1960ஆம் ஆண்டு ஜெமினி தயாரிப்பாக சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா, சரோஜாதேவி நடித்து வெளிவந்த 'இரும்புத் திரை' படத்தில் ஒரு பாடல் 'நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்குநானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா.. நினைவைப் புரிந்துகொள்ள முடியுமா' . பாடியவர்கள் P. லீலா,
T. M. சௌந்தரராஜன்.பாடலாசிரியர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . இசையமைப்பு S. V. வெங்கடராமன். பாடல் ஷண்முகபிரியா ராகத்தில் அமைந்தது.
Негізгі бет Музыка IRUMBU THIRAI (1960)-Nenjil kudiyirukkum anbarukku-T.M.Soundararajan, P.Leela-S.V.Venkataraman
Пікірлер: 108