இன்னொரு யுகம் தோன்றினாலும் இப்பாடலுக்கு இணையான பாடலை எழுத இன்னொரு கவிஞன் பிறந்து வந்தாலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன் நான் இவன் கோ ஆறுமுகம்
@saravana7779
Жыл бұрын
💯✌️
@Sankaran-ex8gn
Жыл бұрын
Ni for by ni
@mohan1771
Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@malathir7117
Жыл бұрын
@@saravana7779 Will
@ganashganesh1859
Жыл бұрын
YES 100%Unmai Ksa JAI modiji JAI Annamalaiji JAI Hind JAI Hind
@mohananrajaram6329
3 жыл бұрын
காய்களில் பல ரகம் உள்ளது போல்,பாடல்களில் இது ஒரு ராகம் கொண்ட பாடல். கவி அரசர் போல் எதுகை,மோனை இல் பாடல் எழுத முடியுமா.இந்த உலகில்.அவர் ஒரு சரித்திர நாயகன். சித்தர்.
@sankarduraisamy2547
2 жыл бұрын
இது, நடக்கக்கூடிய சமாசாரமா அண்ணா? விளக்கம் தர அநேகர் தற்போதும் இருக்கிறார்கள்!
@doraiswamyswamy872
3 жыл бұрын
என்ன ஒரு உவமை. தமிழுக்கு பெருமைதான். மனதிற்கும் இனிமை தான்.
@jeyakodim1979
3 жыл бұрын
இதுபோல் இன்னொரு பாடலை இனிமேல் நாம் எதிர்பார்க்க முடியுமோ? இப்பாடலைக் கேட்கும் நாம் அனைவருமே கடவுளால் தனித்துவமாய் படைக்க பட்டவர்கள் என்பது என் எண்ணம். கண்ணதாசன் காலத்தில் வாழ்ந்த நாம் எல்லோரும் கொடுத்து வைத்த தலைமுறை!!!!!
@doraiswamyswamy872
3 жыл бұрын
உண்மைதான் சந்தேகம் இல்லை.
@kalpanaammu8834
Жыл бұрын
தமிழ் இலக்கணம் நிறைந்த பாடல்.தமிழ் புலமைப்பித்தன் கவி யரசர் கண்ணதாசன் அவர்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் மிகையாகாது.
@sathyamms2180
4 жыл бұрын
இந்த பாடல் தமிழ் பாடத்தில் சேர்க்க வேண்டிய யாவை,தமிழ் பாடம் கற்கும் மாணவர்களுக்கு எளிதில் புரியும்.
@tamilselvisamraj6521
5 жыл бұрын
இந்த ஒரு பாடல் போதும். உலகில் சிறந்தது எங்கள் தமிழ் மொழி என்பதற்கு. இரண்டு எழுத்து காய் என்ற சொல்லை வைத்து எங்கள் கவியரசு தமிழ் வானில் வர்ணஜாலம் வரைந்திருக்கிறார். வாழிய தமிழ்.
@elkm314
4 жыл бұрын
உண்மையிலும் உண்மை கவிஞரின் வார்த்தை ஜாலம் மெய்சிலிர்க்க வைக்கின்றது
பாட்டின் அருமை பற்றி இவ்வளவு எழுதுனீங்க , ஆனால் கவிஞர் கண்ணதாசன் பெயரை சொல்லாமல் விட்டுடீங்களே . வாழ்க கண்ணதாசன் ! வாழ்க கண்ணதாசன் புகழ் ! வரும் தலைமுறைகள் கண்ணதாசன் என்று ஒரு தமிழ் தலைமகன் வாழ்ந்தான் என்று அறியட்டும் ,
தமிழில் எத்தணை அர்த்தம்இப்படி கவிஞரை இனி மேல் எங்கு காண்போம் கன்ணதாச எப்போதுகான்போம் உங்களை மனம் அழுகிறது
@jegadishjaga2926
6 жыл бұрын
இலங்கை வானொலியில் அதிகமாக ஒளிபரப்புபட்ட பாடல்
@constantinejames3449
2 жыл бұрын
V7
@masilraj
Жыл бұрын
Yes
@jeyakodim1979
4 жыл бұрын
இப்பாடலை எப்போது கேட்டாலும் அதன் இனிமையில் இமை மூடி ரசிக்க தொடங்கி விடுவேன். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மென்மையான இனிமையான பாடல்.
@prabhakr2743
Жыл бұрын
Super hit song
@arumugamchennai4043
Жыл бұрын
இப்படியொரு பாடலை இனி எவனும் எழுதிடாதபடி எழுதி வடிவமைத்து விட்டு இயற்கை எய்தி கொண்டீரோ கவியரசே வாழ்க உமது தமிழ்த் தொண்டு இவன் கோ ஆறுமுகம்
@arumugam8109
Жыл бұрын
அற்புதமான பாடல் 💯🙏
@Kasamuthu
2 жыл бұрын
கவிதை வர்ணசாலத்தில் கவிஞருக்கு நிகர் கவிஞரே!
@dolphinmuthu1
Жыл бұрын
சிகரெட்டுக்கும் நடிக்க ஆசை வந்து விடுகின்றது சிவாஜி அவர்கள் கையில் இருக்கையிலே , எப்படி தான் இந்த பாடல் கற்பனை செய்தாரோ பீம்சிங் , விஸ்வநாதன் ராமமூர்த்தி மெட்டமைத்தார்களோ , TMS சுசீலாம்மா இணையுடன் இருவர் , நடிக்க ஒரு கணேசன் , அற்புதமான பாடல் வரிகள் எழுதிய கவிஞர் வாழ்க இந்த உலகம் உள்ள வரை , வெறும் 15 நாட்களில் உருவான பந்துலு மாமா அவர்களின் சிவாஜியின் படம்.. மொத்த தியேட்டரையும் அதிரவைத்த பொதுவாக எம் ஆர் ராதா-சிவாஜி காம்போ நல்ல வெற்றி பெறும் என்பதற்கு இந்தப் படமும் சான்றாக அமைந்தது. வெறும் 15 நாட்களில் சிவாஜியின் படம் ஒன்று எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் அடித்தது என்பது மற்றுமோர் வெற்றி செய்தி
@venkatesana.d1506
2 жыл бұрын
Only Viswanathan Ramamoorthy can imagine these kind of melodious duets.They are the real heroes behind the screen.
@thambiduraiganapathiraman6361
Жыл бұрын
காயை உள்ளே வைத்து கனி ரசம் பிழிந்துத் தந்த எங்கள் கவியரசே, மீண்டும் பிறந்து வருவாயா?
@rangarajkrishnan1686
3 ай бұрын
Beautiful rponse
@rangarajkrishnan1686
3 ай бұрын
I grue up on this song
@bossraaja1267
Ай бұрын
Kaai + ஜுஸ் business sanjavaraa கவிஞர்????????????
@bossraaja1267
Ай бұрын
வாலி song பால் தமிழ் பால் என்னும் nainpal
@bossraaja1267
12 күн бұрын
K dasan cook aaaahhhh
@vettudayakaali2686
2 жыл бұрын
கண்ணதாசன் எழுதிய பாடல்களைக் கேட்க நாம் கொடுத்து வைத்திருக்கிறோம் . கண்ணதாசன் அவர்களுக்கு எனது கோடி வணக்கங்கள் , தமிழை வளர்த்ததுக்கு எனது நன்றிகள்
@bossraaja1267
Ай бұрын
சிலேடை மொழியில் தமிழ் மட்டும் தான் அப்படி பட்ட மொழியில் பிறக்க நாம் கொடுத்து வைக்க வேண்டும்
@vettudayakaali2686
Ай бұрын
@@bossraaja1267 💯💯
@subhabarathy4262
4 жыл бұрын
கவியரசரின் இப்பாடலில் அனைத்து வரிகளும் அருமையே.... மாதுளங்காய் ஆனாலும் என்னுளங்காய் ஆகுமோ...? (மாதுவின் உள்ளம் காய் ஆனாலும் என் உள்ளம் காய் ஆகுமோ ), கன்னிக்காய் ஆசைக்காய்... காதல் கொண்ட "பாவை"க்காய்.. அங்கே காய் "அவரைக்" காய் மங்கை எந்தன் கோ(தலைவன் )வைக் காய்... கோதையை நீ காயாதே... "கொற்றவரைக்" காய்.(கொற்றவன் -மன்னவன் )... சொல்லிக்கொண்டே போகலாம்.... என்றும் இனிமை... கவியரசர் + மெல்லிசை மன்னர்கள், சிவாஜி கணேசன் +தேவிகா, பாலாஜி+வசந்தி ஜோடிகள் அருமை.
@subhabarathy4262
3 жыл бұрын
@@blossomjewel9408 true. All great legends PBS sir, P. Suseelamma, TMS sir and K.Jamunarani...their sweet singing definitely mesmerise us. Thanks.
@rajagopalanv90
Жыл бұрын
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா ஒட்டகத்தெ கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ..! என்று பாடல் எழுதும் இக்காலத்து கவிஞர்கள் இம்மாதிரியான நல்ல பாடல்களைப் பார்த்து திருந்தினால் தமிழ் சினிமாவிற்கு நல்ல காலம் பிறக்கும்.
@sselvan7132
11 ай бұрын
Never again
@Govindaraju-nq3ud
4 ай бұрын
ஆமாங்க
@bharathhindividyalaya7084
Жыл бұрын
மகா கவிஞனே நீர் மறுபடியம் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டும்
@mahadevangamer920
6 ай бұрын
நா. முத்துகுமார் வடிவில் பிறந்து மீண்டும் மறைந்து விட்டார்
@kboologam4279
4 жыл бұрын
செடியாய் காயாகி கனியாய் செம்மொழியில் சிறப்பாய் செவாளியாய் சிறந்த ஐயா சிவாஜி ஐயா சீரோடும் சிறப்போடும் சிவலோகம் சிறப்படைய செய்வீர்கள்
@selvaraja2109
Ай бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்.. யாமறிந்த நடிகர்களிலே சிவாஜியைப்போல் சிறந்த நடிகரை எங்கும் காணோம்..😃👍💐
@christhurajp2586
5 жыл бұрын
60s heroines r gargeous than 2019 heroine's Natural beauties vs plastic surgery beauties
@mohan1771
3 жыл бұрын
@@ThamizhanDaa1 👍
@thozharpandian8052
3 жыл бұрын
Disagree. Nayan😍, Trish, Sam, Hansika, Nikki are all very pretty.
@chockalingamarumugam6560
3 жыл бұрын
No Pandian Present day actresses are only beautiful, but they r not like Devika mams action and reaction
@mohan1771
3 жыл бұрын
@@chockalingamarumugam6560 Devika one of the gorgeous and fantastic actress 👌
@thamizharasanselvam5207
Жыл бұрын
இசையும் தமிழும் உள்ளவரை இப்பாடல் எக்காலமும் நம் நெஞ்சில் மறவாதிருக்கும்
@MrLESRAJ
4 жыл бұрын
பெண்:- அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?, நீ என்னைப் போல் பெண்ணல்லவோ?, ஆண்:- அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?, அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே.., பெண்:- ஓ..ஓஓஓ..ஓஓஓ.., கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய், அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய், கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய், அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய், ஆண்:- மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?, என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?, பெண்:- இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?, ஓ..ஓஓஓ..ஓஓஓ.., ஆண்:-இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய், நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய், இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய், பெண்:-உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?, என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?, ஆணும் பெண்ணும்:- அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?, ஆஹா..,ஆஹா.., ஆஹா.., ஆஹா.., பெண்:- ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய், ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய், ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய், ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய், ஆண்:- சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா, என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ? ஆணும் பெண்ணும்:- அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?, ஆஹா..,ஆஹா.., ஆஹா.., ஆஹா.., ஆண்:-உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்சுரைத்தாயோ? வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?, உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்சுரைத்தாயோ? வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?, பெண்:- கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே, ஆண்:- இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா, ஆணும் பெண்ணும்:- அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?, ஆஹாஹா.., ஆஹா.., ஓஹோஹோ.., ஹோஹோ.., ம்ஹ்ம்ம் ம்ம்.., - Athikkaai kaai kaai aalankaai kaai - movie:- BALE PANDIYA (பலே பாண்டியா)
@karuppasamysubramani2148
2 жыл бұрын
காய் என்று 73முறை வரும்
@prabhavathishanmugham3946
Жыл бұрын
அருமை
@balaragavan4778
Жыл бұрын
மிக அருமையான பதிவு 🌹
@jeyakodim1979
4 жыл бұрын
உலகில் உள்ள அனைத்து மொழி திரையிசைப் பாடல்களில் இதுபோல் பாடல் இருக்குமா என்று தெரியவில்லை. இதுபோல் பாடல் எழுத எந்த கவிஞராலும் முடியாது.
காய் ஒரு சொல்லை வைத்து என்ன அருமையான கவியரசரின் பாடல். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதப்பட்ட பாடல். இப்போது உள்ள கவிஞர்கள் எழுதுவார்களா இதுபோன்று. பட்டமும் பவிசும் தான் முக்கியம்
@smsundarbca
5 жыл бұрын
Can anyone explain the meaning of this song?
@antanevanious
4 жыл бұрын
@@smsundarbca Better explanation given on Quora Tamil... Please check
@narayaniramachandran8668
4 жыл бұрын
What a wonderful play of words!So imaginative....a whole array of the name of vegetables spun out into magical lyrics.With unforgettable music from another era.Good old days!
@jagadheeshjagadheesh887
Жыл бұрын
கவிஞனைத் தவிர வேறு யாரும் பொருள் கூற முடியாது ✍🏻 மீண்டும் அவர் பிறந்து வந்தால் மட்டுமே 💞💞
@hameedvms1960
Жыл бұрын
அவரே கூறியிருக்கிறார் அத்திக்காய்- அந்த திசையில். ஆலங்காய் - மிகவும் கடுமையாக (ஆலம் என்றால் விசம்) பாவைக்காய்- பாவை பெண்; கோவைக்காய்- கோ அரசன்,தலைவன், கொற்றவரங்காய்- கொற்றவன்,அரசன்; மாதுளம்காய்-மாது பெண்,உள்ளம், மனம். இப்படி அனைத்து வரிகளிலும் படித்தவரும் பாமரரும் ரசிக்கும் வகையில் எழுதப்பட்ட பாடல் இது.
@mhdrumy2306
8 ай бұрын
Nanum porul solluwen
@karthikumar8229
Жыл бұрын
அன்றைய காலகட்டமும் வாழ்க்கை முறையும் ரம்மியமாக இருந்தது இப்போது ஏனோ பிடிக்கவில்லை
@Devika-q9o
5 күн бұрын
ஆம், உண்மைதான்!
@pgopal2911
4 жыл бұрын
2020 still listening to this song..likes
@whatwherewhy7488
3 жыл бұрын
20020 also this song will be listened
@Tv-jy2ig
2 жыл бұрын
7,8,2022
@natchander
6 жыл бұрын
Excellent singing Beautiful singing Divine singing Wonderful lyrics Inspiring actions A very good movie NATARAJAN chander
@subhabarathy4262
6 жыл бұрын
Nat Chander sir, very good song ,a perfect song also.
@NarayananRaja-fu4ln
Жыл бұрын
காய்களை பாடலா கொடுத்த கண்ணதாசன் அவர்கள் நினைத்தது பெருமை அடைகிறேன் .காதல் காயா?பழமா?அருமையான பாடல். பாடல் எழுதுவதில் கண்ணதாசன்சித்தராவார்.
@mgshanmugam2677
3 жыл бұрын
வைர வரிகளுக்கு சொந்தக்காரர் இது மாதிரியான 🎶எழுத யாரால் முடியும்
@thillaisabapathy9249
4 жыл бұрын
கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் காயாக பூத்த என் முத்தமிழ்.என் தமிழ் மொழியின் வளத்தை சொல்ல கவிஞரின் இந்த பாடல் ஒன்றே போதும்.. கவிஞருக்கு தமிழ் மொழியில் தெரியாத சொற்களே இல்லை போலும்.."காதல் கொண்ட பாவ(வை)க்காய்".. .."மாதுளங்காய் ஆனாலும்.. மாதுஉளம் காய்யாகுமோ". கோதை எனை காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலா".. ஆனாலும்.. "இரவுக்காய் .. உறவுக்காய்.. ஏங்கும்".. "இந்த ஏழைக்காய்..நீயும் காய்..நேரில் நிற்கும் இவளை காய்".. என்று காதலில் எல்லாவற்றையும் காய வைத்த கவிஞன்... நிலவு தூது செல்ல அதை தூதுவிளங்காய் என்றாக்கிய என் கவியரசன் .. வாழ்வை வாழைக்காய் என்றும் .. அதை மனம் வீசும் ஏலக்காய் என்றவன் ஏன் கடைசியாக உள்ளத்தை மிளகாயுடன் ஒப்பிட்டான்?.. காதல் இனிப்பு.. வாழ்வு காரம் என்பதால் தானோ?.. காய்களுக்கு கனியின் இனிப்பை இசையாக தடவிய மெல்லிசை மன்னர்கள் ... நிலவையும் உறவையும் பருவத்தையும் உருவத்தையும் காய்ந்த .. சுசீலா.. சௌந்தரராஜன்.. சீனிவாஸ். ஜமுனா ராணி ...
@kanagarajanthangarajan1373
3 жыл бұрын
உள்ளம் எல்லாம் மிளகாயோ (உள்ளம் இளகாயோ) ஒவ்வொரு பேச் சுரைக்காயோ
@thillaisabapathy9249
3 жыл бұрын
@@kanagarajanthangarajan1373 நன்றி.. எவ்வளவு பொருள் கொண்ட பொருத்தமான அற்புதமான கவிஞரின் சொல்லாடல்.. மொழியைப்பற்றி பெருமை கொள்வதா ..?.. கவிஞரைப்பற்றி பெருமை கொள்வதா..?..
@kanagarajanthangarajan1373
3 жыл бұрын
@@thillaisabapathy9249 உண்மை கண்ணதாசன் அளவுக்கு மொழி ஆளுமை கொண்ட கவிஞர் சமீபத்தில் யாரும் இல்லை
@mohan1771
Жыл бұрын
@@kanagarajanthangarajan1373 👍🏻👍🏻👍🏻
@rajarajan7245
4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க கண்ணதாசன் புகழ்
@kuppusamyramiah7621
5 жыл бұрын
No one other than Kannadasan can create such lyrics using word kai in each sentence. Given life by Sivaji with Devika backed by wonderful music and playback
@kcsuresh9785
4 жыл бұрын
Even I have this feelings
@subashsumathy3145
2 жыл бұрын
பல ஆண்டுகளாக பல இயக்குநர் நிராகரித்த பாடல்...கடைசியில் msv இந்த பாடலை கண்ணதாசன் நிடம் வாங்கி இசை அமைத்தார்
@fuhrermr8343
Жыл бұрын
முதலில் எம்எஸ்வி ஐயா அவர்களும் இந்த பாடலுக்கு இசையமைக்க தயக்கம் காட்டினாராம் , காரணம் இதில் உள்ள வரிகள் காய் காய் என்று வருகிறது இதற்கு எப்படி இசையமைப்பது என்று கேட்டுள்ளார் பிறகு கண்ணதாசன் அவர்கள் நீ ஒரு இசையமைப்பாளர் தானே திறமை இருந்தால் இதற்கு இசை அமையும் என்று கூறியுள்ளார் பிறகு தான் இந்த ஒப்பற்ற பாடல் நமக்கு கிடைத்துள்ளது.
@JagdishSingh-xf3bv
4 жыл бұрын
....... Did anyone count ...... how many times the word Kai is used in this song ? This song was very popular in Malaysia and Singapore ...... always used to be broadcast by radio stations of Malaysia and Singapore This movie was released in Malaysia and Singapore.. Many used to ask the question mentioned above .. Also in radio quizzes on movies subjects , this question was asked .. Many were unaware of the answer ...... I too don't know ...... somebody out there might know ! Let's have your answers ! ...... How many times is the word Kai used in this song ?
@johnedward3172
Жыл бұрын
31 முறை
@JagdishSingh-xf3bv
Жыл бұрын
@@johnedward3172 You can be right .. Let's get views of others or shall I say ........ answers from others .. Hope others out there will respond .. Let's see how many will concur with you ..
@johnedward3172
Жыл бұрын
@@JagdishSingh-xf3bv OK brother
@JagdishSingh-xf3bv
Жыл бұрын
@@johnedward3172 👍
@rajarajan7245
4 жыл бұрын
என்னே கவிநயம் வாழ்க தமிழ் வளர்க கண்ணதாசன் புகழ்
@MrYuvyuvi
6 жыл бұрын
Classic.. period.. I wish every single person of this generation watch this.....
@elamvaluthis7268
Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இறையருள் கவி கண்ணதாசன்.
@p.n.raamaduraip.n.raamadur7324
6 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று
@jeyanthilalbv1797
Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் பாடல் இதுபோன்ற பாடல் இனி யாரும் எழுத முடியாது. ஏகோபித்த பாராட்டுக்கள்.🤚🤘👌👌👏👏
@priyaannamalai6467
4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
@jesupaulrajm9283
4 жыл бұрын
Devika Shivaji expressions paarthhukkittebirukkalam what an actor and actress
@ramangurupky7360
6 жыл бұрын
எண் அடி மனத்தை தொட்ட பாடல். எனக்கு ரொம்ப பிடிக்கும். சூப்பர்.
@sankarduraisamy2547
2 жыл бұрын
" எண்" அல்ல, அண்ணா, " என்".
@kalpanaammu8834
Жыл бұрын
காதலை எவ்வளோ அழகா இலைமறை காயாக பெண்கள் சொல்லும் விதத்தில் அமைந்த மிகவும் அழகான பாடல் வரிகள்... ஒவ்வொரு வரியும் அர்த்தம் மிகுந்தவை.
@jayakannanramraj5560
3 жыл бұрын
காயை கனிய வைத்துவிட்டார் கவியரசர்!!
@jayanthieraghunathan8562
3 жыл бұрын
கேட்க கேட்க இனிமை. இது போன்ற பாடல் இனி வருமா .
@huntergaming1966
3 жыл бұрын
உலகின் சிறந்த மொழி தமிழ் தான் என்று சொல்லை இந்த பாடல் ஒன்று போதும்! வ சீனிவாசன் புதுவை
@மழைகுருவி
3 жыл бұрын
தமிழ் வாழ்க ❤❤❤❤
@suthabala7845
2 жыл бұрын
Nanvanagkmtheivamshivaji
@manoomr980
11 ай бұрын
சிறுகூடல்பட்டியின் அழகிய கவிதை சித்திரம் ❤
@elakya.elakya27
21 күн бұрын
அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத் திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ நீ என்னைப் போல் பெண்ணல்லவோ அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ என்னுயிரும் நீ அல்லவோ அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே... ஏ... ஓ... ஓ... கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட பாவைக் காய் அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் கோவைக் காய் கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட பாவைக் காய் அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் கோவைக் காய் மாதுளங்காய் ஆனாலும் என்னுளங்காய் ஆகுமா எனை நீ காயாதே என்னுயிரும் நீ அல்லவோ இத் திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ ஓ... ஓ... ஆ... ஆ... இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய் இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய் புருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத் திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆஹாஹா ஹாஹாஹா ஆஹாஹா ஹா... ஏலக் காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக் காய் ஜாதிக் காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய் ஏலக் காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக் காய் ஜாதிக் காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய் சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணிலா என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத் திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆஹாஹா ஹாஹாஹா ஆஹாஹா ஹா... உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ வெள்ளரிக் காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ வெள்ளரிக் காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ கோதை என்னை காயாதே கொற்றவரங்காய் வெண்ணிலா இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத் திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆஹாஹா... ஆ... ஆ... ஓஹோஹோ... ஹோ... ஹோ... ம்ஹும்... ஹும்... Aadhi Manidhan - ஆதி மனிதன் Athi Kai Kai - அத்திக்காய் காய் காய் Naan Enna Solliviten - நான் என்ன சொல்லிவிட்டேன் Neeye Unaku Endrum - நீயே உனக்கு என்றும் Vaazha Ninaithaal - வாழ நினைத்தால் வாழலாம் Yaarai Enge Vaipadhendru - யாரை எங்கே வைப்பது Athi Kai Kai Songs Lyrics, Athi Kai Kai Lyrics in Tamil, Athi Kai Kai Tamil Lyrics, Athi Kai Kai, அத்திக்காய் காய் காய் பாடல் வரிகள், அத்திக்காய் காய் காய் வரிகள் Varigal
@govindharajesakkimuthu6534
4 ай бұрын
இந்த பாடலின் பொருள் எத்தனை பேர் க்கு புரியும் ..?
@krishnamurthy8892
2 жыл бұрын
What a wonderful face expression of devika, no words to express this wonwrful song, tamil is supreme.
@parvathiraja3352
11 ай бұрын
இந்த பாடலை போல் இனி ஒரு பாடல் இல்லை அந்த காலத்தில் நான் ரசித்து ரசித்து கேட்ட பாடல் சீனிவாஸ் குரல்இனிமையாக இருக்கும்.
@bamaganapathi5558
3 ай бұрын
காய் என்பதை வைத்து எவ்வளவு அழகாக பாடல் எழுதி இருக்கிறார் கண்ணதாசன் அவர்கள்❤❤❤அந்தக் காலத்தில் நிறைய புத்தகம் படித்தார்கள்.. இப்போது உள்ளவர்களை சொல்லவே வேண்டாம்😂😂😂ஆனால் டைட்டில் மட்டும் மறக்காமல் போட்டுக் கொள்வார்கள்... நல்ல கவிஞர் நா. முத்துக்குமார் போன்றோர் சீக்கிரம் நம்மை விட்டு போய் விடுகிறார்கள்
@srikumaran1885
2 жыл бұрын
My TAMIL TEACHER Any Time Singing this SONG in our CLASS ROOM A TAMIL GRAMMER in this SONG He Told his NAME Mr. BALAGURU 🙏💐🌹👍I Never furget in my life The SCHOOLDAYS MEMORIES 🙏 Thank you this Delighted SONG I ❤️ IT 😀
@salilnn6335
2 жыл бұрын
👌👏
@sundarramasubramaniam552
3 жыл бұрын
கவியரசரின் நுண்ணறிவுக்கு இப்பாடல் ஒரு சான்று
@muralitharank1736
Жыл бұрын
One of the most beautiful lyrics in Indian cinema industry.
@muthuvel1901
2 жыл бұрын
No one written like this song in the world. It's ever green
@rose_man
6 жыл бұрын
அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத் திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ நீ என்னைப் போல் பெண்ணல்லவோ அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ என்னுயிரும் நீ அல்லவோ அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே... ஏ... ஓ... ஓ... கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட பாவைக் காய் அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் கோவைக் காய் கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட பாவைக் காய் அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் கோவைக் காய் மாதுளங்காய் ஆனாலும் என்னுளங்காய் ஆகுமா எனை நீ காயாதே என்னுயிரும் நீ அல்லவோ இத் திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ ஓ... ஓ... ஆ... ஆ... இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய் இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய் புருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத் திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆஹாஹா ஹாஹாஹா ஆஹாஹா ஹா... ஏலக் காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக் காய் ஜாதிக் காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய் ஏலக் காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக் காய் ஜாதிக் காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய் சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணிலா என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத் திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆஹாஹா ஹாஹாஹா ஆஹாஹா ஹா... உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ வெள்ளரிக் காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ வெள்ளரிக் காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ கோதை என்னை காயாதே கொற்றவரங்காய் வெண்ணிலா இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா அத் திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத் திக்காய் காயாதே என்னுயிரும் நீ அல்லவோ ஆஹாஹா... ஆ... ஆ... ஓஹோஹோ... ஹோ... ஹோ... ம்ஹும்... ஹும்...
@jaikumar-xp5js
5 жыл бұрын
Mikka nandri
@sivabalan5671
4 жыл бұрын
Vetru porul vaippu ani
@yaamunan
4 жыл бұрын
Nandri
@saranuoy
4 жыл бұрын
Wow
@anandharaj1436
4 жыл бұрын
அ௫மை
@kuppusamyramiah5561
4 жыл бұрын
காய் ஒரு வார்த்தையை வைத்தே காதல் காவியத்தை படைத்து விட்டார் கவிஞர் கண்ணதாசன் இன்று?
@ThenThiru-bs9fh
9 күн бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்கலாம்
@jayanthieraghunathan8562
6 ай бұрын
இனிய பாடலை கேட்க்க கேட்க்க காதுக்கு இனிமையாக இருக்கிறது.இனி இது போன்ற பாடல் வராது.
@whatwherewhy7488
3 жыл бұрын
This depicts the long lived culture of Tamzh.
@Rehman-vh5ob
4 жыл бұрын
தமிழின் அருமை...
@svsmanian2377
7 жыл бұрын
I think this film was released in the year 1962. Can any one kindly clarify? Thank you for the nice song. SVSMANIAN50
@dhamo9864
5 жыл бұрын
Yes
@SanjeevKumar-ik7xs
5 жыл бұрын
Yes
@Rehman-vh5ob
4 жыл бұрын
Yes.. 26.05.1962..
@ssindhu65
3 жыл бұрын
Golden era of Tamil cinema
@gsivanesam8469
Жыл бұрын
இறைவன் படைத்த காய்களை வைத்து மனிதன் படைத்த காதலை கனிய வைத்துவிட்ட கவிஞரை பாராட்டுவதற்கு சொற்கள் என்னிடம் இல்லை. கண்ணனைத் தேடுகின்றேன்.........இலங்கை Siva Teacher.
@NS-Beats-Official
4 жыл бұрын
What a wonderful song god has created good combination of kannadasan Tms Msv Shivaji
@isaacedison5436
3 жыл бұрын
Great poet கண்ணதாசன்.
@rajarajan7245
4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க கண்ணதாசன் புகழ்
@anishamalnathan3175
5 жыл бұрын
My Grandmother's favourite song
@abushalibu1433
Жыл бұрын
Nobody can write like this duet song using vegetable names only except Kavinkar kannadasan in this world
@thanipattavan
Жыл бұрын
Bro verum vegetables name kidayadhu..idhu like thalaivanai pirindhu vaadum thalaivi nilavai pathu thalaivanai sudu ennai sudadhe apdingra meaning la vara kaai.....
@JohnBrito-e4u
4 ай бұрын
காய் என்ற சொல் எத்தனை முறை வருகிறது ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமை காதல் அன்யோனியம் தூய்மை காதலுக்கு மட்டுமே காய்பாடல்
@arokiadass7457
7 ай бұрын
I'm very proud my Tamil language Good lyrics I'm big salute Kannadassn
என் வயது முதிர்ந்து கொண்டே செல்கிறதே. ஒரு குறிப்பிட்ட வயதினிலே இந்த இனிமையான பாடல்களை எல்லாம் விட்டு விட்டு மரித்து விடுவேனா? என்ற ஏக்கம் ஒரு பக்கம் என் மனதை வருத்த, இருக்கும் இந்த காலத்திலாவது இது போன்ற பாடல்களை கேட்டு மகிழ்ந்து இருக்கலாமே என்று என் மனதை தேற்றி, ஆறுதல் அடைகிறேன்.
@jagadeesanm7546
5 ай бұрын
Mutrilum unmai. Naam uyurullavarai kettu magilvom
@k.seemandurai4822
3 жыл бұрын
நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்குத் தமிழ் பாடத்தில் வந்த பாடல். கல்லூரி நினைவுகள் 😢😢😢😢
@murugappanoldisgold1295
Жыл бұрын
How is the KAAiI பாடல் ! Reply
@selvamgopal5237
Жыл бұрын
Whata Butiful song my favorite song T.M.S P.Susila great singers Kanadasan Exalent Writer
@wathsalaathiratnam3992
4 жыл бұрын
I love this song so much, beutiful song I have ever heard in tamil🥰🥰🥰😍🥰
@Mckudenomg
4 жыл бұрын
Excuse me, dont mean to be disrespectful... but Im from Argentina, and Ive felt in love with tamil music, and Ive looking for an specific lyric for years now. Do you think you could help me? :)
@wathsalaathiratnam3992
4 жыл бұрын
Umm yes I guess
@wathsalaathiratnam3992
4 жыл бұрын
But like what help
@vasanthkumarvkr
Жыл бұрын
அத்திக்காய் காய் காய் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன் வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா Kaviyarasar's word play 🙏.. Vairamuthu used the வான் நிலா நிலா அல்ல pattern in his கல்யாண தேன் நிலா song
@rithanyad8003
8 жыл бұрын
arummaiyanathu enimaiyanathu intha Kai.
@r.s.nathan6772
Жыл бұрын
காய் காய் என்று சொல்லி காயை பற்றி ஏதும் செல்லாமல் காதலை பற்றி சொல்லிவிட்டாய். இறைவா கவிஅரசரை உன் கருணையால் காய்
@thavamani5093
5 жыл бұрын
My daddy's favourite song i luv you appa i miss u
@salilnn6335
2 жыл бұрын
🙏🌹
@josephshekar3438
20 сағат бұрын
Mr Shavaji ganasan great life time acting no one can equal with him.
@ahamedaa7621
Жыл бұрын
Usually i wont comment.. being 90's kid..அற்புதமான இசை.. கவியரசர் வரிகள்... குறிப்பாக PBS sir Jamuna mam portion 🔥🥰... chanceless
@sathu62
3 жыл бұрын
Old is gold nothing to say more.
@jeyakodim1979
4 жыл бұрын
இந்த பாடலைப் பிரித்து பொருள் கூற மீண்டும் பிறந்து வா கவிஞனே. விளக்கம் சொல்ல எவரும் இல்லை....
@kuppusamyramiah7621
4 жыл бұрын
இந்த பாடல் சங்க கால பாடலை அடிப்படையில் வைத்து பாமரர்களுக்கு ஏற்ப கவி அரசரால் எழுதப்பட்டது
@r.s.nathan6772
4 жыл бұрын
சொற்களை சேர்த்து எழுதுவது கவிஅரசருக்கு கைவந்த கலை. ஓரளவு தழிம் எழுத படிக்க தெரிந்தால் பதம் பிரிந்து பார்த்தால் பொருள் கிட்டத்தட்ட புரியும். அத்திக்காய். அ திக் . அந்த திக் அந்த திசை காய்.நிலவு காய்வது. இத்திக்காய். இந்த திக்கில் காய். பல சொற்கள் எளிமையான வை.
@jeyakodim1979
4 жыл бұрын
@@r.s.nathan6772 தாங்கள் சொல்வது போல் எழுத படிக்க மட்டுமே எனக்குத் தெரியும். பதம் பிரித்து சீர் பிரித்து பொருள் அறிவது எனக்கு கொஞ்சம் சிரமம் தான் .ஆனாலும் தாங்கள் கூறியபடி பிரித்து பொருள் அறிய முயற்சி செய்கிறேன். நன்றி நன்றி...
@r.s.nathan6772
4 жыл бұрын
@@jeyakodim1979 எல்லாம் தெரிருந்திரும் கவிஅரசர் மேல் உள்ள மதிப்பால் பொருள் கூற யாரும் இல்லை மீண்டும் பிறந்த வா என்று தாங்கள் பதிவு செய்ததன் பொருள் எனக்கு இப்போது புரிந்தது. என்னை மன்னித்து விடுங்கள் சகோ.
@Digitalchirppy
4 жыл бұрын
@Jeyakodi M & @R.S. NATHAN நீவிர் இருவரும் பண்பாட்டுடனும், மாண்புடனும் உம் கருத்துகளை பகிர்ந்து கொண்ட பாங்கை இரசித்து, இருவரையும் மனமாற பாராட்டுகிறேன்.. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.....
@bhuvaneswaribhuvana521
3 жыл бұрын
Sivaji sir acting excellent💯👍
@gayathriashok3221
7 жыл бұрын
My mom's favourite song,,,,,
@gopalanviyer9557
4 жыл бұрын
Please do come once again. Without you this industry is suffering. It is a humble request from the die heart fan.
Пікірлер: 417