பால் மதிப்புக்கூட்டலில் ஈடுபட்டு நல்ல வருமானம் எடுத்து வருகிறார் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் சந்திரசேகரன். இவர் பால், பனீர், தயிர் என்று மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார். ஓர் அதிகாலை வேளையில் பண்ணையில் இருந்தவரைச் சந்தித்தோம்.
Credits
Reporter - T.Jayakumar
Video - S.Balasubramanian
Edit - Sathishkumar
Негізгі бет சுத்தமான பனீர் தயாரிப்பது எப்படி? How to Make Pure Paneer!
Пікірлер: 13