மலரும்பூமி |வளர்சோலை|
அன்பார்ந்த உழவர்பெருமக்களே,
நேற்றைய நம் நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டம் தூக்கானம்பாக்கம் கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளாக உள் நாட்டு மீன் வளர்ப்பில் ஈடுபட்டு இருக்கும் கூறிய தகவல்களை பார்த்தோம்.இவர் மீன் பண்ணையை துவங்கி படிபடியாக அனுபவம் பல பாடங்களை கற்று பின்னர் அறிவியல் முறைப்படி மீன் வளர்க்கும் ஆவலில் மீன் வள பல்கலை கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் தன் பிள்ளைகளுக்கும் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பயிர் சாகுபடி காட்டிலும் மீன் வளர்ப்பில் 4 மடங்கு லாபம் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு கூறும் அவர் அனுபவத்தை பார்போம்.
Негізгі бет மலரும் பூமி |11 07 2019| பயிர் சாகுபடி காட்டிலும் மீன் வளர்ப்பில் 4 மடங்கு லாபம் அதிகம் கிடைக்குமா
Пікірлер: 31