முனைவர் இறையன்பு ஒரு மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இந்திய ஆட்சிப் பணி அலுவலர், இளைஞர்களின் வழிகாட்டி. ‘உள்ளுவதெல்லாம்’ என்ற இந்தக் காணொலியில் அவர் மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தேவைப்படும் ‘கேட்டதையெல்லாம் நம்பாதே, முடிந்ததையெல்லாம் செய்யாதே, தெரிந்ததையெல்லாம் சொல்லாதே’ என்ற மூன்று கோட்பாடுகளைப் பற்றிப் பேசுகிறார்.
‘உள்ளுவதெல்லாம்’ Episode 182
Негізгі бет மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தேவைப்படும் மூன்று கோட்பாடுகளை விளக்குகிறார் இறையன்பு.
Пікірлер: 23