சகோதரி, தமிழ் அறிஞர்கள் எழுதிய கண்ணோட்டத்தை சரியான முறையில் விளக்கியமைக்கு நன்றி
@SivasivasivaSivaSivasivasiva
2 ай бұрын
அருமை அருமை அருமை
@avinashichandran8896
2 жыл бұрын
நான்இனிஉங்கள் பாடத்தை முதியோர் க்கானகல்வியாநினைத்து தினமும்கேட்டு கற்றுகொள்கிறேன் நன்றி தாயே.
@nparasuraman7203
2 жыл бұрын
Amma Vanakkam. Very nice. Thank you.
@ganyk13
2 жыл бұрын
Thank you . God bless you .
@r.nagarajraj8337
2 жыл бұрын
Thanks for the information congratulations
@thirugnanasambandamsamnand8122
2 жыл бұрын
சரியான விளக்கம் அளித்தமைக்கு நன்றி... நான் கூட அந்தணர் என்றால் அய்யர்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்
@VelancViji-xg2tp
2 жыл бұрын
உங்கள் தமிழ் பணி வளரட்டும் .நானும் தமிழ் கற்று கொள்கறேன்.
@dnethaji96
2 жыл бұрын
சகோதரிக்கு அன்பு வேண்டுகோள், தினம் ஒரு பதிவு போட வேண்டும் என்று. 🙏
@balun872
2 жыл бұрын
Excellent.
@eswaraamirthan
2 жыл бұрын
பிறப்பால் யாரும் அந்தணர் இல்லை என்பதை திருக்குறள் கூறுகிறது.
@studypurpose7804
2 жыл бұрын
all are equal by birth. however, based on individual actions they may be classified.
@mamannanrajarajan3652
2 жыл бұрын
மிக்க சரி.
@gokulvenkat4024
2 жыл бұрын
இன்றும் என்றும் நாம் பிறப்பால் பிராம்மணர் இல்லை. ப்ராஹ்மணப்பெண்ணுக்கும் அவளை மணந்த ப்ராஹ்மண ஆணுக்கும் பிறந்தவன் மனிதக்குழந்தை. அதே குழந்தை ஜாதகர்மா மற்றும் அடுத்தடுத்த ஸம்ஸ்காரங்கள் மற்றும் உபநயநம் அடைந்தால் தான் ப்ரஹ்மசாரீ ஆவான். தனது ஸந்த்யாவந்தனம் அனுஷ்டானம் ஸர்வபூததயை ஸத்யம் போன்ற மேற்கண்ட சிறந்த குணங்களாலும் ப்ராஹ்மணன் என்ற ஸ்தாநத்தை அடைகிறான். இன்றும் பக்தர்கள் அத்தகைய சிறந்த அர்ச்சகர்களை இனங்கண்டு ஆதரிக்க எண்ணுவது உண்மை. சிரத்தை பக்தி மிகுந்த அர்ச்சகர் மந்த்ரத்தால் தைவத்தை ப்ரீதி செய்யலாம். அத்தகையவனை அனைத்து யோக க்ஷேமங்களும் அடையும்.
@studypurpose7804
2 жыл бұрын
@@gokulvenkat4024 people cannot be claimed superior or inferior based on birth.
@mamannanrajarajan3652
2 жыл бұрын
@@studypurpose7804 Further "Should not be"
@kesavankesavan2399
2 жыл бұрын
திருக்குறள் மிக சிறப்பாக இனிமையாக எடுத்துரைத்தது நன்றி பாராட்டுக்கள்
@radhamanoharrasu5216
2 жыл бұрын
பண்பட்ட மனதும் சிறந்த வாழ்க்கையும் எவனிடத்தில் உள்ளதோ அவன் அந்தணன் ஆகிறான்
@malarvizhiut7469
2 жыл бұрын
பண்பட்ட மனது என்பதற்குத்தான் ".....மற்றெவுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்" என்று குறள் எண்.30-ல் எழுதினார்.
@mahalingampoorasamy4621
2 жыл бұрын
இதைபோன்று விளக்கமாக நீங்கள் எல்லா குரளுக்கும் விழியம் தந்தாள் கேட்பவர் எங்களை போன்றோருக்கு அறிவு செம்மையாகும். மிகவும் நன்றி.
@karupparsamy4887
2 жыл бұрын
அப்படியானால் நான் அந்தணனே ஏனெனில் அந்தணர் குலத்தில் பிறந்த நான் எல்லா உயிர்க்கும் நல்லதே நினைக்கிறேன்; நடக்கிறேன்
@balrajsubbiah4561
2 жыл бұрын
அந்தனர் என்பதற்கு மூல சொல் அந்து என்பதில் இருந்து ஆராய வேண்டும்
@balakrishnank2526
2 жыл бұрын
👏💐👌👍 அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 💐🙌🙏
@udhayamenterprises22
2 жыл бұрын
விளக்கியமைக்கு நன்றி
@sharmila4008
2 жыл бұрын
Vungalin arumai tamilin perumai
@v.shanmugasundaramsundaram1529
2 жыл бұрын
எனது இளமைக் காலம் முதல் திருக்குறள் நெறிவழி வாழ்கிறேன். அடியேனுக்கு நல்லோர் ஆசி அன்றி வேறென்ன?
@stephenraj3726
2 жыл бұрын
இனிய தமிழ் கருத்துரைகள்.தொடரட்டும் தங்களது பணி. நல் வாழ்த்துகள்.
@diesk8162
2 жыл бұрын
Vannakkam, Im a mbbs doctor, I'm very interesting in ur thirukural explaination, I decided to learn one kural a day , and u boosted my interest, pls pls pls do explain for all the 1330 kural, thank you ma'am, Vaazhga thamizh,
@pandian4702
2 жыл бұрын
இந்த காலத்தில் அந்தணர் என்பவர்: உழுதண்டு வாழ்வாரே வாழ்வர் மற்று எல்லாம் தொழுது உண்டு பின்செல்பவர். விளக்கம்:-உலகில் உழுது உழைத்து உண்பவரே(அல்லது) உழைக்கும் தொழிலாளர்கள் மட்டுமே வாழ்க்கை யை வாழ்வதாக அர்த்தம். உழைக்காத அந்தணர் போன்ற வர்கள் தொழுது (பூசை புனஸ்காரம் உங்களுக்கு செய்கிறோம் என உழைக்கும் மக்கள் பின் சென்று ஜால்ரா அடிச்சி பிச்சை கேட்டு செல்பவர்கள்.) மந்திரம் ஓதி அரிசி பருப்பு காய்கறிகள் பெறுவதையும் அர்ச்சனை செய்து தட்டில் போடும் சில்லறை யை பிச்சை எடுப்பதை மறைக்க என்னமோ கௌரவமாய் திருநீற்றை தீண்டக்கூடாத மாதிரி போடற அந்தணர்களைதான் வள்ளுவர் பின் செல்பவர் என்கிறார்
@balasubramaniansundararaja8969
2 жыл бұрын
அறவோர் எல்லாம் அந்தணர் எனும் பொருளில் வள்ளுவர் சொல்லவில்லை. அந்தணர்கள் அறவோர்களே என்றே தெளிவாக, நேரடியாகக் கூறியுள்ளார். நீங்கள்தான் திரித்துக் கூறுகிறீர்கள். உங்களைப் போன்றவர்களால் அந்தணர்களின் மாட்சிமை குறையப் போவதில்லை
@studypurpose7804
2 жыл бұрын
Anthanar is a way of life!. should not be linked with birth. District collector's daughter can not be called district collector unless the daughter cleared minimum qualification for the post.
@studypurpose7804
2 жыл бұрын
பிராமணர் என்ற ஒரு சாதி இல்லை. அது ஒரு பட்டம். தகுதியான மனிதர்களுக்கு சமூகம் கொடுத்த பட்டம். இங்கு சில கூட்டம் தங்களை பிராமணர் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளலாம். அதெயெல்லாம் நம்பாதீர்கள் மக்களே ! அரசு சம்பளம், சொந்த நிலம், சொந்த வாணிப தொழில், சகா மனிதரை குறைவாக என்னும் எண்ணம், என்று உள்ள ஒரு ஆளை அந்தணர் என்று மக்கள் அழைப்பார்களா ?
@புத்தகவிரும்பி
2 жыл бұрын
அருமை தோழி 💐💐💐
@sharmadapraveen
2 жыл бұрын
🙏😍😍💜💜
@trckannanadityan4686
2 жыл бұрын
வாழ்த்துகள் சகோ
@nplm947
2 жыл бұрын
இந்த குறள் படி பார்த்தால் அந்தணர் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்
@nepatriots11
2 жыл бұрын
எப்படி சொல்லுறீங்க?.. பூணூல் போட்டுக்கர எல்லோரும் நிச்சயமாக கிடையாது.. ஆனால் அவனுகள எவ்வளவு தப்பா பேசினாலும், ஒன்னும் நடக்காது, அவன் என்ன செய்வான்னு திமிரா பேசுறவனுக நிச்சயம் அந்தனர் கிடையாது.
@malarvizhiut7469
2 жыл бұрын
ஏன் அப்படி? மற்ற உயிரினங்களைக் கொன்று தின்னாதவர்கள் பலர் இருக்கிறார்களே! அவர்கள் மற்ற உயிர்களுக்கு செந்தண்மை பூண்டு ஒழுகுவதாகத்தானே பொருள். அவர்களை அந்தணர்கள் என்று கருத முடியாதோ?
@awesomeservice
2 жыл бұрын
@@malarvizhiut7469 சிங்கம் வேட்டையாடி மற்ற விலங்குகளை அடித்து சாப்பிடும். அதற்காக அறம் இல்லை என்று பொருள் ஆகாது. சந்நியாசம் பூண்டால் மட்டுமே அந்தணர் ஆக முடியும். வெறும் vegetarian சாப்பிட்டால் அறம் ஆகிவிடாது. அப்படி பார்த்தால் விவசாயத்திலும் பல உயிர்கள் பலியாகும் (மண் புழுவில் தொடங்கி பூச்சிகளை கொல்லும் வரை). 😀 😀
@malarvizhiut7469
2 жыл бұрын
@@awesomeservice இது உங்கள் விளக்கம். நான் வேறொரு விளக்கம் தருவேன். ஆனால், தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்ன கூறுகிறார் என்பதுதான் முக்கியம். "மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்" என்கிறார். அதாவது, மற்ற உயிர்களின் உயிர் வாழும் உரிமையைப் பறிக்காமல் (அதாவது அசைவம் சாப்பிடாமல்) யார் இருக்கிறானோ அவனே அந்தணன் எனப்படுகிறான் என்கிறார். அவரே "புலால் மறுத்தல்" என்ற ஒரு அதிகாரத்தையும் (குறள் எண்: 251-260) படைத்திருக்கிறார். சந்நியாசம் பூண்டால் மட்டுமே அந்தணர் ஆகமுடியும் என்று திருவள்ளுவர் எங்கே சொல்லியிருக்கிறார் என்று கூறவும்.
@studypurpose7804
2 жыл бұрын
very people may be living anthanar lifestyle
@arasan.varasan.v2938
2 жыл бұрын
சகோதரி அவர் களுக்கு முதற்கண் நன்றி திருக்குறளில் அந்தணர் பற்றிய குறளை பற்றிய பால், அதிகாரம், குறளின் பொருள் ஆகிய வற்றை தெளிவாக எடுத்துக் கூறி விளக்கிய விதம் அருமை. மேலும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள். வை. அரசன்.
@devendranmk9215
2 жыл бұрын
ஹரே கிருஷ்ணா,அந்தணர் வார்த்தை க்கு விளக்கம் நன்றாகக் கூறினீர்கள்.நீத்தார்( பற்று நீக்கி யவர்களே)கடவுளாக முடியும்.ஒவ்வொருகுறளுக்கும் தாங்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும்படிவிளக்கங்கள் உள்ளன.மிக்க நன்றி.
@rasurasu7817
2 жыл бұрын
Yes
@srikumaran3707
2 жыл бұрын
உங்கள் தனித்துவம் சிறப்பு
@Nirmalcb
2 жыл бұрын
அருமை.
@ltamil
2 жыл бұрын
Hello, You are doing an wonderful job. This is a great service to the Tamils all over the world. How can we provide you support to continue this service? Regards
@r.saravananrajkumar5321
2 жыл бұрын
வாழ்க வளமுடன் தமிழ் போன்று
@sriganapathivasudevraj4641
2 жыл бұрын
Andanar is different...( not Ariya Brahmins...) . Well fine said sister..
@physicswithsir
2 жыл бұрын
Excellent Explanation 👌
@உலகதமிழர்பேரவை
2 жыл бұрын
புறநானூறு பாடல்களை விளக்கம் தர வேண்டும். அக்கா.
@dhiveshgraphics6091
2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@PANDIARAJAN1
2 жыл бұрын
Aum Namah Shivaya
@subramaniamsivananthan1724
2 жыл бұрын
very good, madam
@vijaykumar-bb9wk
2 жыл бұрын
அறத்தின் வழி வாழ்ந்து பிறருக்கு நல்ல ஆலோசனை கூடியவர்களை நம் முன்னோர்கள் அந்தணர் என்று அழைத்தார்கள் இவர்கள் பெரும்பாலும் உழவுத் தொழில் செய்பவர்களாக இருந்தார்கள் ஏனென்றால் 8000 வருடங்களுக்கு முன்பு உழவுத்தொழில் மட்டுமே இருந்தது மேலும் இவர்கள் அரசனுக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு உயர்ந்தார்கள் பின்னர் பல தொழில் புரிபவர் அந்தணராக செயல்பட்டார்கள் அந்தனர் என்பது ஒரு சாதிப் பெயர் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது
@PANDIARAJAN1
2 жыл бұрын
Aum Namah Shivaya
@puviarasan4250
2 жыл бұрын
🙏
@subramanian4321
2 жыл бұрын
எழுத்துப் பிழை காணப்பட்டது!(நீந்தார்)கவனம்!
@tindivanamgopalakrishnan8573
2 жыл бұрын
Then how the word Anthanar came into Existence.Also who introduced the word Aravor T 84
@rupanbala
2 жыл бұрын
I adopt you as my sister!🤗 Very good explanations!
@chinnannanarthanareeswaran9555
2 жыл бұрын
அருமையான சரியான விளக்கம். நன்றி சகோதரி.
@hussainbinismail2655
2 жыл бұрын
Ithu solla jenmanggalukku puriyillai
@viveksai7545
2 жыл бұрын
Sister, In real Bhramanar means Bhrama+Gnana+Unmaterialist. Also Bhramin is not a Caste. But people say some sect of people as bhramin by mistaken.And they form as community by that name.
@aravindafc3836
2 жыл бұрын
இதேபோல் கருத்து! வேதத்தில்! உள்ளது! யார் பிராமணர்! உபநிஷத் பார்கவும்! இதேபோல் கருத்து மகாபாரதம் சாட்சி! ஆகவே தமிழ்! வேதம் இரண்டு ம் ஒன்று!
@rangarajs906
2 жыл бұрын
பிராமணன் சாதிப்பெயர் அன்று. வருணப்பெயர். பார்ப்பனன் என்பதே சாதிப்பெயர்.
@studypurpose7804
2 жыл бұрын
பிராமணர் என்ற ஒரு சாதி இல்லை. அது ஒரு பட்டம். தகுதியான மனிதர்களுக்கு சமூகம் கொடுத்த பட்டம். இங்கு சில கூட்டம் தங்களை பிராமணர் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளலாம். அதெயெல்லாம் நம்பாதீர்கள் மக்களே ! அரசு சம்பளம், சொந்த நிலம், சொந்த வாணிப தொழில், சகா மனிதரை குறைவாக என்னும் எண்ணம், என்று உள்ள ஒரு ஆளை அந்தணர் என்று மக்கள் அழைப்பார்களா ?
During valluvar period of living Anthanar ellorum ara vazhiyil irunthathal Anthanar was compared by valluvar himself Please forget Anthanar of our period of living .We can interepret according to times of living contemporary
@studypurpose7804
2 жыл бұрын
if a person, works for salary under government and having own land, doesn't do anything tasks defined for anthanar, eats non-veg, greedy for materialistic world, doesn't have real bhakthi, looks down fellow human with useless ego Can anyone recognize that person as Anthanar ? or can that person himself/herself claim such that 'i am Anthanar' ? The question is simple. People always recognize Anthanar/Vediyar and their lifestyle easily, people's actions, knowledge, skills may be considered. Many people know about the story of Nandhanar.
@santhanamsrinivasan8540
2 жыл бұрын
During Valluvar period of living Anthanar lived as described by the greatest poet.Hence comparison . We can not compare those of now with them lived 2000 years ago .
@ukraputhiran1934
2 жыл бұрын
இது பாயிரத்தில் கூறப்படும் ஒரு நபர்.. அவர் தன் உயிரை பிற உயிர்களை காப்பாற்ற கொடுத்த வர்.. ஐந்து காயங்கள் ஏற்றவர்.. மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே பரிந்து பேசு பவர்.. யார்..?! நமக்காக மறித்தவர் அவரே.. அவரின் பெருமை.. என்ன சொல்ல.. நீரின் மேல் நடந்தவர் அல்ல வா அவர்.. ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪
@ceeness5334
2 жыл бұрын
நீத்தார் பெருமை என்றால் இல்லற வாழ்வைத் துறந்தவர்கள் அதாவது முனிவர்கள் ஞானிகள் போன்றவர்கள் பெருமை. நீங்கள் பரிமேலழகர் உரையை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்கள் உரை சுலபமாகத் தெரியும் ஆனால் தெளிவான விளக்கம் கிடைக்காது. உங்கள் சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்.
@brahmos3524
2 жыл бұрын
பச்சை புடவை கட்டிய அக்காவே, வள்ளுவர் எழுதிய குறளும், அதற்கான வரதராசனார் , பரிமேல் அழகரின் வியாக்கியானம் கண்டேன். அக்காவின் பார்வை அந்தணர், பிராமணர்களுக்கான வித்தியாசம் என்ன என்பதையும் சொல்லி யுள்ளீர்கள். பச்சை புடவை கட்டிய அக்காவே, இப்போது இந்த செய்திக்கான முகாந்திரம் என்ன ? அந்தணர் யார், பிராமணர் யார் ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதா ? அல்லது இந்த இருவரில் யார் சரியானவன் என்று சானல் பார்வையாளர்கள் தங்களிடம் பஞ்சாயத்துக்கு வந்தனரா ? அக்கா பச்சை புடவையே, பரிமேலழகர் எனும் சூரிய நாராயணன் மற்றும் வரதராசனார் பிறப்பதற்கு முன்பாகவே, அந்தணர் எனும் பிராமணர் குலம் , பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்த மண்ணின் மைந்தர்களாக உள்ளனர். அவர்கள், சமுதாயப் பொறுப் புடன் , பிறவிப்பயனை அடைய , தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள். பிராமணர் எனும் அந்தணர்கள் தங்கள் பழக்க வழக்கங்களை, அதற்கேற்ப வைத்து கொண்டு வாழ்பவர்கள். குறளில் சொல்லப்பட்ட கருத்துக்களை அன்றாட வாழ்வில் கடைபிடிப்பவர்கள். இது பல யுகங்களாக, ஏன் குறள் எழுதப்படுவதற்கு முன்பாகவே நடைமுறையில் உள்ளது. சரி அக்கா, பிராமணரை விட்டு, மற்ற மூன்று தொழில் சார்ந்தவர்கள் உண்டே ! அவர்களுக்கு குறள் வழி விளக்கம் எதுவும் இல்லையா? அக்கா பச்சை புடவை, இன்றைக்கு குறளுக்கு எதிராக செயல்படும் மனிதர்கள் யார் ? அவர்கள் எந்த தொழில் சார்ந்த பிரிவினர்? அவர்களுக்கு அறத்துப்பால், பொருட்பால், காம எனும் இன்பத்துப் பாலையும் படித்து, அதற்கான விளக்கங்களையும் தரலாமே! அக்கா பச்சை புடவை, நாங்கள் சரியாக இருக்கிறோம், மற்ற வர்களையும் சரியாக இருக்க, குறள் என்ன சொல்கிறது ? அக்கா பச்சை புடவை, குறளின் கூற்றுகளையெல்லாம், அரசு அலுவலகங்கள், ஆட்சியாளர்கள் வீடு, நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், பிரியாணி கடைகள், ஃபைவ் ஸ்டார் ஓட்டல்கள், குறளின் வழிநெறி அறியாத மாற்று மதத்தினர் இடங்கள் என பல இடங்களில் போய் திருக்குறளை அறிமுகப்படுத்துங்கள் ! அதை விடுத்து, பிராமண, அந்தணர்களுக்கு போதனை தேவையில்லை !
@studypurpose7804
2 жыл бұрын
Anthanar is a way of life!. should not be linked with birth . District collector's daughter can not be called district collector unless the daughter cleared minimum qualification for the post.
@brahmos3524
2 жыл бұрын
Mr. Study purpose, குறளுக்கு ஆங்கில எழுத்தில் பதிவு செய்யும் அளவுக்கு தமிழனின் தரம் உள்ளது என்பது தங்கள் பதிலில் தெரிகின்றது. எனது முழு உரையை படித்து விட்டு, பின்னர் ஆலோசனைகளை வழங்கி இருக்கலாமே ! தமிழகத்தில் தான் கூடுதல் சாதிய உணர்வு , வெறுப்பு, அவநம்பிக்கை, வாழ்க்கை நெறிகளை தகர்த்தல், இறை பயம் இல்லாமை, கட்டுக்கடங்காத புணர்ச்சி தேவைகள், நேர்மை இல்லாத குடும்ப சூழ்நிலை, பணமே பிரதானம் என்ற வக்ரம் இவைகள் இந்த மண்ணை ஆட்கொண்டு விட்டன. இப்போது தான் குறளின் வழிநெறி வாழ்க்கை தேவை. எனவே கலெக்டர் பிள்ளை பரம்பரை கலெக்டர் ஆக முடியாது என்ற டயலாக் எல்லாம் அடுத்தவனுக்கு சொல்வதை விட, தான் ஒழுங்காக குறள்நெறி வாழ்க்கை வாழ்கிறோமா ? என்று குறள் படித்தவன் தன்னை கேட்டு கொள்வது காலத்தின் குரல் ! Mr. Study purpose, you too can self introspect yourself instead of showing your finger on the neighbour ! Please recognise the fact that the vedic brahmin lives for others but others live for them own- selves!
@studypurpose7804
2 жыл бұрын
@Brahmos @Brahmos if a person, works for salary under government and having own land, doesn't do anything tasks defined for anthanar, eats non-veg, greedy for materialistic world, doesn't have real bhakthi, looks down fellow human with useless ego Can anyone recognize that person as Anthanar ? or can that person himself/herself claim such that 'i am Anthanar' ? The question is simple. People always recognize Anthanar/Vediyar and their lifestyle easily, Time is going on well. please don't blame kaalam. i think you have the habit of looking people based on birth and language which is outdated. people's actions, knowledge, skills may be considered. Many people know about the story of Nandhanar.
@sureshkumarmenon1504
2 жыл бұрын
For me it is showing 4 videos are unavailable and hidden. I couldn't not see after kural 30. Those videos are marked as private video. How to watch it?
@rasapoopathypuvanenthiran31
2 жыл бұрын
திருக்குறளில் எந்த இடத்திலும் பிராமணர்க்ளை பற்றி குறிப்பிடப்படவில்லை . இது பிராமணர்களின் இடைச்செயல்.
@vinothkrishnan7090
4 ай бұрын
Madam plz comment அறவோர் கல்வி அறிவு சிறந்தவர்களா
@kesavankesavan2399
2 жыл бұрын
அந்தனர் அந்தனர் என்றால் அந்த தனலை அறிந்தவர் ஆத்ம ஒளி வடிவானது அதை அறிந்தவர்
@rajeswaranrajeswaran3005
2 жыл бұрын
அருமையான விளக்கம் .இந்த விளக்கம் மூலம் வள்ளுவம் மீதும் தமிழ் மீதும் பற்றும் பக்தியும் ஏற்படுகிறது ..நன்றி ...
@sivakumarsiva8164
2 жыл бұрын
உயிர் உடம்பினுள் இருந்தாலும் இல்லாவிடினும் ஒரே மாதிரி தன்னிலை மாறாத தன்மையை கடைபிடிப்பவர் ஆனாலும் நாம் அப்படி இல்லாவிடினும் அப்படி நடக்க முயற்சி செய்பவருக்கு நாம் கொடுக்கும் பெரிய பரிசு என்ன?
நன்றி சகோதரி.பள்ளி பருவத்தில் குறளை சரியாக புரிந்து படிக்க முடியவல்லை
@studypurpose7804
2 жыл бұрын
if a person, works for salary under government and having own land, doesn't do anything tasks defined for anthanar, eats non-veg, greedy for materialistic world, doesn't have real bhakthi, looks down fellow human with useless ego Can anyone recognize that person as Anthanar ? or can that person himself/herself claim such that 'i am Anthanar' ? The question is simple. People always recognize Anthanar/Vediyar and their lifestyle easily, people's actions, knowledge, skills may be considered. Many people know about the story of Nandhanar.
@karupparsamy4887
2 жыл бұрын
பிறப்பால் நாங்கள் மனிதர்; ஸம்ஸ்காரம் மற்றும் குணம் செயலால் நான் அந்தணனே
@aiemel9661
2 жыл бұрын
சகோதரியை வாழ்த்த வார்த்தைகளே கிடைக்கவில்லை.🙏🙏🙏🙏
@VidyaharanSankaralinganadar
2 жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்தமைக்கு வாழ்த்துகள்
@venkatvenkat8316
2 жыл бұрын
👍👍👍 Azhaga kuzhanthaingallukku solli koduppathu pondra soft expression mam ungalludaiyathu. Good teaching neethanamana explanation
@pondianusa
2 жыл бұрын
அறவாழி அந்தனர்... பிறவி கடல் நீந்துவர்... இந்த இருக்குறல்களும் ஒரே பொருளை கொண்டு உள்ளன என தோன்றுகிறது. அப்படியாயின் ஏன் வள்ளுவர் செய்தார் ? நீங்கள் ஏதாவது வித்தியாசம் கண்டால் தயவுசெய்து விளக்கவும்.
@mayilvaganam1849
2 жыл бұрын
பூண்டுனா என்னது குழம்புல போடுற பூண்டா இல்ல😁😁😁😁😁😁
@sundararajulupanneerchelva5457
2 жыл бұрын
Brahmins are not' Anthanar' - they are parpanar in tamil!!
@alarmaelmagai4918
2 жыл бұрын
பற்று நீங்கியவர்கள் அந்தனர். அதாவது, லவ்கிக ஆசைகளில் பற்றை விட்டவர்கள். ஆனால் இவ்வுலகில் வாழும்வரை , இவ்உயிருக்கு ஒரு பற்று வேண்டுமே? அந்தப் பற்று, பகவானிடம் இருப்பது. அப்படி இருக்கும் போது அவன் நீத்தார் ஆகின்றான். பகவனோடு கலப்பதற்கு, இவ் உயிரில் அவன் நினைவு இருந்தால்தான் கலக்கமுடியும். இந்த அர்த்தமும் இதில் தொக்கி நிற்கறது.
@cmtanthony3034
2 жыл бұрын
👏👏👏👌👍 நன்றி🙏
@senthilnathanganapathy2585
2 жыл бұрын
நன்று நன்றி🙏💕
@vasantharajmuthuvel2150
2 жыл бұрын
Ella uyirkalum enbutru vazhga 🙏
@nkrishnamurthy5954
2 жыл бұрын
Appadi paarthaal vovviru thamilanum dumilan dhaan
@mageshkamchi4558
2 жыл бұрын
அருமை தாயே 🙏🙇♂️
@RajtheogRst
Жыл бұрын
Excellent explanation..
@chelsea028
2 жыл бұрын
madam... explanation good... one kind suggestion... audio quality must be improved .... voice echoing and too much distortion..
@KV0105
2 жыл бұрын
Best explanation sis
@rangarajanrajan7672
2 жыл бұрын
👍🏻
@solaiyappansolaiyappan8529
2 жыл бұрын
Thank you exlanat
@vanmani7768
2 жыл бұрын
You are not only a teacher but a wonderful preacher of a universal religion "Ulaha Tamil Marai"
@Jupiterplus
2 жыл бұрын
வள்ளுவர் காலத்து பிராமணர்கள்/ துறவிகள்அவ்வாறு அறவழியில் வாழ்ந்திருக்கலாம்.
@sundararajulupanneerchelva5457
2 жыл бұрын
He does NIT Jean BRAHMINS ! by tge word ANTHANAR- TGE EARLY TRANSLATIONS WERE DONE BY BRAHMINS THAT IS PAPPAN - SO ACCORDINGLY THEY GAVE TRANSLATED ANTHANAR MEANS BRAHMINS!!
@sridarmadan2386
2 жыл бұрын
Top explanation 🙏
@beahindu3047
2 жыл бұрын
அருமையான விளக்கம்.
@rajakodik3195
2 жыл бұрын
Excellent speech
@ravindransundaram6906
2 жыл бұрын
சரியான விளக்கம். நன்றி
@asarerebird8480
2 жыл бұрын
Bama Kumar's,same
@smjlm1046
2 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@balun872
2 жыл бұрын
பிறவி பெருங்கடல்....
@சண்முகம்ஆ
2 жыл бұрын
நல்ல விளக்கம். மிக சரியானது. தொடரட்டும் தங்கள் பணி. நல்வாழ்த்துக்கள்.
Пікірлер: 163