Pesum Deivam Maha Periyava
மீளமுடியாத கடன் வட்டி பணபிரச்சனையில் இருந்த பக்தரை அருவமாய் தோன்றி பெரியவா காப்பாற்றிய : • நீ கற்பனையில கூடநெனச்ச...
தீராக் கஷ்டத்தில் உம்மை மறந்து பிரிந்து
கடற்கரை சென்று உயிர் மாய்க்க செல்லுகையில்
பாதம் சத்தம் கேட்டு திரும்புகையில்
பூரண தரிசனம் காட்டி பக்தனை மீட்டிய ஐயனே
மஹா பெரியவாளின் அதிசயத்தையும் அற்புத்தையும் கேள்விப்பட்டு பக்திக் கொண்ட மக்கள் எத்தனையோ பேர். ஆனால் மஹாபெரியவாளே அதிசயத்தைக் காட்டி அதன் மூலம் பக்திக் கொண்ட இவர் எப்பேர்பட்ட பாக்கியசாலி என மகிழ்ந்தேன்.
இதயம் நொறுங்குண்டோர் தன்னை நாடுகையில்
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய்
வளம் தரும் மாமுனியே சரணம் சரணமையா!
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!
Негізгі бет மீளமுடியாத கடன் வட்டி பணபிரச்சனையில் இருந்த பக்தரை அருவமாய் தோன்றி பெரியவா காப்பாற்றிய பெரியவா பாடல்
Пікірлер: 29