ந நிலை யோகத்தில் ஞானம் நால்வர் அடைந்த நிலை . ஞானத்தில் ஞானம் வள்ளலார் அடைந்த நிலை
@Jagath-mata
7 ай бұрын
அப்படியா அவதாரமே ஞானத்தின் ஞானாதி நான்கு மாஞானிக்கு ஞானத்தின் ஞானமே நான்என என்னாமல் ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே. - திருமூலர் திருமந்திரம் ஞானத்தின் ஞான ஆதியாகிய நான்கு ஞானத்தின் ஞானமே மா ஞானிக்கு என்கிறார். ஞானத்தின் ஞானாதி நான்கு என்றால் ஞானத்தின் நான்காவது நிலையாகிய ஞானத்தில் ஞானம். அதுவே மாஞானிக்குரிய நிலை என்கிறார் ஞானத்தில் ஞானம் என்ற நிலையை அறியாமலா தெரியாமயா இந்த பாடலை திருமூலர் எழுதி இருப்பார்
@s.vivekn.subramanian8055
7 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே இந்த அரை குறை ஆசாமிகள் கொட்டம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு என்று பார்ப்போம்.
@jayavarma6674
7 ай бұрын
இதோ சமய வாடை வீசுகிறது 😂
@aanmayinatthana6416
7 ай бұрын
@@s.vivekn.subramanian8055 அனுபவ நிலையை அடையும் வரை நீங்களும் நானும் அரைவேக்காடு தான் ஐயா. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
@aanmayinatthana6416
7 ай бұрын
@@jayavarma6674 அந்தந்த ஆன்மாக்களாகிய சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் போன்றோரின் தகுதிக்கேற்ப இயற்கையுண்மை எனும் அனாதி சிவம் பலவாக தன்னைக்காட்டிக்கொண்டுள்ளது. சமயமெனும் அறுசமய கோட்பாடும், மதமெனும் ஆறந்த (சித்தாந்தம், வேந்தாந்தம், கலாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம் ) நிலைகளும் உண்மைக்கடவுளின் நிலையை அடைவதற்கான படிநிலைகளே. ஏற வேண்டிய சமயமதமெனும் படிகளை ஏறி மேல் சென்றால்தான் ஆன்ம விளக்கம் பெற முடியும்.
***வள்ளலார் கண்ட அருட்பெரும் ஜோதி *** *சத்தியத்தின் சத்தம் இயேசு ஊழியங்கள்* *இயேசுவே முக்தி தரும் கடவுள்* யோவான் 1 4. *அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் *மனுஷருக்கு ஒளியாயிருந்தது.* 5. *அந்த ஒளி* இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது (பாவத்திற்க்கு அடிமையானவர்கள்) அதைப் பற்றிக்கொள்ளவில்லை.* 6. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். 8. அவன் அந்த ஒளியல்ல, *அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.* 9. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே *அந்த மெய்யான ஒளி.* 10. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை. 11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 13. அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். 14. *அந்த வார்த்தை மாம்சமாகி,* கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. 29. மறுநாளிலே யோவான் *இயேசு*வைத் தன்னிடத்தில் வரக்கண்டு: *இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.* 34. அந்தப்படியே நான் கண்டு, *இவரே தேவனுடைய குமாரன்* என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான். யோவான் 9:5 *நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்* என்றார். யோவான் 12:36 ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் *ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்* என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களை விட்டு மறைந்தார். யோவான் 12:46 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற எவனும் இருளில் இராதபடிக்கு, *நான் உலகத்தில் ஒளியாக வந்தேன் 1 யோவான் 1:5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. 1 யோவான் 1:7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். மெய்யான ஒளியைக்கண்ட அடிமையான மனிதன் (இயேசுவை கண்டபின்) *இயேசுவே மெய்யான ஒளி* ***சாட்ச்சி இதோ*** அப்போஸ்தலருடைய நடபடிகள், 9 1. சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய் 3. அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது *சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது* 4. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். 5. அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: *நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே* முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். 6. அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். 9. அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான். 10. தமஸ்குவிலே அனனியா என்னும்பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: 11. அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான், 17. அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். 18. உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். 20. தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.
இந்த உண்மையை அறிய இத்தனை காலம் ஆயிற்ரே இறைவா💐💐💐🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
@pugazhenthis8663
7 ай бұрын
🙏🙏🙏
@remomein05
7 ай бұрын
மற்ற அடியார்களை நிந்திப்பதால் இவ்வாறான குழப்பவாதிகளை, வள்ளலாரின் திருவருட்பாக்களைக் கொண்டே மறுப்பது சாலச்சிறப்பு . ஒரு சில எ.கா- கள்: முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே (திருமுறை1:7 91/3) நன்று உணர்ந்த நால்வருக்கு அன்று அருள் மொழிந்த குரு மணியே நாயினேனை ( தனிப்பாசுரம்:3 23/3) நால்வரும் செய் தமிழ் கேட்டு புறத்தில் நடக்க சற்றே ( திருமுறை1:6 162/2) திருவாதவூரடிகள் திருவாய்_மலர்ந்து அருள் திருக்கோவையார் செய்கையும் ( திருவருட்பா திருமுகம்:3 1/43 ) திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே வெருவாத வைதிகப் பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற ஒருவாத கோலத்து ஒருவா அக் கோலத்தை உள் குளிர்ந்தே கருவாதம் நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவினிலே (திருமுறை 1: 6 134 ) சீர் தரு நாவுக்கரையரைப் போல் இச் சிறியனும் ஓர் கார் தரு மாயைச் சமணால் மனக் கருங்கல்லில் கட்டிப் பார் தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டு உழன்றே ஏர்தரும் ஐந்தெழுத்து ஓதுகின்றேன் கரை ஏற்று அரசே (திருமுறை 1: 6 135) சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும் கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி நடையுற நின்னைப் பரவை-தன் பாங்கர் நடத்தி அன்பர் இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான் வெளியிட்டதற்கே (திருமுறை 1: 6 133) சொற்றுணை வேதியன் என்னும் பதிகச் சுருதியை நின் பொன் துணை வார் கழற்கு ஏற்றி அப் பொன் அடிப் போதினையே நல் துணையாக் கரை ஏறிய புண்ணிய நாவரசைக் கற்று நையாது இந்தக் கல் துணையாம் என் கடை நெஞ்சமே (திருமுறை 1: 6 132) மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியைக் கண்டு தொழக் கூப்பிட்டு நான் நிற்க வந்திலை நாதனைக் கூட இல்லாள் பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே (திருமுறை 1: 6 128)
@rajoobhai4512
7 ай бұрын
சொல்வதும் கேட்பதும்.புதுமையாக இருக்கிறது.உங்கள் விளக்கம் அருமை.ஆனால் காலா காலம் மனிதன் இந்த உருவ வழிபாட்டில் இருந்தும்.மனிதர்களாக இருந்து இறைநிலை அடைந்த வர்கள் என்று நினுத்து கொண்டிருக்கும் போது.இப்போது மனிதர்கள் இல்லை.என்று சொல்லும் போது.குழம்பி தான் போவார்கள்.இனி எதைகும்பிட்டு என்ன வரபோகிறது என்று விரக்தி நிலை எண்ணத்துக்குதான் போவார்கள்.காலத்தின் பதில் இதுதான் என்றால் ஏற்று கொண்டு செல்ல வேண்டியதுதான்.ஓம் நமசிவாயா.
@pugazhenthis8663
7 ай бұрын
ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்து வர வேண்டும்
@rajoobhai4512
7 ай бұрын
@@pugazhenthis8663 வாழ்க வளமுடன்.
@rajoobhai4512
7 ай бұрын
வணக்கம் ஜயா.சித்தர்கள் மனித உருவில் தானே இருந்தார்கள்.அவர்களை வழிபடும்போது. அவர்களின் மனித உருவில் உள்ள பிம்பத்தை வழிபடனுமா.அல்லது.ஆத்மாந்தமாக வழிபடனணுமா.இனி கோவிலுக்கு செல்லும் பக்கதர்கள்.சாமி உருவத்தை(சிலைகளை) பார்த்து எப்படி வேண்ட வேண்டும்.உருவத்தை மனதில் வைக்க வேண்டுமா.அல்லது ஒளியை மனதில் வைத்து வணங்க வேண்டுமா.அல்லது உருவத்தை வைத்தா?விளக்கினால் குழப்பம் குறையும்.ஒளியை இறைவனாகத்தான் நினைக்கிறேன்.எத்தனையோ காலம் சிலை வழிபாட்டில் நடைபெற்றும் வரும் பூசைகளை எப்படி மாற்றுவது.அதற்க்கு சரியான பதிலை எதிர்பார்கிறேன்.ஓம் நமசிவாயா.
@pugazhenthis8663
7 ай бұрын
@@rajoobhai4512 சிலை வழிபாடு பூஜை புனஸ்காரம் இவையெல்லாம் ஆன்மீகத்தில் அடிப்படையே தெரியாமல் வாழ்கின்ற மனிதர்களுக்காக சித்தர்களால் கட்டமைக்கப்பட்டவை. அறிவு மந்த தரத்தில் உள்ள ஜீவகளுக்கு ஏற்படுத்தப்பட்டவை. அறிவு விளங்கிய பிறகு உயிர் இரக்கம்தான் கடவுள் வழிபாடு. வள்ளலார் சொல்வார் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு. திருமூலர் சொல்வார் தெள்ளத் தெளிந்தாருக்கு சீவன் சிவலிங்கம். அறிவு தெளிவு பெறாத வரையில் நாம் ஏதேதோ கும்பிட்டாக வேண்டும் அறிவு தெளிவுபற்ற பிறகு உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்பதை அறிய வேண்டும். அதனால்தான் பெருமானார் ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்து வர வேண்டும் என்றார். நமக்கு எப்பொழுது ஆன்ம உருக்கம் வரும் என்றால் பிற உயிர்கள் பசியினாலும் கொலைகலாலும் இன்னும் பல வகை துன்பங்களாலும் கலங்கி வருந்தும்போது நமக்கு உருக்கம் உண்டாகும். அந்த உருக்கத்திற்கு ஆன்ம உருக்கம் என்று பெயர். பிற ஜீவர்களின் துன்பத்தை நீக்குவது தான் கடவுள் வழிபாடு அதாவது உண்மை கடவுள் வழிபாடு. அதுதான் ஆன்ம உருக்கத்தை கொண்டு கடவுள் வழிபாடு செய்து வருதல். ஏனென்றால் ஜீவகாருண்யத்தைக் கொண்டே கடவுளின் அருளை பெற முடியும். வேறு எந்த வழியாலும் பெற முடியாது என்பது உண்மை. நன்றி....
@rajoobhai4512
7 ай бұрын
@@pugazhenthis8663 மிக்க நன்றி.ஓம் நமசிவாயா.
@S.dharaniSiva-lb7ty
6 ай бұрын
Humanbody is soil and stone understand you are not seen God but nalvar seen the god siva your knowledge very weak.
@ThirumaalV.1245-uu4mr
7 ай бұрын
வாய்மையே வெல்லும்சற்றே நீங்கள் ஒரு முறை வளவனூர்ர் சீர மிகு தாசர் சாமியின் இருப்பிடம் வரை சென்று வந்தால் நன்றாக இருக்கும்
@silambuk6821
7 ай бұрын
அருமை
@Harish-ww9lz
2 ай бұрын
ஐயா எனது நீண்ட நாள் கேள்விக்கு இந்த பதிவு முற்றுப்புள்ளி நன்றி
@senthurmugan3753
7 ай бұрын
இந்த அற்புதமான பதிவை எங்களுக்கு தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
Пікірлер: 613