திருவருட்பா
இரண்டாம் திருமுறை
முதல் தொகுதி
23. நமச்சிவாய சங்கீர்த்தன லஹரி
818
உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
கடந்த மேலவர் கலந்திடும் உறவை
எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
voice - yuvashrisoundarrajan
#vallalar
#vallalarsongs
#thiruvarutpa
#thirumurai
#namachivaya
#devotional
#sivan_whatsapp_status_tamil
#sivan
#god
#samipadaltamil
#like #share #comment #subscribe
#youtubeshorts
#for #more #lyrics #videos #subscribetomychannel
Негізгі бет 818- திருவருட்பா| இரண்டாம் திருமுறை |உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
Пікірлер