பல்வேறு உத்திகளை கையாண்டு மீண்டும் இயற்கை உரம் கொண்டு படிப்படியாக மண் வளம் மீட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது ..! வாழ்க ஐயா நம்மாழ்வார் போன்றோர் புகழ்..! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐄
@DWTamil
2 жыл бұрын
தங்கள் கருத்துகளுக்கு நன்றி Jhon Peter. இயற்கை விவசாயம் மண் வளத்தை மீட்க உதவும் என்று நம்புகிறீர்களா?
@bharatnil4759
2 жыл бұрын
மிக மிக பயனுள்ள தகவல் செந்தில். DWதமிழ் குழுவினருக்கு வாழ்த்துகள் .
@DWTamil
2 жыл бұрын
மிக்க நன்றி..!
@tapioca100
Жыл бұрын
அருமை சகோதரரே ரசாயன உரங்களை விற்பவருக்கும் வாங்குபவர்க்கும் சம்மட்டியில் அடித்தது போல் இருந்தது...... அருமையான பதிவு..... இயற்கை உரங்கள் பற்றி 2000 ஆண்டில் இருந்து 22 வருடங்களாக பேசிக்கொண்டே தான் இருக்கிறோம்... செயல்பாட்டில் தான் யாரும் இறங்க முன் வரவில்லை
@rbaskaran7046
Жыл бұрын
மிகச்சிறந்த முறையில் எடுத்துரைக்கிறார்....... வாழ்த்துக்கள்
@melwinamerica2873
2 жыл бұрын
நாம் தமிழர் அண்ணன் சீமானின் முகம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. எத்தனை வருடங்களாக இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். மக்களுக்கு எப்போது புரிய போகிறதோ??!! நன்றிDW
@kathijanoor7064
2 жыл бұрын
அருமை. ஆனால் ஐ.நாவுடையது எச்சரிக்கை இல்லை பயம்காட்டுவதே;ரசாயம் எப்பவும் மண்ணுக்கும் மனிதனுக்கும் கேடுதான் இதற்கு மாற்று வழியை அரசாங்கம் தான் விவசாய்களுக்கு காட்ட வேண்டும்.
@DWTamil
2 жыл бұрын
தங்கள் கருத்துகளுக்கு நன்றி Kathija Noor. இழந்த மண் வளத்தை மீட்க முடியும் என்று நம்புகிறீர்களா?
@kathijanoor7064
2 жыл бұрын
@@DWTamil கண்டிப்பாக முடியும். மழைநீர் ஒவ்வொரு முறையும் நிலத்தையும் நீர்நிலைகளையும் சுத்தம் செய்துண்டுதான் இருக்கிறது.ரசாயணத்தை விட்டால் போதுமானதே,முதலில் விளைச்சல் குறைவாக இருந்தாலும் அடுத்து அடுத்து விளைச்சல் சிறப்பாக இருக்கும். மண்வளமும் மாறாது.சிறிது இடைவெளியே போதுமானது.
@குமரன்-ய4த
Жыл бұрын
@@DWTamil இன்னமும் நம்பிக்கை உள்ளது. தற்போது இயற்கை விவசாயம் குறித்த புரிதல் அதிகரிக்கிறது அரசு சிலவற்றை முன் எடுத்தாலே போதுமானது மிகப்பெரிய மாற்றம் தேவை நிச்சயம் ஒருநாள்மாறும்
@venugopalr8237
Жыл бұрын
மண்ணின் வளமே மனித வளம் என்ற அரிய புரிதல்கள் இன்றி இரசாயன ங்கள் பயன் படுத்தி அதிக மகசூல், அதிக பணம்மற்றும்
@venugopalr8237
Жыл бұрын
சீக்கிரம் பணம் சேர்க்க வேண்டும் என்று பேராசை காரணமாக வே இவ்வாறு நிகழ்கிறது என்பதை நன்கு அறிந்த பின்னரே மீண்டும் இரசாயன வேளாண்மை க்கு வளு சேர்க்கும் வகையில் அதிக அளவில் பயன் பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர் மெத்த படித்த முட்டாள்கள் அதேசமயம் மனதார சுய சோம்பேறிகளாக வாழ்வதே முக்கிய காரணம் ஆகவே தான் கடந்த கால திரைப்படங்களில் சரியான நாடும் மக்களும் நாசமாக போகட்டும் என்ற வசனம் தெரிந்தே செயல்படுவது மிக மிக மிக மிக வருத்தமாக உள்ளது காணொளி காணும் கயமை வாதிகள் திருந்தினாலே போதுமானது சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஆயிரம்!!!!!!!!!
@karthick271133
2 жыл бұрын
ஐ.நாவுக்கு செயற்கை உரங்களையும் பூச்சி மற்றும் களை கொல்லிகளைப் பற்றி உரக்க பேச தைரியம் உண்டா ????
@Myjourneymk...
Жыл бұрын
Last month tamil nadu govt imported 90 thousand ton of chemical fertilizers.
@nirmalaprabhakaran3586
Жыл бұрын
Mihavum arumaiai pesuhirirhal thambi.
@sureshmanthiram
2 жыл бұрын
பயனுள்ள தகவல்
@maheswarannatarajan568
2 жыл бұрын
12 வகை தானியம் வகைகள் பூக்கள் பூக்கும் தருணம் அதை மடக்கி உழுது 15 நாட்களில் கழித்து அதில் என்ன விவசாயம் வேண்டும் செய்யலாம்
@goldentransportnaturefarmg5184
Жыл бұрын
எல்லா விவசாயம் செய்யலாம்
@chandrus8358
2 жыл бұрын
Itha sonna nambala paithiyakaranu sollranga 😊
@arokiasamys3213
Жыл бұрын
Super. Ok
@umamaheshwaribalu730
Жыл бұрын
மண் மீது அக்கறை கொண்டவர் என்றால் முதலில் நீங்களே அதற்கு உதாரணமாக இருக்க வேண்டும் . எதற்கு கலர் சட்டை , பேட் , கதர் ஆடை அணியுங்கள் . அதுப்போல எந்த நவீன உபகரணங்களை உபயோகிக்காதீர்கள் . முதலில் உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள். பிறகு ஊருக்கு .
Пікірлер: 32