மலரும்பூமி |வளர்சோலை|
அன்பார்ந்த உழவர்பெருமக்களே,
உள் நாட்டு மீன் வளர்ப்பு லாபகரமாக உள்ளதா பல உழவர்கள் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் இன்று சந்திக்க இருக்கும் இளைஞர் செந்தில்குமரன் மூன்று குட்டையில் உள் நாட்டு மீன்கள் வளர்த்து வருகின்றனர். இவர் மீன் வளர்ப்பு குறித்து பயிற்சிகள் பெற்று அனைத்து தொழிநுட்பங்களையும் கடைபிடித்து மீன் உற்பத்தியில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இது மட்டுமின்றி மீன் விற்பனை செய்து கூடுதல் லாபம் பெற்று வருகிறார்.
Негізгі бет மலரும்பூமி|04 07 2019| உள் நாட்டு மீன் வளர்ப்பிற்கு பயற்சி பெற்று லாபம் ஈட்டும் இளைஞர்
Пікірлер: 92