விளக்கு என்பது வெளிச்சம் தரும். விளக்குகடை என்பது ஆன்மீகத்தை உலகுக்கு வெளிச்சத்திற்குக் கொண்டு சேர்க்கும் கடை என்னும் கோவில்.
சென்னை போரூரில் தொடங்கிய ஆன்மீக பயணம், பல வீடு, மனம், குணங்களுக்கு அன்னை வாராஹியின் அருளால் வெளிச்சமாக்கி , இப்போது புதிய கிளையாக காஞ்சிபுரத்தில், காஞ்சியின் கதையை கண்களுக்கு தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள்.
30, Nadu Street, Sheikpet S St, Kanchipuram, Tamil Nadu 631501
For details Contact:
9884330515
8248375030
அன்னையின் சக்தியை உணர்ந்தேன், மனம் நிறைந்தேன்.
திருமதி. ராஜலகக்ஷ்மி சிவசங்கரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புத் தோழிகள் திருமதி Kalah Rajesh Kannan மற்றும் திருமதி Rani Ananda Kannan, Singapore ல் AKT Creations என்னும் நிறுவனம், தமிழையும் ,தமிழ் மரபு கலைகளையும் நன்கு கற்று, அங்கு அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கிறார்கள். அவர்களின் ஆனந்தம் அவர்கள் கண்களில் தெரிந்தது விளக்குகடைக்கு வந்தது. மனநிறைவுடன் இந்த பதிவை உங்களுக்கும் காட்சி படுத்த முயற்ச்சி எடுத்திருக்கிறோம். இதுவும் அன்னையின் அருளே.
#surmukhi #divinechants #miracles #powerfulmantra #vilakkukadai #kamatchi #varahi #kanchipuram #kanchi #aktcreations #murugan #natrajar #manikkavasagar #sivagamidevi
Негізгі бет அன்னை காமாட்சியின் உணர்வுபூர்வமான கதையை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகடை
Пікірлер: 16