கால் நாட்டுதல் காப்பு கட்டுதல்
தென்காசி மாவட்டம்
புல்லுக்காட்டு வலசை
ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்வான கால் நாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் இனிதே ஆரம்பம்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் சித்திரையில் மூன்றாம் செவ்வாய் சிறப்பான திருவிழா நடைபெறும்.
சித்திரை திருநாளாம் அந்த சிறப்பான திருநாள் அன்று புல்லுக்காட்டு வலசையில் அருள்பாலிக்கும்
ஸ்ரீ முப்புடாதி அம்மன்
ஸ்ரீ சந்தனமாரியம்மன்
ஸ்ரீ முத்தாரம்மன் ஆகிய அம்மனுக்கு சிறப்பான முறையில் தேரோட்டமும் திருவிழாவும் நடைபெறும் .
அந்த தேரோட்டம் திருவிழா நிகழ்வுகளை கண்டு மகிழ நமது OVM டிவி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
• கால் நாட்டுதல் காப்பு ...
#ovm_tv
Негізгі бет கால் நாட்டுதல் காப்பு கட்டுதல் | புல்லுக்காட்டு வலசை சித்திரை திருவிழா ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில்
No video
Пікірлер: 4