என்னுடைய குலதெய்வமே, பேச்சியாத்தா நீயே எனக்கு துணை.
@saravanansara3545
2 жыл бұрын
மனம் தூய்மை யாக இருந்தால் அந்த தெய்வமே சந்தோசமாக இருக்கும் நன்றி வனக்கம்
@sudhamuthu2708
2 жыл бұрын
பெற்றோர் களை புறக்கணிப்பதும் குலதெய்வத்தை புறக்கணிப்பும் ஒன்று தான்.குலதெய்வத்தை வணங்கி கொண்டாடுவது நம்கடமை
@anjugamkothandapani1271
2 жыл бұрын
குலதெய்வத்தை தினமும் கும்பிட்டு வருடத்திற்க்கு பொங்கல் வைத்து எல்லாம் செய்தும் என் மகனை இழந்த நிலையில் இதற்கு காரணம் விதி என்றனர்.எனவே குலதெய்வம் தெரியவில்லை என யாரும் பயப்படவேண்டாம்.எல்லாம் விதிப்படி நடக்கும்.
@hemanathan1206
2 жыл бұрын
அய்யனார் அப்பன் துணை ஃ🙏🙏🙏🙏
@muthurajaalagarsamy8322
2 жыл бұрын
யார் ஒருவர் தன் குல தெய்வங்களை மதிக்காமல் நான் என்ற ஆங்காரத்தில் தனக்கு இயங்கும் தெய்வம் தான் முன் நின்று பேசவேண்டும் என்று நினைத்து மற்ற 20.தெய்வங்களை மதிக்காமல் தவறான வழியில் சென்று தெய்வங்களை வசியம் செய்து கொள்கிறார்கள் அந்த தெய்வம் உண்மையானதாக இருந்தால் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் அதர்மத்தை அழிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம் யார் தவறு செய்திருந்தாலும் கண்டிக் வேண்டும் அதுவே நீதி தேவதை
@user-sq6ks4zd1z
2 жыл бұрын
உண்மை அய்யா 🙏
@devarkandanllurradhakavedi6917
2 жыл бұрын
என்னுடைய குல தெய்வம் கொல்லிமலையில் இருந்து தனது பக்தனுக்காக திருச்சி அருகே உள்ள ஓமாந்தூர் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கும் அய்யா ஸ்ரீ மாசி பெரியண்ணா சுவாமி பற்றிய ஒளி ஒலி பதிவு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் அய்யா
@user-sq6ks4zd1z
2 жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@Neethiyinmarupakkam4224
2 жыл бұрын
என் குலதெய்வம் கழுநீர்குளம் குளத்துபுழை அய்யனார் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் மறவர் சாஸ்தா சரணம்
என் அம்மா கங்கையம்மன் மட்டுமே எனக்கு துணை..........
@user-sq6ks4zd1z
2 жыл бұрын
🙏🙏🙏
@periasamyganesan7052
2 жыл бұрын
Really fantastic explanation 👏 🙏🙏🙏
@ManiKandan-nq6rz
2 жыл бұрын
மதுரவீரன் துணை
@MUTHUMUTHU-vc7el
2 жыл бұрын
Ennudaia kanna thirantha theivame ungkallukku en nanry
@timepassagalatamil2135
2 жыл бұрын
சூப்பர் msg 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@palarpattyanvinith9769
2 жыл бұрын
இந்த பதிவுல நீங்க சொன்ன அணைத்தும் சத்தியமான உண்மை எனக்கு இப்போ 23 வயது எனக்கும் 21 வயது வரை என் குல தெய்வம் பற்றி எதுவும் தெரியல அப்போ என் வாழ்க்கைல கஷ்டம் னு ஒன்ன வார்த்தைல கூட கேக்கல குலதெய்வம் தெருஞ்ச பின்னால 2 முறை போய்ட்டு வந்துருக்கே மாசி பச்சைக்கு மட்டும் தான் போய் இருக்கேன் போய் பெருசா எதுலயும் ஈடுபட்டது இல்ல இப்போ எதுக்கு இத சொல்லுரேனா இந்த பதிவுல இருக்க அனைத்தும் உன்மை இந்த 2 வருசமாவே படாத பாடு படுரே நிம்மதி இல்ல கஷ்டத்தை அனுபவித்து இருக்கே கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்குரே குடும்பத்திலயும் பிரச்சனைக்கு மேல பிரச்சினை தா நா கடவுள் பக்தி அதிகமா இருக்குறவன் இப்போ எனக்கு நடக்குர எல்லாத்துக்கும் என் குலதெய்வம் தா காரணமா இருக்குமோனு தோனுது ஏனா குலதெய்வம் தெரியாத வரைக்கும் பிரச்சனை இல்லை இப்போ தெரிஞ்சும் என்ன கவனிக்கலனு கஷ்டத்தை குடுக்குது போல நா வணங்காம இல்ல ஆனால் என் இஷ்டதெய்வத்த முன்னிருத்தி குலதெய்வத்தை பின் தல்லியதுதான் நான் செஞ்ச தவறு இப்போ புரியது விளக்கத்திற்க்கு நன்றி அண்ணா
@saravananmunusamisaravanan7870
2 жыл бұрын
திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் அருள்மிகு முனீஸ்வரர் என்னுடைய குலதெய்வம்
@user-sq6ks4zd1z
2 жыл бұрын
🙏🙏🙏
@ramnaga6384
2 жыл бұрын
Arumaiyaga sonninga Anna Nandriiiii 👍🙏🙏
@manikandanmani3389
2 жыл бұрын
அருமை அண்ணா 🙏🏿🙏🏿🚩🚩
@saravanansara3545
2 жыл бұрын
இரைவா என் சோக கன்னீரை நீராட அறுல் புரிவாயாக
@gokultspsales4733
2 жыл бұрын
Thanks for the information...
@sureshkannan3131
2 жыл бұрын
Nandri ayya👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽
@selvambala462
Жыл бұрын
தளவை மாடன் பெருமையை சொல்லுங்க
@KarthiKarthi-xp3yr
2 жыл бұрын
Anna romba arumaiya sonninga anna enaku 4 yearsku munnadi en appa amma iranthutanga ipo enaku 4 years ah enaku appa amma ellame enga kula deivam trichy retta malai ondi karuppu than nan monthly one time avara poi pathuruven🙏🙏🙏
Ayya ...palavaruda poratathuku aprom en appa thalapatu kovila kati mudichi..4yeara thiruvila pandrom...aana enga thatha deathku aprom en amma melatha sami varudhu...adhu matum ilama...4 aan theivamum 1pen theivam mothama en amma odambula varudhu...aan theivam ladies mela varadhu apdi ipdinu ooa yarum..nambama ponadhu matum ilama romba palikavum senji saatayala adipom apdi ipdinu neraya pesitanga...indha year thiruvila nadandhapo 5 theivamum thani thaniya thanoda uruvathula aadi kamichadhu..elarum keli pesunanga...thiruvila mudinji 3vadhu nale oruthanga erandhutanga...andha 30nal mudiyuradhukula aduthu oruthanga erandhutanga..adutha 30nal varadhukula ipo oruthar erandhutaru...but oorla yarukum idhu puriyala...idhuku enatha ayya mudivu....death aana 3perume thooku potu erandhavanga
@userkrishnadevsivaguru
2 жыл бұрын
ஐயா ஆதி கருப்பண்ணசாமி பத்தி சொல்லுங்க 🛐🛐🛐
@manavaiboys
2 жыл бұрын
என்னுடைய குலதெய்வம் எங்கள் என் தாத்தா பாட்டிக்கே தெரியாது. இப்போது எனக்கு முதன் முதலாக சாமி வருகிறது. மற்றவர்கள் சாமி ஆடும் போது என்னை பார்த்து உன் மேல் வருவது உன்னுடைய குலதெய்வம் அய்யனார் தான் வருகிறார் என்று சொல்கின்றனர்.எனவே நாங்கள் அய்யனாரை குலதெய்வமாக வைத்து ஆதரிக்கலாமா ஐயா?
@user-sq6ks4zd1z
2 жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@mercypapa6742
2 жыл бұрын
இல்லை உங்கள் மீது வருவது உங்கள் இஷ்ட தெய்வம் தான்.
@selviselvi3407
2 жыл бұрын
ஐயா சாதாரணமாக அய்யனார் வரமாட்டார் உங்கள் குல ரீதியாக வந்தால் மட்டுமே அய்யனார் வருவார் நீங்கள் அவரையே வரவழைத்து நீங்கள் அவரிடமே வாக்கு கேளுங்கள்....
@harinisree8683
2 жыл бұрын
@@user-sq6ks4zd1z l
@parasuramandeceparasuraman170
2 жыл бұрын
Kula samy theriyala na Thiruchendhur murugan than
@madurainagamanic8282
2 жыл бұрын
நண்பரே உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை நீங்கள் சொல்ல வந்தது தெளிவாக சொன்னான் நன்றாக இருக்கும் சுத்தி வளைத்து பேச வேண்டாம்..
@saraswathiappadurai6774
2 жыл бұрын
Eargai than katavul
@rajadurainadar8534
2 жыл бұрын
சகோதரா எல்லோரும் சொல்லுக்கு கூடிய வார்த்தை குலதேய்வம் என்றால் எமது முன்னோர்கள் எல்லா குடும்பங்களில் அவரவர் முன்னோர்கள் தானே குலதேய்வமாக இருக்க வேண்டும் ஒவ்வொரு வரும் எங்கள் குலதேய்வம் சுடலைமாடன் கசக்கி கருப்பசாமி முருகன் இன்னும் பல தெய்வத்தின் பெயர்களை சொல்லூகிரார்கள்
@rajadurainadar8534
2 жыл бұрын
நமது முன்னோர்களின் பெயர் வெறு தேய்வங்களின் பெயரை சொல்வது தவருதானே இதற்க்கு விளக்கம் தரவும் சகோதரா
@user-sq6ks4zd1z
2 жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@anbu2681
Жыл бұрын
Kutty aandavar enga kulasami 🙏🙏🙏
@bagavathihari7791
2 жыл бұрын
மச்சப்புளி கருப்பு சாமி 🙏🙏🌹🙏
@user-sx5fx8ql9v
2 жыл бұрын
எந்த ஊர்நீங்க எங்க அப்பாவுக்குஇதேசாமிதான்
@user-sx5fx8ql9v
2 жыл бұрын
மச்சபுலிகருப்பசாமியா. எந்த. ஊ
@user-il5lc6ww6y
2 жыл бұрын
Reply pannunga anna
@prementerprises4849
2 жыл бұрын
🙏🙏
@thismethathismetha6402
2 жыл бұрын
Sree. .perumal ponnalagi Amman thunai. .🌼🌼🌼🌼🌺🌺
@karpagamelangovan7309
2 жыл бұрын
எங்களுடைய குலதெய்வம் யாருன்னு தெரியலை எப்படி அவங்களை அடையாளம் காணுவது தயவுசெய்து சொல்லுங்க ஐயா
மிக்க நன்றி🙏எங்கள் குல தெய்வம் தொலைவில் உள்ளதென்று,அதே பேரில்உள்ள தெய்வத்தை அருகில் இருக்கிறதென்று என் மாமனார் அதை குலதெய்வமாக்கி வணங்கி வருகின்றனர்...ஆனால் நான் தொலைவில் உள்ள குலதெய்வத்தையேதான் வணங்க வேண்டுமென சொல்கிறேன்...எது சரி ? என சொல்லவும் 🙏
@user-sq6ks4zd1z
2 жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@sivapriya672
2 жыл бұрын
@@user-sq6ks4zd1z நன்றி🙏
@sreethar3259
2 жыл бұрын
Neenga solrathutha sari
@DharuJeni
2 жыл бұрын
அண்ணா,, விஷயத்தை ஷார்ட் ahh சொல்லுங்க... இவ்ளோ length அஹ சொன்னா வேற சேனல் Video பார்க்க போய்டுவாங்க....
@bakyakamaraj4117
2 жыл бұрын
Anna enga pangali family engalta pesa matanga..engaluku rendu pilainga irukanga nanga mattum poi kuladeivam valipadu seyalama....oru veetla marriage nadantha avunga pangali baby ku ethana nal kalichi thudiyana deivathu ku mottai adikalam anna pls reply
@logasstillslogasphotograph7649
2 жыл бұрын
சாமியாடிகள் தவிர்க்க முடியாத மரணங்களில் கலந்துள்ள கொண்டால் என்ன செய்வது அண்ணா
@user-sq6ks4zd1z
2 жыл бұрын
கலந்து கொள்ளலாம், அன்னம் ஆதாரம் 30 நாட்களுக்கு எடுக்க கூடாது
Пікірлер: 137