800.வருடம் ஆண்ட முகலாய பேரரசு தராத கல்வியை 200.வருடம் ஆட்சி செய்த ஆங்கிலேயர் தராத கல்வியை.17.வருடம் ஆட்சி செய்த நீதி கட்சி தராத கல்வியை 9.வருடம் ஆட்சி செய்த காமராஜர் ஆட்சியில் தான்.கல்வி புரட்சி செய்தார்.கல்வி கண் திறந்த பச்சை தமிழன் காமராஜருக்கு ஓட்டு போடுங்கள். இன்னும்.10.வருடங்கள் காமராஜர் கையை பிடித்து கொள்ளுங்கள் அவர் உங்களை எல்லோரையும் மேலே தூக்கி விட்டு விடுவார் என்று சொன்னார்.பெரியார்.
Пікірлер: 1