திருவருட்பா
இரண்டாம் திருமுறை
முதல் தொகுதி
23. நமச்சிவாய சங்கீர்த்தன லஹரி
817
மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
பாலின் உள்இனித் தோங்கிய சுவையைப்
பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
voice - yuvashrisoundarrajan
#vallalar
#vallalarsongs
#thiruvarutpa
#thirumurai
#namachivaya
#devotional
#sivan_whatsapp_status_tamil
#sivan
#god
#samipadaltamil
#like #share #comment #subscribe
#youtubeshorts
#for #more #lyrics #videos #subscribetomychannel
Негізгі бет 817- திருவருட்பா| இரண்டாம் திருமுறை |மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
Пікірлер