பாடல் - 95
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.
SONG - 95
NANDRE VARUGINUM, THEEDHE VILAIGINUM, NAAN ARIVADHU
ONREYUM ILLAI; UNAKKE PARAM: ENAKKU ULLAM ELLAAM
ANDRE UNADHU ENDRU ALITHTHU VITTEN:- AZHIYAADHA KUNAK
KUNDRE, ARUTKADALE; IMAVAAN PETRA KOMALAME!
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்
Негізгі бет மனத் தூய்மையையும், மனத் தெளிவையும் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 95 | Abirami Anthathi 95
Пікірлер: 150