****நத்தார் நல்லிரவுத் திருப்பலி****
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நத்தார் நல்லிரவுத் திருப்பலி 24-12-2021 நல்லிரவு 11:45 மணிக்கி ஆரம்பமானது.
கிழக்கிலங்கையின் பழமைவாய்ந்த புனித திருத்தலமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மக்கள் நேற்று நள்ளிரவு வெகுசிறப்பாக கொண்டாடினார்கள்.
இதன்போது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூர்ந்து நற்கருணை ஆராதனை இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பங்குத்தந்தை L.லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளார் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். இதன்போது கொள்ளை நோய் நீங்கி உலகம் வழமைக்கு திரும்ப நாட்டில் சாந்தி, சமாதானம், அமைதி வேண்டியும் பிரார்த்திக்கப்பட்டது...
செய்தியாளர்
க.டினேஸ்
Негізгі бет சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நத்தார் நல்லிரவுத் திருப்பலி 24-12-2021
No video
Пікірлер