ரொம்ப நன்றிங்க ஜயா வாழும் நம்மாழ்வார் ஐயா நீங்கள் மேலும் இயற்கை விவசாயத்தின் பாதுகாவலர் ஐயா நீங்கள்
@omsai3884
4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. தங்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்.
@varadharajbothiraj9001
3 жыл бұрын
May God bless you for long life for the help of poor farmers
@athimulambalaji4803
3 жыл бұрын
*ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் (self-dependence) Close.* 👇👇👇👇👇👇 *படித்ததில் பிடித்த,யோசிக்க வைத்த பதிவு* 1. சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி. *மாட்டுவண்டி எங்க தாத்தா ???* மாடு இல்லையே பா..!! 2. நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே. *ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா ?* மாடு இல்லையே பா..!! 3. DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது. *மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல்னு பயன்படுத்தலாமே ?* மாடு இல்லையே பா..!! 4. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது. *மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant என்ன ஆயிற்று ?* மாடு இல்லையே பா..!! 5. நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே - *மாட்டு சாணம் பயன்படுத்தலாமே ??* மாடு இல்லையே பா..!! *********************** *உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த ஆங்கிலேயர்கள், "மாடுகளை" ஒழிக்காமல் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில் உழவை வைத்து வணிகம் செய்ய இயலாது* என்று திட்டமிட்டு 19ம் நூற்றாண்டிலேயே இந்நிலப்பரப்பு முழுவதும் *பசுவதை கூடங்கள் (cow slaughter houses)* அமைத்து (சுதந்திரத்துக்கு பிறகும் இருந்தன, இன்றளவும் இருக்கின்றன; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடம் as per 2019 data) - பின்னர் அதற்கான மாட்டிறைச்சி சந்தையும் சமகாலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டன. விவசாய புரட்சியில் மாட்டின் மீதான நமது தேவைகளை குறைக்க உரம், டிராக்டர் என அனைத்திற்கும் இந்த ஒன்றிய அரசால் மானியம் வழங்கப்பட்டது. *மாடு என்னும் உயிரினம் பின்னர் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்த பட்டது. அதுவும் கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே வளர்க்கப்பட்டது. காளை கன்றுகள் எல்லாம் அடி மாட்டிற்குத்தான்.* இனப் பெருக்கத்திற்கு எதை பயன்படுத்துவோம் என்ற சிந்தனை இன்றி காளைகளை விற்றதால் இன்று சினை ஊசியை வைத்து பெரும் லாபம் ஈட்ட காத்திருக்கிறது வணிக கும்பல்.. *சினை ஊசி ஏன் போடனும் - இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யலாமே ?* காளை மாடு இல்லையே பா..!! *********************** *ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் Close.* *அனைவரும் சிந்திக்கவே இந்த பதிவு.... விழிப்போம் உயர்வோம்....*👍🏼
@devaanv9005
Жыл бұрын
உண்மை 💯💯
@Arsh140
6 ай бұрын
எத்தனை அழகான பதிவு
@sathiapriyaanand8588
2 ай бұрын
உண்மை
@selvakumar-bw2cm
4 жыл бұрын
மிக்க நன்றிங்க சார் அருமையான விளக்கம்
@thiruvengadamv6894
2 жыл бұрын
Good morning sir received the message and very good massage sir
@chidambaramg682
2 жыл бұрын
Good news nandri
@bharatflow
3 ай бұрын
Very useful information Sir. I have only jersey cows in my farm. Is it okay or we have to use only country cow products? Please clarify. Thank you
@SIVAKUMAR-FARMS007
Жыл бұрын
நன்றி அய்யா....
@krishnamoorthyvishwanathan9708
4 жыл бұрын
Eagerly I heard your elucidation completely. It will be useful to all those farmers who make use of them. I used to disturb u always with my doubts. Regards.
@27462547
4 жыл бұрын
ஐயா விளக்கத்திற்கு மிக்க நன்றி.
@tamilarasu3711
3 жыл бұрын
அருமையான பதிவு👌👌👌👌
@nandhinidevi4129
2 жыл бұрын
Good information and clarification sir.. thank you..
@manikandanc8664
3 жыл бұрын
நன்றி
@varadharajbothiraj9001
3 жыл бұрын
Sir, The Tamilnadu Government Agricultural Engineers all should be continued your footsteps to bring the Tamilnadu agricultural activities world famous
@manivannan6089
4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@m.m.rajkumar9014
4 жыл бұрын
சூப்பர் இனிமையான கருத்துக்கள் ஐயா
@honeymuthiah1279
2 жыл бұрын
Superana vilakkam sir pazhaya Komiyam use pannalama.
@roobeshk588
4 жыл бұрын
மிக அருமை
@vimalkumarm4850
4 жыл бұрын
Excellent explanation Sir
@prabhupushpa912
4 жыл бұрын
வணக்கம் ஐயா.ஜீவமிர்தம் மற்றும் பஞ்ஜகவ்ய தயாரிக்கும் முறை.மற்றும் பயன்படுத்தும் முறை செல்லுங்கள். வீடியோ போடுங்கல் ஜயா.
@kanagaraj-lr2ws
3 жыл бұрын
அய்யா செம்மண் நிலத்தில் வாழை சாகுபடி நடவு முதல் அறுவடை எப்படி செய்வது. இயற்கை முறையில் ஒரு விடியோ போடவும்
@srivenugopalasarmamurugesu5869
2 жыл бұрын
கோமியம் எனும் பதம் தவறாகப் பயன்படுத்தப் படுவதாக நினைக்கிறேன். கோமயம்=சாணம், கோசலம்=மாட்டு சிறுநீர் இதுதானே சரி. தயவு செய்து விளக்கம் தேவை.
@விவசாயிசேனல்-ங8ந
3 жыл бұрын
அமிர்தக் கரைசல் ஜீவாமிர்தம் பயன்படுத்திய பின்பு பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் பாக்டீரியா இறந்து விடுமா அல்லது பலன் கொடுக்குமா
@sivamurugesan8032
4 жыл бұрын
அய்யா பஞ்சகவ்வியம் எத்தனை நாள் இருப்ப வைக்கலாம் மறுமுறை எப்போது இடுவது
@manik1973
2 жыл бұрын
மண்ணில் இரும்புச்சத்து அதிகமாக இயற்கை முறையில் என்ன செய்ய வேண்டும்
@nspn9497
4 жыл бұрын
Sir red chilli organic cultivation video podunga sir
@manimani-xf7us
4 жыл бұрын
Sir valai (panana) complete full vedio pannunga sir
Пікірлер: 54