இவ்வளவு பேச்சைகளையும்பாராளுமன்ற தேர்தலுக்குமுன்னாடிசெல்வப் பெருந்தகையும்கார்த்திாமேபேசி இருக்கலாமே
@pmuruganpmurugan8869
2 ай бұрын
திரு குபேந்திரன் பத்திரிகையாளர் எதார்த்தம் புரிந்து பேசவேண்டும் , திமுக கூட்டணியில் பிளவு வருவதற்கு துரும்பு கிள்ளி போட நினைக்கக்கூடாது..?
@pmuruganpmurugan8869
2 ай бұрын
கார்த்திக் சிதம்பரம் தற்போதைய நிலையில் பேசியது தவறு , முதலில் கட்சியை பலப்படுத்த உதவவேண்டும் அதன்பிறகு ஆட்சியில் பங்கு பெறுவது பற்றி பேசவேண்டும் ..?
@sekartheboss3447
2 ай бұрын
Super sir
@bharathbharath1442
2 ай бұрын
திமுக தனித்து தேர்தலை சந்திக்கட்டும்.தனிக்கட்சி ஆட்சி அமைத்துக் கொள்ளட்டும்.
@babuR-m8e
2 ай бұрын
துரைமுருகன் பையன் நிலை என்ன தோற்று போய் வெற்றி பெற்றதாக தகவல் துரைமுருகன் ஒரு பஜ்ஜி வாயன் திமுக கூட்டணி கட்சி இல்லாமல் வெற்றி பெற்று விடுவார்களா
@muthunagarajan6501
2 ай бұрын
First Congress katchi gu thalaivara change panna ventum
@raghupathypoongavoor5691
2 ай бұрын
It is a fact that Congress has fallen inder the feet of Dmk and continuously begging for seats during election.Shameless Congress.Nothing wrong in Kartik Chidambaram asking for share in Dmk Ministry.Rahul Gandhi if he is a sensible leader must move away from Dmk and stop acting like a slave for Dmk.
@arunachalam1996
2 ай бұрын
இந்த காரத்திக் சிதம்பரம் மோடிதான் தகுதியான பிரதமர் என ராகுலே மட்டும் தட்டி எதிரணியை புகழ்ந்து பேசுவது கட்சி வளரவேண்டும் என்ற நோக்கம் கொண்டவன் பேச்சா ? சிதம்பரம் அப்படி என்ன காங் கட்சியின் மீதும் அதன் ணலைமை பீதும் திவிர விசுவாசம் கொண்டவரா சூழ்நில ணனக்கு சாதமாக இல்லை என்ற தனித்து ஒரு கட்சியை ணொடங்கி அது போணி ஆகாவில்லை என்றவுடன் காங் கட்சியில் மீண்டும் இணைத்த வரலாறு தானே ? காங் கட்சி சிதம்பரத்துக்காக கண்ணப்பன் வெற்றியை தட்டி பறித்த கொடுமையை ஜனநாய மீறல் செயலை செய்த காரணத்தால் சிதம்பரம் தன்னை தமிழக காங் என்றால் அது தனது குடும்பமாக இருக்கவேண்டும் என்ற ஆதிக்க வெறியில் குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறது எழுதி வைத்துக்கொள்ளுங்கள் பாஜகவை நாடி போகிறவன் தான் கார்த்திக் சிதம்பரம் தனக்கு பாஜகவில் போணல் வரவேற்ப்பு இருக்கிற அளவு அரசியல் வாழ்வு இருக்குமா !அல்லது இருளாகுமா ? என்ற நிஜம் காங்கட்சி மூலம் டெல்லி சென்று பாஜகவின் மோடி புகழ்பாடுவது என துண்டு போட்டு வைக்கிறான் எதிர்கால அரசியல் மாற்றம் எதிர்பார்த்து அதற்க்கான வேலைதான் இந்த நீட் ஆதரவு போராளி பேச்சு . முதலில் அப்பன் மகனை கட்சி பணியாற்றியது போதும் என வெளியே தள்ளி 5.65 ஓட்டுகள் பெற்ற ஒரு திறமைசாலி உழைப்பாளி சசிகாந்தை கட்சி தலைவராக்கி இளஞர்கள் மத்தில் காங் கட்சியை உயிருட்டவேண்டும் இப்போதும் கோமாவில் கிடக்கிறது இந்தியா முழுமைக்கும் காங்கட்சி ஆட்சிக்கு வயவேண்டும் என தமிழகத்திலும் பீஹாரிலும் முரண்டு பண்ணி 60 சீட் வாங்கி திமுக , ஆர் ஜே டி கட்சிகள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை கெடுத்த கட்சி காங் . தமிழகத்தில் 234 சீட் கிடைத்தாலும் வெற்றி என்னவோ 25க்கு கீழ் தான் அந்த அளவு களத்தில் பாய்ச்சல் காட்டும் படுத்துக்கொண்டே தோற்க்கும். பலிமையுள்ள கட்சி இந்த காங் தனது ஙெயல்பாட்டை கடந்த கால தலைவர்களை தூக்கி எறிந்து துணிந்து புதிய உழைப்பை தரும் இளஞர்களுக்கீ, வாய்ப்பை வழங்கவேண்டும் காரணம் வெளும் பந்தா பார்ட்டி இவர்கள் மக்கள் சேவை எப்படிபட்எது என்பதற்க்கு ஒரு உ.ம் மலேசியாவில் மிக பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று நேதாஜி தேசபக்த பேச்சால் ஈர்க்கபட்டு அவரது படையில் தனது உயிர் உடமையை ஒப்படைத்து எல்லாம் இழந்து இந்தியாவில் அந்தம்மா தனது பேச்தியுடன் 10×10 அறையில் பிறர் வீட்டில் பாத்திரம் தேய்து குடித்தனம் கழித்தார் அவர் வேதனை இந்திய அரசு உதவி இன்றி தான் சங்கபடுவாதாக இந்த ஆட்சி வெள்ளையர் ஆட்சியை விடவும் மோசம் என்றுமா கூறியது ஒரு மாதம் இருமுறை பத்திரிக்கையில் அதே பத்திரிக்கையின்மற்றோர் மக்கத்தில் நடிகை சநோஜா தேவி தனக்கு தமிழக அரசு எந்த பட்டமும் வழங்கவில்லை என கலைசேவை குறித்து வருத்தபட்டிருந்தார் இந்த பத்திரிக்கை படித்த காங் பெண் எம்எல் ஏ சட்டமன்றத்தில் முணல்வர் ஜெயாவிடம் இதை சுட்டிகாட்டி சரோ குறையை போக்கினார் சில வாரங்களில் எப்படியான யாருக்கான தேசம் இது சனாதன கொத்ணடிமையாகவே இந்தியா கேடுகெட்டவர்களால் வழி தடத்ணபடுகிறது .
@sheelamarya8282
2 ай бұрын
அப்பனும் மகனும் தனிச்சு நின்னா 10 ஓட்டு கூட வாங்கமாட்டானுக.. கட்சிய வளர்க்க இவனுக செய்த தியாகம் என்ன??
Пікірлер: 16