மிகவும் அருமை sir.. நீங்கள் சொல்லும் இந்த ஒவ்வொரு விஷயமும்.1000 வருஷம் முன்னாடி உள்ள நிலைகளை உணரும் மனநிலை கொண்ட மனிதர்களே உணர முடியும்
@fmakbarfmakbar3795
Жыл бұрын
உங்கள் காணொளிகளை கேட்க கேட்க மன சுமைகள் குறைந்து வாழ்க்கை இலகு ஆவதை உணர்கிறேன்!!!!! நன்றி அய்யா நன்றி??
@Nzjuju
5 ай бұрын
True
@vengayamkuppusamy3650
2 жыл бұрын
"யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறன் தர வாரா" என்ற கணியன் பூங்குன்றனின் பாடல் ஆசீவகத்தின் இலக்கிய விளக்கப் பதிவு.
@rajendranvenkatachalam9038
Жыл бұрын
❤வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!❤
@b.k.thirupoem
11 ай бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் அழைக்கின்றேன்
@rbharathi3821
11 ай бұрын
😮
@vijayvijay4123
5 ай бұрын
மறுஜென்மத்தை ஏற்றுக் கொள்ளும் ஆசீவகம் எப்படி தமிழருடையது ஆக இருக்க முடியும்?
@ravichandrankumaraswamy7579
2 жыл бұрын
ஆசிவகம் குறித்து, பேரா. க . நெ அவர்கள் ஆய்வுகள் சிறப்பு மிக்கது. அதே போல், உங்களது தொகுப்புரை மேலும் புரிதலை ஏற்படுத்தியுள்ளது பேராசிரியர் அவர்களே. தொடரட்டும் உங்கள் பணி.
@usha6445
2 жыл бұрын
சாரங்கபாணி ஐயா ஆசீவகத்தை பற்றி நிறைய விசியங்கள் சொல்லி இருக்கிறார் தமிழிர் குடிகள்என்ற யூடியூப்பில் உள்ளது.
@edwardchandran7316
2 жыл бұрын
@@usha6445 ll
@vengayamkuppusamy3650
2 жыл бұрын
@@usha6445 பேராசிரியர் விஜயலட்சுமியும் கூட
@usha6445
2 жыл бұрын
@@vengayamkuppusamy3650 சரிங்க நான் பார்க்கிறேன் நன்றி🙏
@usha6445
2 жыл бұрын
@@vengayamkuppusamy3650 link kudunga vijayalakshmi
@rajendranvasudevan7045
2 жыл бұрын
u tube வாயிலாக மீண்டும் ஒரு மாணவ பருவம் கிடைகிறது. ஆசிரியருக்கு மரியாதைகலந்த வணக்கங்கள். நன்றி !
@-karaivanam7571
Жыл бұрын
உண்மை
@suralenin9582
2 жыл бұрын
உங்கள் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு அளப்பரியது. தொடர வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏💖💖💖
@public150
Жыл бұрын
ஐயா, என்னிடமும் சில அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளது. இதை அப்படி expose பண்ணுவது என்பது தெரியவில்லை.
@b.k.thirupoem
11 ай бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் அழைக்கின்றோம்
@mygalaxyindia2741
2 жыл бұрын
தங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதமானவை வரலாற்றுத் தரவுகள் தொடரட்டும் தங்களின் தொண்டு
@balajiveeraraghavan916
2 жыл бұрын
தங்களைப் போன்ற கற்றுணர்ந்தவர்களிடமிருந்து, அறிவுசார் விஷயங்களை கற்றுணரும் வாய்ப்பை உருவாக்கித் தந்த தற்கால தொழில்நுட்பத்திற்கும், அதை சாத்தியமாக்கிய எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்திக்கும் நன்றி.
@Omalur_New_Town
2 жыл бұрын
ஆம்.
@s.kalyanasundaram9484
Жыл бұрын
சார் வணக்கம் , நலமா நீங்கள்? உங்கள் தொடர்பு எண் அல்லது விலாசம் அளித்தால் மகிழ்வேன்
@s.kalyanasundaram9484
Жыл бұрын
உங்கள் அறிவுரைப்படி நான் சார்பு ஆய்வளராக (காவல் துறையில்)பணியில் சேரவில்லை நன்றி
@porchelvikavithamohan2617
2 жыл бұрын
ஆசீவகம் என்ற சமயம் இருந்தது என்று மிக சமீபத்தில் தான் எனக்கு தெரியும். அதனை பற்றி விரிவான தகவல்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். தங்களின் சிறந்த முயற்சியினால் அறிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி ஐயா. தங்களின் இந்த உயரிய பணி தொடர வேண்டும் என்று பணிந்து வேண்டுகிறேன். 🙏🙏🙏
@mohanranga7032
2 жыл бұрын
👌
@manigandanmani9718
2 жыл бұрын
தங்களின் தொடர் பதிவுகள் நுன் அறிவைப்பெற வாய்ப்பாக அமையும் நன்றி
@vivekam5947
2 жыл бұрын
ஐய்யா... உங்கள் விளக்கம் எல்லாமே மிக அருமை.எங்களால் எல்லாவற்றையும் ஊன்றி படிக்க இயலாத,முடியாத நிலையில் தங்களது இந்த பணி மிகவும் சிறப்புக்குரியது,உதவிகரமானது.நாங்களும் எல்லா விஷயங்களை எதையும் படிக்காமலேயே உங்களது உதவியால் எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.தங்களது பணிக்கு எனது நன்றியும் வணக்கங்களும்.மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களும் அன்பும்,ஆதரவும்💐
@Ravithurai
2 жыл бұрын
நன்றி உங்களது பதிவுகள் அறிவு பசியை தீர்ப்பவை.
@parampandiraja7419
Жыл бұрын
அய்யா மிக பெரிய ஆச்சரியம். 1996 to 2006 நான் சித்தர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்து. நான் 7 சித்தர்களை குரு வாக ஏற்று கொண்டு உள்ளேன். அதில் ஒருத்தர் மூன்று காலங்கள் உள்ளது. எல்லாம் தானாக தான் நடக்கிறது. நடப்பது நடந்தே தீரும் மேலே உள்ள கிரங்கங்கள் தான் மனிதநை இயக்கிறது. எப்போது நடக்க வேண்டுமோ அப்போது தான் நடக்கும். முன்னாள் பின்னால் எல்லாம் நடக்காது என்று சொன்னார் அடுத்து ஒருவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள அனைத்து ரகசியமும் எனக்கு தெரியும் என்றும் மேலும் ஒருவருக்கு எப்போது எத்தனை பருக்கை சோறு கிடைக்கும் என்று தெளிவாக தெரியும் என்றும் சொன்னார் அடுத்து ஒருவர். சித்த மருத்துவம் பற்றி எனக்கு தெரியும் என்றும் இந்த பிரபஞ்சம் அணுக்களால் ஆனது என்றும் மேல் உலகம் என்று ஒன்று தனியாக இல்லை என்றும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து உள்ளது என்றும் சொன்னார். அதாவத பிரபஞ்சம் தான் ஒரு கிணறு என்றால் அதில் தான் வேற்று கிரக வாசிகள் உள்ளனர் ஆனால் அவர்கள் அனு தன்மையில் வேறு பட்டு உள்ளர்கள். அவர்கள் நமுள்ள் போய் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார் 2000 கால கட்டத்தில் இது நடந்தது அய்யா
@madhusudhananmohankumar6131
2 жыл бұрын
தங்கள் பணி மேலும் சிறக்க தொடர வாழ்த்துக்கள் sir.
@perumalsa1963
2 жыл бұрын
அமணர்.. .அம்மணர்
@b.k.thirupoem
11 ай бұрын
சிறப்பு அன்புடன் அழைக்ஓின்றோம்
@samsonsantiago3807
2 жыл бұрын
எளியவர்களுக்கு தத்துவத்தை சொல்லி கொடுக்கும் பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !.
@திரிகோணம்51
2 жыл бұрын
Lpq
@திரிகோணம்51
2 жыл бұрын
Pppq
@திரிகோணம்51
2 жыл бұрын
P
@b.k.thirupoem
11 ай бұрын
சிநப்பு அன்புடன் அழைக்கின்றோம்
@mr.2k405
Жыл бұрын
உங்களின் இந்த பணி மகத்தானது...உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...வாழ்க வளர்க வாழ்க வளமுடன்
@b.k.thirupoem
11 ай бұрын
சிறப்பு அன்புடன் அழைக்கின்றோம்
@sundharams6444
10 ай бұрын
இவற்றை மிகவும் எளிமையாக கூறியவர் நம் ஐயா வள்ளல் பெருமான் பச்சை மாயா திரை செம்மை திரை பொண்மை கலப்பு திரை வெண்மைதிரை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@RaRA-hp7sc
2 жыл бұрын
தத்துவங்களை பற்றி பேச திறமை வேண்டும். உங்களுக்கு 100% அந்த திறமையும் தகுதியும் உண்டு. உருப்படியான அரிதாக தமிழில் வரும் அலைவரிசை. நன்றி.
@saranvc5048
2 жыл бұрын
Gr8 Service !!!
@radhakrishnanv2286
2 жыл бұрын
தத்துவ மேதைகள் லெவல் வேறு. தத்துவப் பேராசிரியர்கள் லெவல் வேறு. 1. தத்துவ மேதைகள் தங்களுடைய சொந்த அனுபவத்தை, தாங்கள் வாழ்கையில் கடைபிடித்த தத்துவத்தைப் பற்றியே பேசுவார்கள். இவர்கள் தத்துவ விஞ்ஞானிகள். இத்தகைய மேதைகள் மிகவும் குறைவு. 2. ஆனால் பொதுவாக, நாம் காணும் தத்துவப் பேராசிரியர்கள் தங்கள் அனுபவத்தையோ அல்லது தாங்கள் வாழ்கையில் கடைபிடிப்பதைப் பற்றியோ சொல்வதில்லை. "அவர் அப்படி சொன்னார் இவர் இப்படி சொன்னார்" என்பதோடு சரி. எதன் அடிப்படையில் இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்று குறிப்பிடுவதும் மிகக்குறைவு. மேலும் தத்துவப் பேராசிரியர்கள், ஏதாவது ஒரு தத்தவமேதையை மட்டும் எடுத்துக்கொண்டு முழுமையாகப்படித்துத் தெரிந்துகொள்வதுமில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். 3. ஏதோ, ஒரு தத்துவமேதையின்(மதத்தின்) கொள்கை மற்றொரு தத்துவமேதையின்(மதத்தின்) கொள்கைக்கு வேறுபட்டதுபோலக் காட்டுவது தவறான அணுகுமுறை. ஒரு விஞ்ஞானிக்கு மற்றொரு விஞ்ஞானி எதிரியல்ல ! அதனால்தான் விஞ்ஞான வளர்ச்சியை நம்மால் காணமுடிகிறது. ஆனால், தத்துவம்/ஆன்மீகம்/மதம் என்ற விஷயங்களில் மனித இனம் வளர இயலாமல் பின்னோக்கியே பயணிக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பொதுவாக, தத்துவப் பேராசிரியர்கள் தங்கள் பணி பற்றி சிந்தித்தால் சமுதாயத்திற்கு நன்மைபயக்கலாமல்லவா ?
@ramakrishnankrishnan8740
2 жыл бұрын
À
@veejeigovin9348
2 жыл бұрын
Very well explained Sir, thank you for your contribution towards humanity
@b.k.thirupoem
11 ай бұрын
good wel come
@laskhmanankm1730
2 жыл бұрын
நான் ஒரு பகுதறிவுள்ள நம்பிககையாளன் தங்கள் பல பொருகளைப்பற்றிய இயம்புமுறை (presentation) என்னை மிகக்வர்ந்துள்ளது எடுத்துக்கொண்ட பொருட்களின் ஆளமும் அகலமும் அருமை வாழ்த்தி வணங்குகிறேன் நான் ஒரு 80 அகவை மருத்துவன்
@radhakrishnan8163
2 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா.தேடியும் கிடைக்காத அற்புததகவல்.நீன்டநாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது அய்யா .தங்களின் பணி எங்களைபோன்ற எளிய கல்விகற்றவருக்கும் புரியும் படியாக விளக்கியது எங்கள் பள்ளி தமிழ் ஆசிரியர்களின் நினைவு வருகின்றது .வாழ்க வளமுடன் அய்யா சாக்ரடீஸ் அவர்களின் வாழ்வியல் தத்துவார்த்தங்கள் பற்றி கூறினால் இன்னமும் நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் .
@kalaiselviviruppachi4805
2 жыл бұрын
நன்றி ஐயா
@bhawanibalasubramanian8230
2 жыл бұрын
Thanks for a detailed account of Aaseevagam .I think the Hinduismin in its present form has flourished because it has successfully adopted various aspects of other religions such as Buddhism, Jainism & Aaseevagam.
@திருமால்திருமால்-ப7ழ
2 жыл бұрын
Yes old hinduism is only vedic religion but now it adopted various concepts in shramana religion.
@b.k.thirupoem
11 ай бұрын
good your comant well come
@parampandiraja7419
Жыл бұрын
ஒரு வேளை வரும் காலம் ஆசிவகதின் காலமாக இருக்குமோ. நடததுதான் திரும்ப நடக்குமோ
ஆசீவம் தொடர்பான தமிழ் புத்தகங்கள் தாருங்கள் பேராசிரியரே
@Jayashankar385
2 жыл бұрын
ஆசீவகம் பற்றி அறிய முற்படுபவர்களுக்கு தங்களது நெடிய விளக்கம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.தங்களது இது போன்ற பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்
@venkadashvenkadash4462
2 жыл бұрын
தோழர் தங்களுடைய ஆசீவகம் குறித்த தத்துவ உரையாடல் மிகுந்த உதவியாக இருந்தது. தொடரட்டும் தங்கள் பணி.
@ganeshank5266
2 жыл бұрын
Sir, your Aasivagam exploration with philosophical interpretation is unique one. It recollects ancient Greek philosophy of Cynics, Democritus and Indian philosophy niyaya and so on. Your philosophical explanation on this aasivagam principles of determinism, Atomism, thavam and it takes us to think Ayyanaar is inspired, . Especially, different critical types of thavam, everything is made out of atom including sky, mind,good, bad and also various colors on our actions is useful for comparative studies. Your reason for non existent of aasivagam is due to determinism is a valid perspective .pl continue your philosophical lectures as it will be useful to everybody as Philosophy is useful to everybody and it includes all subjects.
@isaivairavan6547
Жыл бұрын
Sir thank to your excellent approach
@harikrv
2 жыл бұрын
One idea that comes to my mind sir - when one tries to build a philosophy to win arguments, determinism is natural. Because no one can argue against it!
@rangarajs906
10 ай бұрын
அக்காலத்தில் வாய்மொழிமரபதான் வழக்காக இருந்திருக்கவேண்டும்.
@arunraj_r
2 жыл бұрын
ஆசிவகம் பற்றி முனைவர் திரு. பாண்டியன் அவர்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையில் நிறைய பேசி இருக்கிறார்.
@Magesh700
Ай бұрын
அது தான் எதார்த்த உண்மை 🙌💯
@chandarraovinoth6976
2 жыл бұрын
அருமையான பதிவுகள் உண்மை என்று உணர்ந்ததை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைப்பது நன்றாக உள்ளது இன்னும் பல நல்ல பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்
@csvishnupriyai1367
2 жыл бұрын
தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை யார் மனதையும் காயப்படுத்தாமல் ஆன்மீக தத்துவ தேடலுக்கு வழி வகுக்கிறது தங்களின் அர்ப்பணிப்பு தங்களின் பதிவுகளில் தெரிகிறது பல அறியாத விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி கள் பல
@keerthyrambarthi5393
Жыл бұрын
அய்யா அவர்களின் தத்துவம் பற்றிய விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது. அய்யா முரளி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அரசியல், ஆன்மீகம் (கடவுள், உயிர்),பிரபஞ்சம் பற்றிய மூன்று தத்துவம் தான் உலகின் பெரும் பகுதியில் உள்ளது. அதிலும் உலகில் உள்ள அனைத்து வகையான தத்துவம் ஓரளவு கற்று விட்டோம் எனில் , முழுமையான கடவுள் நம்பிக்கை என்ற ஒன்றை ஏற்று அதையும் கருணையாகவும், இரக்க சிந்தனை உடையவராகவும் பொதுதொண்டு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் ஆக நடக்க ஆரம்பித்து விடுவார்கள். மற்றபடி இன்று நாம் கண்ணால் காணக்கூடிய, செய்து வரக்கூடிய எந்த ஒரு அடையாளம்,ஆச்சாரம்,சடங்கு, சம்பிரதாயம் போன்ற எதிலும் நூறு சதவீதம் நம்பிக்கை இல்லாமல் போய் விடும்..சொல்லப் போனால் பக்தி மார்க்கம் முற்றிலும் விடுபடும். இன்று நாம் கண்டும், கேட்டும் உள்ள கடவுளர்கள் பற்றிய கடவுள் மறுப்பு என்ற ஒன்றும் வந்து விடும்.. இதை 99.999% பேர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். ஆனால் முற்றிலும் உணர்ந்தவர் தவிர வேறு யாரும் ஏற்று கொள்வார்கள் என்பது சந்தேகம் தான்..
@Venkat1350
2 жыл бұрын
Thanks sir, for bringing such precious topics..as you said, you are bringing these topics to new gen... appreciate your effort..
@Distacca
2 жыл бұрын
Your explanation on spiritual concepts are very nice sir👌👌👌.... These kinds of videos are rare in Tamil.... Keep it up....
@Tholkaappiyam
2 жыл бұрын
People like you are ஆன்றோர் சான்றோர் of present 🙏🏼
@sumathymanikkapoody2730
2 жыл бұрын
ஐயா உங்கள் ஆரம்ப அறிமுகம் மிகமிக அருமை. எத்தனையோ எனது அறிவுக்கு எட்டாத பல விடயங்களை நீங்கள் விளக்கும் விதம் அற்புதம். நன்றி, ஐயா!
@suralenin9582
2 жыл бұрын
ஐயா ஆசிவகத்தினர் பல்வேறு தவ முறைகளை செய்துள்ளதாக சொல்லியுள்ளீர்கள். அதேசமயம் அவர்கள் நாத்திகர் வரிசையில் வருவதாகவும் சொன்னீர்கள். அப்படியானால் அவர்களின் தவமுறையில் யாரை (கடவுள்) நோக்கி அல்லது எதை (பூ,நிலா,சூரியன்) தவமிருந்தார்கள்?
@stardigital3
2 жыл бұрын
அருமையான பதிவு கள் தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் நன்றி
@vettudayakaali2686
2 жыл бұрын
உங்கள் உரை செய்யும் பாணியின் தனித்தன்மைகளாக நான் கருதுபவை : எந்த ஒரு தத்துவத்தையும் தூக்கிப் பிடிக்காமல் இயன்ற அளவு நாடு நிலையுடன் தத்துவத்தின் சாரத்தை வழங்குவது , உணர்ச்சிவசப்படாமல் அதே நேரம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக கேட்போர் ஆவலைத் தூண்டுவது . 15:45 16:23 இதுவரை ஆசுவீகத்தின் தன்மையை இந்த அளவு துல்லிதமாக எளிதாக யாரும் சொல்லி நான் கேட்டதில்லை . " எல்லாம் விதியால் முடிவெடுக்கப்பட்டு விட்டது , சுதந்திர விருப்பம் என்று ஒன்றும் இல்லை " . தொடரட்டும் உங்கள் பணி .
@p.sivakumarswamigalias2580
2 жыл бұрын
An excellent realistic presentation of the Concept!!
@indradevi7333
2 жыл бұрын
Well explained in a grand manner. Dress. Code and colors about Iyyanas.
@sachinsamsonrajpoulraj2521
Жыл бұрын
பேரா. முரளி அவர்களின் ஆசிவகம் பற்றியும் பேரா. க நெடுஞ்செழியனார் ஆசிவக ஆய்வு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி இருப்பது அருமை. சிறு வேண்டுகோள்! கூடியமட்டும் ஆங்கில சொற்களை தவிர்க்க வேண்டும். இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி!!
@vijayjoe125
2 жыл бұрын
அந்தந்த காலகட்டத்திற்கேற்ப எல்லா சமயங்களையும் தமிழ் அறிவுணர்வோடு ஏற்றுக் கொண்டிருக்கிறது தமிழ் மற்றும் தமிழர்கள் அற்புதம். ஆனால் இந்த தமிழ் சமூகம் என்பது எதிர்காலத்தில் இருக்குமா?
@KV0105
Жыл бұрын
True ... evolution of understanding of GOD
@alawrence5665
2 жыл бұрын
Thanks for your contribution. An extraordinary compilation. Hats off, Sir,
@rajamaniar1052
2 жыл бұрын
தங்களின் பதிவுகள் வரலாற்று அடிப்படையில் ஆய்ந்தறியும் பல்வேறு தத்துவங்களை, அழகான தமிழில் வெளிப்படுத்துவது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் பேராசிரியர்.
@virjeeva
2 жыл бұрын
ஆசிவாகம் பற்றிய உரைக்கு நன்றிகள் ஐயா. தமிழகத்தில் பெரும்பாலோரின் இஷ்ட தெய்வம் , குல தெய்வம் என்றும் சொல்லலாம் அய்யனார் தான். சில கோயில்களில் ஆனி பதித்த செருப்பு இப்போதும் இருக்கிறது. ஒருவருக்கு அய்யனார் சாமி வந்து ஆடினால் அதை காலில் போட்டு நடக்க வேண்டும். ஆசிவகர்களின் தவத்தில் இது ஒன்று என்று தாங்கள் குறிப்பிட்டது இதை ஒற்று போகிறது. இப்போது அரசியலில் பல கட்சிகள் இருப்பது போல் பண்டைய காலத்தில் பல சமயங்களுக்கு இடையே போட்டி இருந்திருக்கிறது. பகவான் ரமண மகரிஷி கூட எல்லாமே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று, நடந்தே தீரும், யாராலும் மாற்ற இயலாது என்ற இதே கருத்தை தானே சொல்கிறார்.
@b.k.thirupoem
11 ай бұрын
சிறப்பு அன்புடன் அழைக்கின்றோம்
@sathyanarayanan4547
2 жыл бұрын
தங்களின் பதிவு மிகவும் அருமை. தொடரட்டும் தங்கள் பணி....
@Shan-tz7ct
4 ай бұрын
I am listening to all your videos one by one. Thank you very much Sir.
@ramakrishnansubbiyan1764
2 жыл бұрын
ஆம்✅👍👌 இயற்கை🌿🍃 🍂🍂🌾🌾🌹🌻🌺🔥💦🌪🌈💥🌧
@konangalchandran
2 жыл бұрын
Dear Murali, please explore the possibility of reviewing Guna’s "தமிழர் மெய்யியல்."நன்றி.
@sridharvs2772
2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றிகள் பல.
@natarajank3938
2 жыл бұрын
.வணக்கம் திரு பேராசியர் இரா முரளி சார். உங்கள் விரிவுரைகளையும் அழுத்தமான உரையாடல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆன்மீகம், விஞ்ஞானம், தத்துவம் பற்றி மிக நுணுக்கமாக பேசுகையில் மிகவும் வியப்பாக உள்ளது. எனவே எனது அன்பான நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் உங்கள் கைபேசி எண்னை எனக்கு அனுப்பி வைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிரறேன் . மிக்க நன்றி.
@SocratesStudio
2 жыл бұрын
Please contact socratesstudio190@gmail.com
@user-xl3nc3qj2z
2 жыл бұрын
தொல்காப்பியம் கி மு 15000 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகிறார்கள். அதில் சேயோன், மாயோன், கொற்றவை பான்ற முன்னோர்களை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ஆசீவகம் அதற்க்குப் பிறகு தானே வந்திருக்க வேண்டும்.
@hedimariyappan2394
2 жыл бұрын
No assevagam might systemised lately by kosalar. The.god mentioned in tolkappiyam is the land(5) god. Moreover tolkappiyam doesn't belong to 1tamil sangam.
@KothaiNayakiDhanabalan
11 ай бұрын
ஊழ் வினை வந்து உறு த்தூட்டும்... தமிழ் கூற்று
@sarangapaniarumugam4996
2 жыл бұрын
குறிப்பு:- 1 ஆசீவகம் - ஆசு+ ஈவு+ அகம் ஆசு - ஐயம் ஈவு - விடை அகம் - இல்லம் ஆசீவகம் - ஐயத்திற்கு விடையளிக்கும் இடம். குறிப்பு:- 2 ஆசீவகம் - ஆசு + ஈவு + அகம் ஆசு - சிவமலம் சிவமலம் - Three impurities of Sol)- உயிரின் முத் துகள்கள்( அணுவின் மூன்று துகள்கள்-- E,P,N) ஈவு - விடை அகம் - இல்லம் ஆசீவகம் - அணுக்களை பற்றிய ஐயப்பாடுகளை நீக்க கூடிய இடம். E-- Electrons (ஆற்றல்) P-- Protons. (பொருள்) N-- Neutrons. ( கட்டமைப்பு) என்னும் மூவாற்றல் கோட்பாடும்; நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ( விண்) என்னும் ஐம்பூத கோட்பாடும் அடிப்படையாகக் கொண்டது. ஆகூழ்--அணுக்கள் பிணைப்பு போகூழ்--அணுக்கள் பிரிவு பாழூழ்-- அணுக்கள் வேதி வினை புரியா நிலை.
@abilasharcreations7478
Жыл бұрын
உருவவழிபாடு கிடையாது
@nirmalastephen88
2 жыл бұрын
Many thanks u have effectively added my understanding of aseevagm... These ideas evolved during the period when the knowledge seekers had to depend on minimal variety of ideas as a result lower neural support...inorder to understand practical utility sociology,psychology... Modern man in spite of all his reaches still looking to philosophy for a better verdict...artificial intelligence dealing with data science
@nirmalastephen88
2 жыл бұрын
.might offer us a most depend able solution
@dharmarajakrishnamurty9583
2 жыл бұрын
அற்புதமான பேராசிரியர். என்ன சிறப்பான தெளிவான விளக்கம்.
@gselvaraj2098
2 ай бұрын
ஆசிவகமும் ஆசியோகமும் ஒன்றா.
@selvaKumar-oo5fp
2 жыл бұрын
ஒவ்வொரு தனி மனிதனின் சுயஅறிவியல் வளர்ச்சியின் மேம்பட்ட நிலையின் நம்பிக்கை அல்லது அனுபவஅறிவியலின் வாழ்வியல் உண்மைகளே.. தனிமனித மதத்தின் மீதான நடைமுறை வாழ்வு.
@veluramaiyan2845
Жыл бұрын
மிகவும் நன்றி அருமையான காணொலி அறியாத பல்வேறு வகையான தகவல்கள் தெரிந்துகொண்டேன்
@frommallikasubramoniam4941
2 жыл бұрын
ஐயா வணக்கம். தாங்கள் செய்து வரும் தொண்டு மிகவும் சிறந்தது நன்றி வாழ்த்துக்கள். என் கருத்து 1.வள்ளுவர் ஆசிவக கருத்து க்களை polish ஆக சொல்லி இருக்கலாம் due to political pressure against ஆசிவகம் 2.. ஆசிவகம் தென்தமிழ் நாடு மற்றும் சேரநாடு (தற்போது கேரள நாடு, பழந்தமிழை வட்டார மொழி(இன்றையப் பெயர் மலையாள ம்) யாகக் கொண்டவர்களிடமும் 3.இலஙகை தமிழ் பூர்வீக குடியினரும் தொடர்ந்து வழி வழியாகவும் follow செய்ய வாய்ப்பு இருக்கிறது 4.ஆசிவக பயிற்சி செய்தவர்கள் ஆப்ரிக்கா, கீழை ஆசியா போன்ற பகுதி களுக்கு புலம் பெயர்ந்து இருக்கலாம் தாங்கள் இந்த கோணத்திலும் தங்கள் தத்துவ ஆராய்ச்சியை மேற்கொள்ள என் பணிவான வேண்டுகோள்
@esanyoga7663
8 ай бұрын
தமிழர் கள் தெற்கிலிருந்து வடக்கு சென்று பரவலாக வாழ்ந்தவர்கள்! அரசு (கட்சி) கள் போல்,சமயங்களும் பலப், பல!
@vinayaka7371
2 жыл бұрын
*ஆசீவகம்* பற்றி மேலதிக தகவல்களை அறிய "தமிழ் சிந்தனையாளர் பேரவை" என்ற வலையொளி'யையும் காண்க. தமிழ் எழுத்து, சொல் ஆய்வுகள் மூலம் திரு.பாண்டியன் ஐயா அவர்களின் எளிமையான விளக்கங்களை அதில் காணலாம். நன்றி 🙏
@balaguru3014
2 жыл бұрын
லிங்க் தர வேண்டுகிறேன்
@vinayaka7371
2 жыл бұрын
@@balaguru3014 👇 kzitem.info/news/bejne/tWx4ra2Mq2ZmZWU 🙏 'தமிழ் சிந்தனையாளர் பேரவை'யின் ஆசீவகம் பற்றிய காணொளிகளை சன்னலின் தொடக்க வீடியோக்களில் இருந்து நிதானமாக காண்க. மேலதிக தகவல்கள் எங்கு கிடைத்தாலும் நீங்களே ஒப்பிட்டு பார்த்து ஆய்ந்து தெளிக ! ( *ஆசீவகமும் ஐயனார் வரலாறும்* என்ற புத்தகம் & அதன் ஆசிரியரின் வீடியோ பதிவுகளையும் ஆராய்க ) ஆசீவகம் போற்றி ! தமிழ் முன்னோன் முருகன் போற்றி ! போற்றி !!
@balaguru3014
2 жыл бұрын
நன்றி
@baskyg71
2 жыл бұрын
Your contributions to the society is superb. I watched 3 videos from yesterday. Weldone sir
@deenadhayalan3222
2 жыл бұрын
Even one in a lakh wouldn't have heard about Markali Kosalar. Sorry if the spelling is wrong. Thank you for all your videos.
@chilambuchelvi3188
2 жыл бұрын
ஐயா வணக்கம்.கல்லூரியில் மிக கஷ்டம் என்று எண்ணிய பாடம் உங்கள் மூலமாக எளிய தமிழில் விளங்க கேட்கும் பொழுது வயதான காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது.நன்றி அய்யா.🙏🙏🙏🙏🤗😊
@krishnasamikrishnasami7407
2 жыл бұрын
கடினம்
@vengayamkuppusamy3650
2 жыл бұрын
எந்தவித பக்கச்சார்பின்றி பல்வேறு தத்துவங்களை அப்படி அப்படியே எம் முன் எடுத்து வைக்கும் தங்கள் நேர்மையும் தெளிவும் பாராட்டத்தக்கது
@chandrasegaranarik5808
2 жыл бұрын
Great service to society
@vasanthasrikantha6512
2 жыл бұрын
excellent explanation on Aseevakam history thank you
@narayanancs8674
Жыл бұрын
Thonda thonda varum vunmaigal super
@TineyThangarasu
5 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா. ஆசீவகத்தின் கோள்களின் பின்னர் நமக்கு கிடைக்கப் பெறாமல் போன பல தமிழ் நூல்கள் உண்டு. குறிப்பாக சித்தர்கள் வண்ணத்தில் வெளிவந்த பல ரகசியங்கள். தமிழ் மூதாதையர்கள். தமிழ் திருடப்பட்ட நிலை. இந்த பிராமணர்கள் என்று சொல்லும் போது இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதன் கருத்து? இவர்களின் சொந்த வரவு எந்த திசையில் இருந்து வந்தார்கள்?
@veerasamynatarajan694
2 жыл бұрын
ஆசீர்வாதம் பற்றி படித்திருக்கிறேன்.
@thirugnanasambandam.k4508
2 жыл бұрын
ஐயா, ஆசிவகம் விளக்கம் நன்று நன்றி. தமிழில் உள்ள புத்தக விவரங்களை அறிய விருப்பம். உதவுக.
@ramachandranthilaga1978
2 жыл бұрын
இன்றும் அய்யானார் கோயில்களில் யானை உருவம் கட்டாயம் இருக்கிறது
@@TSR64 கடுமையான வார்த்தை வேண்டாம் சமண சைன மதம் வேறு அமண ஆசீவக சித்தர்கள் வேறு.
@sekarkc2537
2 жыл бұрын
அருமை அய்யா....
@kalvirayanp3608
2 жыл бұрын
அணுவியம் பற்றிய கருத்து அருமை
@manalluurr1818
2 жыл бұрын
முதுமக்கள் தாழி - ஆசீவகமே
@thangarajcharles4569
2 жыл бұрын
அருமை! ஐயா!... நன்றி, வணக்கம்.
@thangarajcharles4569
2 жыл бұрын
நிறப்பிரிகை:- வெள்ளொளி=முதன்மை நிறங்கள் (3)சிகப்பு, பச்சை, நீலம் இதில் இருந்து மற்ற நிறங்கள் உருவாகிறது. அவற்றை துணை நிறங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால்! , முதன்மை நிறங்களை வேறு எந்த நிறங்கனள கொண்டும் உருவாக்க முடியாது. -சர்.ஐசக் நியூட்டன்.
@LEOFASHIONFITTAILOR
2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் மதன் எனக்கு ஒரு தெளிவு வன விளக்கம் வேண்டும் . ஆசிவகம் அய்யனார் வரலாறு என்ற புத்தகத்தின் வரலாறு கூறுங்கள் ஐயா வணக்கம்
@anandhikts
2 жыл бұрын
Respected Sir.Your philosophy vlog is Impressive. Informative and With societal concern too. Best Wishes
@manalluurr1818
2 жыл бұрын
அறிவார்ந்த கருத்தாடல்
@murugavelmahalingam3599
2 жыл бұрын
எல்லா துறையிலும் பேசுகிறீர்கள், நன்று. வாழ்த்துக்கள்.
@grdoss4058
2 жыл бұрын
அய்யா உங்களை கண்டால் உன்மையான அறிவுஜுவிகள் கூடும் இடம்தான்.
@g.selvarajan7736
2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ௨௩்களுடைய ௨ரை
@ramakrishnansubbiyan1764
2 жыл бұрын
வந்தேறிகள் திருடி சென்று🏃 விட்டார் பல நாட்டவர்கள் நம் நாட்டின் கழுகு வட்ட மடித்து கோழி குஞ்சு🐣 தூக்கி செல்வது போல் சென்று விட்டனர் அது தான் இன்று நாம் அனுபவிக்கும் இந்த இயந்திரம் யுகம்..
@selvaperumalnagarajan3354
11 күн бұрын
இந்த ஆன்மாவும் அணுக்களால் ஆனவை என்பதே எனது எண்ணம்.உயிர் பிரிந்த பிறகு ஆன்மாவும் சிதைந்து பிரிந்து விடுகின்றன அதனால்தான் முற்பிறவி நினைவில் இருப்பதில்லை. ஆன்ம அணுக்கள் தனக்கு அல்லது தன் வினைக்கு ஏற்ற ஆன்ம அணுக்களுடன் இணைந்து உயிராக உருவாக்கம் பெறுகின்றன. இது எனது எண்ணம்.மன்னிக்கவும்.
@shaveenharsha8350
8 ай бұрын
அப்பப்பா உங்கள் பேச்சைக் கேட்க கேட்க என்னுடைய காதே இனிக்கிறது
@gopsln
Жыл бұрын
Thanks for the video & information. Tamil Samanar and Jains are not the same as per Aasivagam, any clarifications?
@senthilvadivuvadivu8298
2 жыл бұрын
It's Maarvolous explained speech sir.....Thank u sir.....chanceless sir....
@profvarma1
2 жыл бұрын
Nice explanation . Excellent. All the wishes for your very educative videos.
@paalmuru9598
2 жыл бұрын
🌎 world of Vanakkam 🌎
@valliramanathan6835
Жыл бұрын
வள்ளலாரின் Concept ம், ஆசிவகமும் சில இடங்களில் ஒத்து போகின்றன!!
@funnyclipshort7305
5 күн бұрын
Thankyou sir.
@aarthinaveen1494
2 жыл бұрын
ஐயா வணக்கம் யாழி ஊழி இதை இரண்டும் குமரி கண்டத்தில் தோன்றின ஜெயராமன் தஞ்சாவூர் மாவட்டம் பால முத்தி
@selvaazhagans199
11 ай бұрын
தங்கள் உரை மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி
@gunasekaranarumugham2352
2 жыл бұрын
தமிழ் ஒலி யில் தோன்றிய உலகமே உலகம் என்பது உண்மை
@sbssivaguru
11 ай бұрын
தாங்கள் பாண்டியன் அய்யாவுக்கு உதவவும்
@ganakaselvarasu9394
Жыл бұрын
தமிழர்களின் மதம் ஆசீவகம் என்பதில் பெருமை கொள்வோம்.
@TSR64
Жыл бұрын
வாழ்வியல் முறை.
@santhoshrider7348
2 жыл бұрын
27:00 வள்ளலார் அவர்களின் "சன்மார்க்கம்" உண்மையிலேயே சன்மார்க்கம்தான். ஆசீவகத்தின் "Colour codes"க்கு வேறொரு definition கொடுத்து ஏழு வண்ணத்திரைகள் (levels of spiritual maturity) "அருட்பெருஞ்ஜோதியை" மறைப்பதாக "சன்மார்க்கம்" கூறுகிறது. "மரணமும்கூட நம் அஜாக்கிரதையால் நிகழ்வதே" என்று சன்மார்க்கம் கூறுகிறது.
Пікірлер: 574