இளையராஜா திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை ஆனால் அவரது சமீபத்திய செயல்பாடுகள் விமர்சிக்படுவதுபோல் உள்ளது
@RadhaDelhi-j3m
5 ай бұрын
கங்கை அமரன் தேவை இல்லாமல் கலைஞரை பெயரை இழுக்கிறார். வாயடக்கம் தேவை.
@NayaruThingal
5 ай бұрын
பஞ்சு அருணாசலம் இளையராஜாவுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும். இசை உலகத்திற்கு பொதுவானது. ஒரு மொழி ஒரு இனத்திற்கு உரியது.ஒரு மொழியை யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால்ஒரு மொழி அந்த இனத்திற்கு மட்டும் சொந்தம்.இசையில் தமிழ் கலந்தால்தான் அது தமிழ் பாடல்.இல்லையேல் அது சிம்பொனி இசை மேற்கத்திய இசை கர்நாடிக் இசை நாட்டுப்புற இசை இப்படிதான் இசையை குறிப்பிட முடியும். தமிழ் மொழி தமிழ் இனத்தின் அடையாளம். தமிழ் மொழி இல்லாத பாடல் வெறும் இசையே. அது உயிரோடு கலக்காது. இசை ஒரு படைப்பென்றால் எழுத்தும் ஒரு படைப்பே. காட்சி இயக்குதலும் படைப்பே. கூட்டு முயற்சியில் உருவாகுவதுதான் சினிமா பாடல். அத்தனைபேருக்கும் அந்த பாடல்களுக்கு உரிய விலை கொடுத்து தயாரிப்பாளர் வாங்கிய பிறகு அதில் உரிமை கோர யாருக்கும் உரிமை இல்லை. வீடு கட்ட இன்ஜினியர் பிளான் போடுவது முதல் சித்தாள் கூலி ஆள் வரை அணைவரும் வேலை பார்ப்பார்கள். ஆனால் அத்தணை பேருக்கு சம்பளம் கொடுக்கும் வீட்டின் உரிமையாளருக்கே வீடு சொந்தம். அது எப்படி இன்ஜினியருக்கு வீடு எப்படி சொந்தமாக முடியும். இரசிகர்கள் வாரி இறைத்த பண மழையில் குளித்த இளையராஜாவுக்கு பணம் போதாதா. இன்னும் பணம் பணம் என்று அலைகிறார் ஏன் என்று தெரியவில்லை. அவருடைய மதிப்பை அவரே கெடுத்துக் கொள்கிறார்.
வைரமுத்து என்றுமே நிலைப்பெறும் மாமனிதர்.வைரவரிகளின் உணர்வுகளை படித்தால் தான் தெரியும் படித்தவர்களுக்கு தான் புரியும்.காந்தராஜ் ஐயா அவர்களின் பேச்சுக்கள் மிகவும் அருமை.
@dhanalakshmiranganathan8775
5 ай бұрын
என்றுமே அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jaikani2965
5 ай бұрын
Supper dr sir agangaram pidithaan elayaraja
@Thirugnanadesikan
5 ай бұрын
கலைஞர் இசைஞானி என்றுபட்டம்கொடுத்ததேதவறு.
@Universe36915
5 ай бұрын
அவன் யாருடா ராஜா சாருக்கு பட்டம் கொடுக்க. அவனுக்கே M.R. Radha தான் கலைஞன்ற பட்டம் கொடுத்தது. அந்த ஆளை முதல்ல செருப்பால அடிக்கனும். அதுசரி இரண்டு பேருமே பத்து பொண்டாட்டி வெச்சிருந்தவங்க தானே. அப்போ கலைஞர்கள் தான் இருவரும்.
@udayasurianpanchavarnam1271
5 ай бұрын
Poet Vaira Muthu a fantastic personality .... Highly knowledgeable , qualified writer ... Poet contributed Much for Tamil society ... Dr . Kantharaj speech always superb 👍👍👍👍👍
@appavi3959
5 ай бұрын
இசை ஞானிகள் என்றால் இசை கருவிகளை கண்டுபிடித்த ஞானிகள்
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@thiyagarajanraji6719
5 ай бұрын
வைரமுத்து அவர்கள் பொதுவாகவே பேசினார், இதை இந்த market இல்லா மனிதர்கள் ஊதி பெரிதாக்குகிரார்கள்
@aiemel9661
5 ай бұрын
உம்மனாம் மூஞ்சி போலி சாமியார் வேஷம் போட்டு ராசய்யா சும்மா இருந்தாலும் இந்த தவளை வாய் அமரன் சும்.......மாவே இருக்க மாட்டான்.சண்டைய மூட்டிட்டு வேடிக்கை பார்ப்பான்.அப்படி தான் மீடியாவுக்கு நாங்களும் இருக்கிறோம் என்று தற்பெருமை கொள்வது.
@kayambuduraiarasu5655
5 ай бұрын
தமிழ்மொழி அப்புறம் தான் இசையும் எதுவாயினும்
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@amaladoss6981
5 ай бұрын
தேவனை அறிந்தவன் ஞானி தேவனை அறியாதவன் அஞ்னானி
@Chandra-iq7ch
5 ай бұрын
Hmm. நீங்க சொல்வதெல்லாம் சரியே. 👍👍
@alanalan6884
5 ай бұрын
இளையராசாவுக்குஎதுவும்தெரியாதுஇசையைதவிர
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@wmaka3614
5 ай бұрын
இளையராஜாவால் வைரமுத்துவைப் போல பாடல் எழுத முடியாது, வைரமுத்துவால் இளையராஜாவைப் போல இசை அமைக்க முடியாது. ஒவ்வருவரும் அவரவர் துறையில் திறைமைசாலிகளே.
@shaikhalaudeenthendral4616
5 ай бұрын
8:43 8:44 8:46 9:07 9:08 தயாரிப்பாளருக்குதான் சொந்தம் உரிமை எல்லாம்,
@LiyakathaliLiyakath-be5nb
5 ай бұрын
You are correct
@sivasub-2018
5 ай бұрын
Vairamuthu was famous poet during his college days in pachaiyappa s college. After that only he entered cinema. My college mate
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@msankarmsankar3207
5 ай бұрын
காந்தாராம் அவர்கள் அருமையாக சொன்னார், வாழ்த்துக்கள், வைரமுத்து வைரம் தான்.
@muruganv6118
5 ай бұрын
வைரமுத்து தவறாக பேசவில்லை. பாரதி ராஜாவே அறிமுகம் செய்து விட்டார். இளையராஜா spb ஐ படாத பாடு படுத்தினார். ரஹ்மானிற்கு இடைஞ்சல் செய்தார் இளையராஜா. அதிக வருடங்கள் சினிமாவில் ஆட்சியில் செய்யவில்லை இளையராஜா. இசைக்கு மொழியே மேலானது. இதையே பாரதி தாசன் “ இசை மொழி மேலதே ” என்று சொல்லியிருக்கிறார்.
கவிதை மொழி பொருள் உடையது இதனுடன் இசை சேர்ந்து பாடலாகிறது.கவிதை புத்தகமாக்கலாம்.இசையை புத்தகமாக்கமுடியாது.
@Universe36915
5 ай бұрын
யம்மாடி எவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு. புத்தகத்துல இருக்குற கவிதையை, ரெண்டு தடவைக்கு மேல படிச்சா bore அடிக்கும். ஆனால் அதே வரிகளை இசையமைத்துக் கேட்கும் போது, எத்தனை முறை வேணுன்ணாலும் கேட்கலாம். சலிக்கவே சலிக்காது. அது தான் இசையின் மகத்துவம். அது ஞான சூன்யங்களுக்குப் புரியாது.
@elamvaluthis7268
5 ай бұрын
@@Universe36915 ஞானம் எதிர்கால அறிவு அது இசைக்குப் பொருந்தாது எதற்கும் பொருந்தாது ஆன்மீகம் சோதிடம் எதிர்காலம் பற்றி கூறுவதால் அவைகளுக்கு மட்டும் ஞானம் என்ற சொல் பொருந்தும்.ஞான சூன்யம் செய்வினை ஏவல் வினை என்றெல்லாம் சொல்லி குழப்பிக் கொள்ள வேண்டாம்.
@venkataramanvk2913
5 ай бұрын
முற்றும் துறந்தவரே ஞானி.கலையுலகில் யாரும் ஞானியில்லை. எல்லோரும் போகி யே.
@eissamuhammad9140
5 ай бұрын
இளைய ராஜா .ஒரு நல்ல இசை அமைத்துள்ளார் .ஜு ராமநாதன் , கே வி . எம் எஸ் வி விட " மேன்மை யானவர் அல்ல " என்று என்னால் சொல்ல முடியும். ( என் தனிப்பட்ட கருத்து )
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@adhithakarkalan
5 ай бұрын
ஆமா அவர்கள் வேறு ஜாதி இளையராஜா தாழ்ந்த ஜாதி இதுதானே
@manikavasagamg7498
4 ай бұрын
Regarding this issue, the words of Dr. Kantharaj are 100 % Correct ! ....
@rangaiyanrangaiyan8881
5 ай бұрын
எல்லாம் துறந்தவர் தான் ஞானி
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@rethinasamypeter4194
5 ай бұрын
இளையராஜாவிற்கு இசையைத் தவிர இங்கிதம் எதுவுமே தெரியாது அதைவிட அவர் தம்பி கங்கை அமரனுக்கு எதுவுமே தெரியாது தம்பிதான் அண்ணனின் உதவியால் வாழ்ந்தவர் ஒரு பாடல் என்பது மெட்டை வைத்து அல்ல வரிகளை வைத்து அறியப்படுகிறது மனதில் பதிக்கப்படுகிறது
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@mmchannel3018
5 ай бұрын
இசைஞானி என்கிற பட்டத்தை கொடுத்தவரும் டாக்டர் கலைஞர் அவர்கள் தான்
திரு.இளையராஜாவின் 99% இசையமைப்பு என்பது கலப்பட இசையே. இசை ஞானி அல்ல பசை ஞானி
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@rajakumare3315
5 ай бұрын
True IR is too much. But music cant be heard alone. Words can be only need music to change it. Egg or chicken? Intelligent whl say egg is. Yeah i am a yanni too
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@Cpr-y7u
5 ай бұрын
தேவா னு ஒரு அப்பாவி மனுசன் இருக்கார்...அவர் இசையமைத்த, "கருகரு கருப்பாயி" ...பஞ்சுமிட்டாய் சேலை கட்டி ..போன்ற பாடல்களை எடுத்து அவர் அனுமதி இல்லாமல் படத்தில் வைத்து கொண்டாடி கொண்டுள்ளோம்.அந்த மனுசன் ஒரு வார்த்தை சொல்லி இருப்பாரா....ஒரு பேட்டியில் இது பற்றிய கேள்விக்கு ,,என்னிடம் கேட்டிருக்கலாம்...கேட்டால் சந்தோசமா அனுமதி கொடுத்து இருப்பேன் என்கிறார்.அவர் மனுசனா...இல்லை இந்த இளைய ராசா மனுசனா என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள்.
@victoriawilliam7066
4 ай бұрын
Ella composer kum IPRS moolamaaga royalty poguthu bro. Ilayaraja ku pogale athuvum intha Sony company Raja Sir website leiye tannode paate poda kudaathunu solrathukku Sony ku enna rights irukku. Ithu ellaam oru mannim theriyama Deva kude poi ivvare compare panni pesiringge. Ithulernthu theriyithu unggalukku ivvalo thaan irukku nu.
இசையை கண்டுபிடித்தவர்இசையின் ஞானி இளையராஜா அவர் உண்மையிலேயே இசை ஞானி இதில் உனக்கு என்னடா கிழக்கு
@UfkudgdjzdhdVxbn
5 ай бұрын
மகள் செத்தத பத்தி கவலையே படல ராசய்யா தூ🤘
@asokachakravarthi8626
5 ай бұрын
தமிழர்கள் கவிஞர் வைரமுத்து பக்கம் நிற்பார்கள் தமிழ் சமூக மக்கள் கட்சி
@rajendranmichealantonychar262
5 ай бұрын
100% Correct Super
@vishnupathiraj51
5 ай бұрын
ஆயகலை 64 ல் ஒரு கலைதான் இசைக்கலை! இசையென்பது மகப்பெரிய சாகரம் ! இதில் இளையராஜா கற்றுக்கொண்டது ஒரு சிறுதுளி ! இதில் அவர் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம் ஏராளம் ! கற்பனை இசையை விற்பனை செய்தவர்தானிவர் ! கவிஞர் வெளிப்பத்தியது மொழியை ! ஒரு யுக நாகரிகம். மொழி என்பது உயிர் !
@nagarajanmuthusamy5098
5 ай бұрын
Ilayaraja is a musical genius. No doubt. But, as a human he is arrogant and does not possess maturity and politeness. Vairamuthu has good command over his Tamil language and beyond comparison,He is great poet indeed.Let wisdom prevails and humanity survives.
@angappanpalanisamy2709
5 ай бұрын
🎉🎉🎉🎉
@tharmarlingam8231
5 ай бұрын
பெரியார் அண்ணா ஆகியோரால் வளர்ந்த குடும்பம் dr.காந்த ராஜ் குடும்பம்.அவர்கள் இன்றுவரை அரசியலில் ஆதிக்கம் செலுத் துவதினால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்ற தை ரியதில் இன்னும் பேசுவார் இனியும் பேசுவார். இசையே பறையருக்கு தான் வசப்படும்.இளைய ராஜா தேவா சங்கர் கணேஷ் போன்றோர்கள் பறையர்கள்.எல்லா மொழி இசை அமைப்பலர்களிடம் இசை கருவி வாசிப்பவர்கள் பரையற்களே.உதாரணமாக kv. மகாதேவன் அவரிடம் தபேலா ட்ரம்ஸ் வாசிதவர் உலக புகழ் பெற்ற சிவமணி தந்தை sm. ஆனந்தன்.இந்த ஆனந்தன் அண்ணன் தான் sm..துரைராஜ். mgr கட்சி தொடங்கியவுடன் முதலில் சேர்ந்த mla துரைராஜ்.ஏதாவது பிரட்சனை என்றால் காந்த ராஜ் வைரமுத்து ஆகியோர் சாதி அமைப்பின் உதவியை நாடுபவர்கள்.காந்தறாஜ் தங்கை மகனை வைர முத்துவின் மூலம் பாரதி ராஜா சினிமா வில் அறிமுக படுத்தினார்.அந்த நன்றிக்காக வைர முதுக்கு பரிந்து பேச தொடங்கியுள்ளார்.
இவங்க மட்டுமே claim பண்றாங்களே.. பாடகருக்கும் வெற்றியில் பங்கு உண்டு. உதாரணம் SPB..
@sivavelayutham7278
5 ай бұрын
@@alanalan6884 Free bus pass,reservation lam DRAVIDAM Koduththathu,neer anubavichchathu!
@RekaAppy
5 ай бұрын
இந்த தொகுப்பாளர்கள் அரிவுபூர்வமான கேள்வி கேட்கமாட்டேன்ங்கராங்க?! ஏன் ?! 😅
@eissamuhammad9140
5 ай бұрын
இசை சார்ந்த பேட்டி. அந்த பெண். இசை பற்றி அதிகம் தெரியாது என்று நான் நினைக்கிறேன்..
@elamvaluthis7268
5 ай бұрын
திரைப்படத்துறை மக்களுக்கு இரண்டாம் நிலை மயக்கம் தருவது.பொழுதுபோக்கு காலக்கடத்தல் களிப்பு மனதின் மடை மாற்றம் இளைப்பாறுதல் தருவது.மக்களின் பொழுதுபோக்கு செலவினத்தில் கோடிஸ்வரர்களாகிவிட்ட கவிஞர்கள் இசையமைப்பாளர்கள் பிற கலைஞர்கள் யார் பெரியவர் என்ற போட்டி என்பது யார் மக்களின் பொழுதுபோக்கு செலவினத்தில் அதிகம் பொருளீட்டி மக்களை ஏமாற்றியது என்பதை அளந்து பார்ப்பதுதான்.நன்றி.
@Vasantha-cu5nh
5 ай бұрын
Super Sir 👏🏻👏🏻👏🏻👌👌👌👍👍👍🌷🌷🌷
@dhanalakshmiranganathan8775
5 ай бұрын
சூப்பரோ சூப்பர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@maruthiassociates3407
5 ай бұрын
MSV avargalo Kannadhasan avargalo irukkumvarai entha oru karvamum illaamal irunthaargal
@gmanogaran9144
5 ай бұрын
R D பர்மன் , st. பர்மன், லெஷ்மிகாந் பியேரி லால் , A r ரகுமான் . இவர்களெல்லாம் இசைக்காத இசையா , இளையராஜா இசைத்து விட்டார் .
@shanmugambr9633
5 ай бұрын
பிரம்மத்தை பற்றிய ஞானம் அடைந்தவர்கள் ஞானி ஸ்ரீராமகிருஷ்ணர்,ஸ்ரீவிவேகானந்தர்,ஸ்ரீரமணர்,வள்ளலார்... இசைக்கு,மொழிக்கு,கலைக்கு என்று தனிதனி ஞானி இருக்கமுடியாது.
@krishnaraja4569
5 ай бұрын
பிரமாதமா பேசுறாரு 😊❤
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@csravichandrancsravichandr7547
5 ай бұрын
Ilayaraja is a good musician and not good human
@rrao7963
5 ай бұрын
Nee yenada sadiche vazkhai le
@dheera1973
4 ай бұрын
சரியான பதிவு
@paravaigiri
5 ай бұрын
வைரத்தை 💎 தட்ட தட்ட ஒளிரும்... புவிதனில் புலமை மிக்கவன் கவிதனில் சிறந்தவனே...
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@நரவேட்டையன்1992
5 ай бұрын
2:51/4:49 இளையராஜா+பாரதிராஜா+வைரமுத்து 1980களில் தமிழ் சினிமாவை கட்டி போட்ட மேதைகள் ஆகும்.
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks ❤
@vasanthik8902
5 ай бұрын
Super Sir
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@manikavasagamg7498
5 ай бұрын
For a good concept Lyrics or Kavithai, any body can do the music ! Even that Lyrics or Kavthai can live for Thousands of years without music, like Maha Kavi Bharathi, Thiruvalluvar, Kamban, etc ! So the good concept Lyrics or Kavithai or Language alone can live the hearts of people and harvest the good culture, which is required for mankind ! For this Lyrics & music issue, the words of Vairamuthu are 100 % Correct ! We are not denying that music can do some beauty for that Lyrics or Kavithai or Language ! .... From this one can understand the importance of Lyrics or Kavthai or Language ! ....🙏....
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@SrinivasanVenkatraman-o2x
5 ай бұрын
இசையில் ஞானம் உள்ளவர் எனவே இசைஞானி
@parameswarythevathas4801
5 ай бұрын
இவனுக்கு எல்லாம் யார்தான் இசைஞானி என்று பெயர் வைத்தார்கள் ஓ?
@skrishnamoorthy7436
5 ай бұрын
ஆசையை துறந்தவன் ஞானி ராஜா பணத்தாசை பிடித்த பேய்! எல்லா royalty யும்இவனுக்கேவேனுமாம்
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@VeluVelu-wm5bj
5 ай бұрын
வைரமுத்து வரிகளில் இல்லை என்றால் இளையராஜாவே இல்லை. ஒரு பாடலை திரும்பத் திரும்ப கேட்க வைப்பது அந்த பாடலின் வரிகள் தானே தவிர வேறு எதுவும் இல்லை. Dummy ராஜா ரசிகர்கள் இனிமேல் Dummy ராஜா பாடல்களை கேட்கும்போது பாடல் வரிகளை Mute செய்து விட்டு இசையை மட்டும் கேட்கவும் 😂
உடல் உயிர் இரண்டும் ஒன்றோடு ஓன்று அழித்துக்கொள்ளும் நேரம் உடலை மண்ணும் உயிரை காற்றும் கரைத்துக்கொண்டு விளையாடுது நமக்கும் இது பொழுது போகிறது
@muthusamysellamuthu129
5 ай бұрын
ஐயா நீங்கள் கேட்ட சரிதான் அவர் ஞானி என்று தான் சொன்னார் நான் இசைஞானி என்று சொல்லவில்லை
@jakkappanmani1825
5 ай бұрын
இரண்டு பணப் பைத்தியங்களுக்கும் அதீத திறமைகள் உண்டு. அதீத முட்டாள்தனங்களும் உண்டு.
@sabariimages3926
5 ай бұрын
Ilayaraja is not god i like is song but he is not good person Ilayaraja waste
@jothimayandi2485
5 ай бұрын
Very true
@rrao7963
5 ай бұрын
@@jothimayandi2485paavadai porandhavange illam pesavantange
@SrinivasanVenkatraman-o2x
5 ай бұрын
இசைஞானியார் என்ற அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் அவரது திருப்பெயரை பட்டமாக ராஜாவிற்கு வழங்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள். நன்றி
@gunalanappalasamy2690
5 ай бұрын
Great job raja Sri i❤uuuuu
@thangapandianpandian5967
5 ай бұрын
டாக்டர் சரியாகச் சொன்னீர்கள்.ஞானி என்றால் இளையராஜாதானா?தேவை இல்லாத பிரச்சனை.ஆணவம் அழித்துவிடும் 😂
@jagadeesanv6969
5 ай бұрын
According to you Karunanidhi is a straight forward Chief Minister and Kamaraj is corruptive chief minister. Your Dravidian leaders are speaking about socialism but their families amassed wealth and living luxury life. You are a true Dravidian leader.
வைரமுத்து வேற இசை அமைப்பாளருக்கு பாடல் எழுதி அது வெற்றி பெற வில்லையா
@syedbuhari2305
5 ай бұрын
The lady should know what she is talking about…topic regards legends
@alagesanalagesan9
5 ай бұрын
ஒருவர் ஒரு கவிதையை தெருவில் போகும்போது கத்திக்கொண்டே போனால் அந்த கவிதையை ருசிக்க முடியாது. ஆனால், அதே கவிதையை இசை சேர்த்து பாடல் உருவாக்கப்படும் போதுதான் அதை ரசிக்கவும் மகிழவும் முடியுமா! இளையராஜா வைரமுத்து இருவருமே அவரவர் துறையில் மேலானாவர்களே. ஆனால், இருவருமே தலைக்கனம் பிடித்தவர்கள்தான். கூடுதல் தலைக்கனம் இளையராஜாவுக்கு உண்டு.
@logicalbrain4338
5 ай бұрын
திரவிடர்களுக்கு பேச திராவிடர்கள் அவர்கள் தமிழ் மண்ணில் யூடியூப் சேனல்கள் இருக்கிறது தமிழர்களுக்கு பேச தமிழர்கள் இல்லை ஒற்றுமை இல்லை
@rasikannanl3476
5 ай бұрын
எப்டியோ பொழுது போகுது
@ramanrajaram2431
5 ай бұрын
யோவ்...நீரெல்லாம் எப்படி ய்யா டாக்டர்னு சொல்லிக்கிறீர்!!?? ஒரு யூ ட்யூப்ல வந்து உண்மைகள் அல்லாத நிறைய விஷயங்களை,வெறும் வன்மத்தை மட்டுமே பேசுறீர். வெட்கமா இல்லையா Mr??
@hundredandone7406
5 ай бұрын
இவர் யார் யா காமெடி பீஸ் பாய்க்கு வந்ததெல்லாம் பேசுறாரு
@latharani3013
5 ай бұрын
Bold dr🎉🎉🎉🎉
@mohamedmubarak1196
5 ай бұрын
கேள்வி கேட்பவருக்கு கேட்கும் விஷயத்திலே தெளிவு இல்லை. வரலாறு தெரியவில்லை. இது என்ன KZitem chennal?
@nagarajanmayandy
5 ай бұрын
அவன் ஊரில் என்ன மதிப்பு என்று பார்ப்போம் சேரி சேரி தான்.
@latharani3013
5 ай бұрын
Dr.🎉🎉🎉
@elamvaluthis7268
5 ай бұрын
திரைப்படத்துறையில் கவிஞர் இசையமைப்பாளர்கள் பாடகர்கள் நடிகர்கள் நடிகைகள் யாரும் ஞானி கிடையாது.ஞானம் ஜைனர்கள் கொண்டு வந்த சொல்.இதன் பொருள் எதிர்கால அறிவு.ஆன்மீகம் சோதிடம் எதிர்காலம் அறிவது ஞானம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.நாய்களுக்கு மரணம் நிகழும் போது அழும் மரணம் வருவதை முன்கூட்டியே அறியும்.இது கிராமத்து நம்பிக்கை அதனால்தான் காலபைரவர் என நாயை வணங்குகிறார்கள்.ஜைனர்கள் இதனை ஜிநாயநம என்ற மந்திரமாக்கினார்கள்.எல்லா ஜைன மகாவீரர் கோயிலிலும் வடகிழக்கு மூலையில் காலபைரவர் சிலை உள்ளது.எனவே நாய்தான் உண்மையான ஞானம் உள்ளது.ஆன்மீக ஞானிகள் கூட இப்படித்தான்.
@Rajasekar-cf4qy
5 ай бұрын
100% true words
@t.raajakumarthavamoney9472
5 ай бұрын
Dr.... Appadyae Chinmayi matter Patri sollungha....
@kdnn5375
5 ай бұрын
Music is composition of team work,no one has rights to claim alone.
@devibalasiva7633
5 ай бұрын
சார்!!அப்பிடியே சங்கர் கணேஷ் அவர்களின் கைவிரல் எப்பிடி துண்டானது???அது விபத்து தானா??? என்பதை பற்றி சொல்ல முடியுமா??? அந்த விபத்துக்கப்புறம் ஒரு நல்ல இசையமைப்பாளரை இழந்துட்டோம் என்ற எண்ணம் எனக்குண்டு,,ஆகையாலேயே அந்த விபத்து நடந்ததது எப்பிடி?ன்னு தெரிஞ்சிக்கவே கேட்கிறேன் நான்,,,
@ashokrajan9024
5 ай бұрын
He is a doctor
@SIVAKUMAR-gr6ej
5 ай бұрын
Raja ஐஸ் great
@BBTamilCinema
5 ай бұрын
Please subscribe thanks
@thiyagut8486
5 ай бұрын
Also head weight also great
@rrao7963
5 ай бұрын
@@thiyagut8486head weight everybody has bgm Raja avargal best sorimurhu waste
@praneshganesh5141
5 ай бұрын
Ayya unga video ethuvum miss panna maten, I like you so much ❤️❤️❤️❤️
@antonyraj1738
5 ай бұрын
It is a matter of international importance .all channels shd concentrate on this matter n solve this else people will starve .
@MAHALINGAMRAMASAMY-ew1pu
5 ай бұрын
வைரமுத்து வைரமே
@Kaviselvan1973
5 ай бұрын
இசைஞானி என்று பட்டம் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி...
இசை ஞானியின் இசை உயிர்.. வைரமுத்துவின் வரிகள் உடல். உயிர் இல்லாத உடல் பிணம்தானே.. இரண்டும் சேர்ந்தால்தானே பாடல் இயக்கம் சரியாக இருக்கும் இது தெரியாம இந்த பெரியவர் உளறுகிறார் இளையராஜாவை இசை ஞானி இல்லை என வாதாடுகிறார்.. என்னய்யா இந்த கிறுக்கு கிழவனின் பிதற்றல் இளையராஜாவிற்கு இசை ஞானி என்ற பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் அய்யா தானே.. அவரது கணிப்பு பொய்யாகுமா? இந்த பெரியவர் திமுகவின் அபிமானியாக இருந்து கொண்டே கலைஞருக்கு எதிராகப் பேசுகிறாரே.. திமுகவிற்கு எதிராக திமுகவிற்குள் இருக்கும் குள்ள நரிதான் இந்த பெரியவர் என பட்டவர்த்தனமாகத் தெரிகிறது..
@MrUdayright
5 ай бұрын
Yaar ethai pesurathunu ilamai poiduchu... ilayaraja vai patri pesa yaarukkum thaguthi illai.
@kumakuma6237
4 ай бұрын
Raja raja endrum rajah ti raja thaan🎉
@Christyraja-ll7up
5 ай бұрын
உலகில் உள்ள இசை மேதைகளுக்கு தெரியும் இளையராஜா ஞானி என்று வைரமுத்தை தமிழனை தவிர எவனுக்கு தெரியும்
@INDIAN-ql7jh
5 ай бұрын
👌👌👌
@KUMARK-dt4xh
5 ай бұрын
" ISAGNANI " INTHA AWARD KODUTHATHU YAR THERIUMA....KALAIGNA🎉🎉
@Red.bulldozer3
5 ай бұрын
ராசா ஞானி இல்லையா? என்னம்மா சொல்றே😂
@redblackchannel-u2k
5 ай бұрын
Nice🥰👍
@MohamedRamali
5 ай бұрын
Super reply
@rajendranss3680
5 ай бұрын
கலைஞர் என்றால் கருணாநிதி அதுபோல ஞானி என்றால் இளையராஜா. இது அனைவருக்கும் தெரியும்.
Пікірлер: 369