கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் - 100
சித்தர் கணபதிதாசர் தம் நெஞ்சறி விளக்கம் என்னும் இந்நூலில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களைப் பட்டியலிட்டுச் சென்றுள்ளார்.
நம் செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பவன் இறைவன்.
இறைவனை மறவாது உள் நெஞ்சில் இருத்திக் கொண்டால் அவன் உன்னை நல்வழிப்படுத்துவான் என்கிறார்.
காண்பது மழிந்து போகும்; காயமு மழிந்து போகும்;
ஊண்பொருள் அழிந்து போகும்; உலகமும் அழிந்து போகும்;
பூண்பணி நாகை நாதர் பொற்பதம் அழியா தென்று
வீண்பொழு தினைப்போக் காமல் வெளிதனில் ஒளிபார் நெஞ்சே
#sammatham #உயிராலயம் #சம்மதம்
அனைத்து நண்பர்களும் சித்தர்களின் ராஜ்ஜியம் KZitem சேனலை Subscribe செய்து எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
/ @sithargalinrajiyam
Негізгі бет கணபதிதாசர் - நெஞ்சறி - விளக்கம்-100
Пікірлер: 36