இந்த பாடல் 1849ம் ஆண்டு திரு ஃப்ரெட்ரிக் வில்லியம் பேபர் என்பவரால் இரத்த சாட்சிகளை மனதில் கொண்டு எழுதப்பட்டது. காலங்களை கடந்த இப்பாடல் இன்றும் நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் கொடுக்க கூடியது. கர்த்தர் தாமே இப்பாடலின் வரிகளால் நம்மை மறு அர்ப்பணிப்புக்கு வழி நடத்துவாராக.
பாடியவர்கள்:
அருட்திரு சுரேஷ் ராஜன் & அருட்திருமதி கிரேஸ் ஐடா ராஜன்
#Suresh_Rajan (email: sureshrajand@gmail.com Mobile: 7606906649)
#Grace_Ida_Rajan
பாடல் வரிகள்:
முற்பிதாக்களின் நம்பிக்கை
இன்றைக்கும் சாட்சியிடுதே
அதை கேட்கும் எம் உள்ளத்தில்
மகிழ்ச்சி அடைகின்றோமே.
முற்பிதாக்களின் நம்பிக்கை
நாங்களும் பின்பற்றுவோமே
முற்பிதாக்கள் காவலிலும்
சாந்தமாக இருந்தனர்
அந்த சூழ்நிலை நமக்கு
வந்தாலும் ஏற்றுக் கொள்ளுவோம்.
முற்பிதாக்களின் நம்பிக்கை
துன்பத்திலும் நேசிக்கின்றோம்
வார்த்தையில் நடக்கையிலும்
உலகத்துக்குக் சொல்வோமே.
#tamilchristiansongs #tamildevotionalsongs #songsofcomfort #rajansministryupdates #lyrics #Suresh_Rajan #Grace_Ida_Rajan #mutpithakkalin_nambikkai
Негізгі бет முற்பிதாக்களின் நம்பிக்கை
Пікірлер: 11