பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இரவு
சந்திரபிரபை வாகனத்தின் மீது தர்பார் கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியன் மற்றும் சந்திர வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
#bramotsavam #tirupati #திருப்பதி #andhrapradesh #govinda #tamil #ttd #பெருமாள் #chennai #tirupati #திருமலை #பிரம்மோற்சவம் #சந்திர #telugu #தமிழ்நாடு
Негізгі бет சந்திரபிரபையில் எழுந்தருளிய மலையப்பன் chandra prabai
Пікірлер: 1