GMK Novels
வணக்கம், எனது பெயர் கௌரி முத்துகிருஷ்ணன். படித்தது இளங்கலை அறிவியல். வேலை கிராஃபிக் விஷுவலைசராக, வேலை போக மீத நேரம் என் பொழுதை போக்குவது வாசிப்புடன் தான். அப்படி வாசிக்க பிரதிலிபி என்னும் செயலியின் உள்ளே சென்று, ஹைக்கூ என சில வரிகள் கவிதையென எழுதி, அது என்னை கதை எழுத தூண்ட, என் முதல் கதையை 2019 ஆம் ஆண்டு பிரதிலிபி செயலி நடத்திய " காதலே காதலே " போட்டியில் என் முதல் கதையான "கவிதையே சொல்லடி" என்னும் கதையை சமர்பித்து, என் எழுத்தை தொடங்கினேன். என் கதைகள் அத்தனையும் அன்பையும் புரிதலையும் கருவாக கொண்டது. காதல், உறவு, குடும்பம், சஸ்பென்ஸ், திரில்லர், உளவியல் ரீதியான சிக்கல் அதன் தீர்வு என என் கதைகள் இருக்கும். என் கதைகளை ஆடியோ நாவல்களாக கேட்க வேண்டும் என்னும் என் விருப்பமும், வாசகர்களின் விருப்பமுமே இந்த முயற்சிக்கு காரணம். என் கதைகளை ஒலி வடிவில் கேட்டு மகிழுங்கள்.அன்பு அனைத்தும் செய்யும் 💜
அன்புடன்,
கௌரி முத்துகிருஷ்ணன்.
- 21:23
- 12 сағат бұрын
அன்பின் அப்பா - 5 & 6 | ANBIN APPA - 5 & 6 | @GMKNovels
- 22:20
- 19 сағат бұрын
அன்பின் அப்பா - 3 & 4 | ANBIN APPA - 3 & 4 | @GMKNovels
- 23:32
- Күн бұрын
Пікірлер