சேரர்களைத் தேடி.....
மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர்களைப் பற்றிய முதற் மற்றும் இடைச்சங்ககால நூல்கள் இன்று நம்மிடையே இல்லை,அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் கூட எந்த தடயங்களும் இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன.
பிற்கால சோழர்களைப் பற்றி நாம் அறிந்திருக்கும் அளவிற்கு முற்காலச் சேரர்களை பற்றி அறிந்திருக்க வில்லை.
சேரர்களின் தலைநகர்களான வஞ்சியையும் மாந்தையையும் இதுவரை நம்மால் கண்டு பிடிக்க இயலவில்லை
ஆனால் கடைச்சங்ககால இலக்கிய நூல்கள் பலவற்றிலிருந்து சேரர்களைப் பற்றிய பல தகவல்களை நாம் பெறுகிறோம்
கடைச்சங்ககால நூல்களான ஐங்குறுநூறு, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, முல்லைப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, மற்றும் சீவக சிந்தாமணி வாயிலாக, சேரர்களைப்பற்றிய பல தகவல்களை நாம் பெறுகிறோம்.
இந்நிலையில், தமிழ் இன ஆய்வாளரும், சேரப்பேரரசர்களின் வம்சா வழியினரும், குடும்ப காரணப்பாடுமாகிய கோதை சிறிவல்லபன் அவர்கள் எழுதிய தமிழ் இன வரலாறு, ஆய்வுகளஞ்சிய நூல்களை அடிப்படையாக கொண்டு, சேரர்களைப் பற்றிய பல அரிய தகவல்களுடன், முகநூல் வழியாக “சேரர்களைத் தேடி..” ஒரு வரலாற்று பயணத்தை மேற்கொள்கிறோம்.
- 7:06
- Ай бұрын
ஆனைப்பந்தி; கயத்தங்கரை; வடக்கங்கரை
- 5:00
- Ай бұрын
கோதன்விளை; கோத்திரவிளை
- 8:31
- 2 ай бұрын
பகுதி 14 - பொன்னறை
- 8:14
- 2 ай бұрын
பகுதி 13 - கொல்லமட்டி - களவறைகோணம்
- 7:30
- 3 ай бұрын
குஞ்சிலன்காடு - பூமூட்டான்விளை - கொப்புளான்விளை
- 7:04
- 3 ай бұрын
பொட்டல் - பொட்டல் குளம் - முண்டவிளை - அரற்றினாள்விளை
- 6:01
- 4 ай бұрын
ஓலக்கோடு - வழுதலம்பள்ளம் - கல்லறை
- 7:14
- 4 ай бұрын
தட்டான்விளை - மணலிக்காடு - பூச்சிக்காடு - முக்காடு.
- 8:56
- 5 ай бұрын
காளிவிளை
- 6:46
- 6 ай бұрын
குளவிளை - குளப்பாடு - செம்பொன்விளை
- 3:53
- 6 ай бұрын
பத்தறை
- 5:20
- 7 ай бұрын
சாத்தன்கரை - வர்த்தான்விளை - அஞ்சாலி
- 6:21
- 7 ай бұрын
குளச்சை (குளச்சல்) 2 - ம் பாகம்.
- 5:27
- 8 ай бұрын
குளச்சல் எனப்படும் குளச்சை
- 5:33
- 8 ай бұрын
சேரர்கள் யார்?
- 2:21
- 8 ай бұрын
Пікірлер