1965ஆம் ஆண்டு மக்கள் திலகம் நடிப்பில் வெளிவந்த 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம்பெற்ற பாடல் 'கண்களும் காவடிச் சிந்தாகட்டும், காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்'. பாடியவர்கள் L. R. ஈஸ்வரி குழுவினர். பாடலாசிரியர் ஆலங்குடி சோமு. இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.
- 15 күн бұрын
ENGA VEETTU PILLAI (1965)-Kangalum kavadi sindhagattum-L.R.Eswari-Viswanathan,Ramamoorthi
- Рет қаралды 3,821
Пікірлер: 4