28_03_2021இன்று குருத்தோலை ஞாயிறை நினைவு கூருகின்றது. அவ்வகையில் #சொறிக்கல்முனை- #திருச்சிலுவை_திருத்தலத்திலும் குருத்தோலை ஞாயிறுத் திருப்பலியானது சிறப்பிக்கப்பட்டது.
அன்னைவேளாங்கன்னி முச்சந்தியில் இருந்து மக்கள் பவனியாக, குருத்தோலைகளுடன் ஓசான்னா கீதம் பாடி பங்குத்தந்தையை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அருட்பணி L.ஜெயகாந்தன் அடிகளாரால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது......
(சொறிக்கல்முனை குறூப் நிருபர் டினேஸ்)
Негізгі бет இன்று குருத்தோலை ஞாயிறை நினைவு கூருகின்றது. அவ்வகையில் சொறிக்கல்முனை- திருச்சிலுவை_திருத்தலத்தில்
No video
Пікірлер