1965ஆம் ஆண்டு மக்கள் திலகம் நடிப்பில் வெளிவந்த 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம்பெற்ற பாடல் 'நான்
மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான் '. பாடியவர்கள் T.M. சௌந்தரராஜன், L.R.ஈஸ்வரி . பாடலாசிரியர் கவிஞர் வாலி . இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.
Негізгі бет Музыка ENGA VEETTU PILLAI (1965)-Naan manthoppil nindrirunthen avan mampazham-T.M.Soundararajan, L.R.Eswari
Пікірлер: 11