பேரறிஞர் அண்ணாவை வைதும் வாழ்த்தியும் பாடல் எழுதிய கவியரசர் கண்ணதாசன்
'படித்தால் மட்டும் போதுமா' படத்தில் "அண்ணன் காட்டிய வழியம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா" பாடல்
'பலே பாண்டியா' படத்தில் "யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல; அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல" பாடல்.
'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் "நலந்தானா நலந்தானா..உடலும் உள்ளமும் நலந்தானா" பாடல்.
தன அரசியல் நிலைப்பாட்டை, வருத்தங்களை திரைப்பாட்டில் பூடகமாக எழுதிய கண்ணதாசன்.
#kannadasan_songs #tms #kannadasan_melody #padiththaal_mattum_pothumaa #bale_pandiya #thillaanaa_moganambal #tms_thathuvapadalgal #thendraltamil #tamiloldsongs #sivaaji #tms
Негізгі бет Комедия அண்ணாவை வைதும் வாழ்த்தியும் எழுதிய கண்ணதாசன் | அண்ணன் காட்டிய வழியம்மா | யாரை எங்கே | நலம்தானா
Пікірлер: 6