கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்கில் முதல்நன்மை திருவிழாக் கொண்டாட்டம்.
இன்று 15.08.2020 சனிக்கிழமை கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தில் 21 மறைக்கல்வி மாணவ, மாணவிகளுக்கு திவ்விய நற்கருணை திருவருட்சாதனம் வழங்கும் திருநிகழ்வு பங்குத்தந்தை அருட்பணி. ஏ.ஜேசுதாசன் அடிகளாரின் ஏற்பாட்டில் அருட்பணி. R.திருச்செல்வம் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது.
பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் மறையாசிரியரின் முழுமையான ஒத்துழைப்போடு இத் திருநிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. முதல் முறையாக ஆண்டவர் இயேசுவை பெற்றுக்கொண்ட குழந்தைச் செல்வங்களை அன்போடு வாழ்த்திப் பாராட்டுகின்றோம்.
சொறிக்கல்முனை
டினேஸ்
Негізгі бет கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்கில் முதல்நன்மை திருவிழாக் கொண்டாட்டம். இன்று 15.08.2020 சனிக்கிழமை
No video
Пікірлер