இவா முன்பு நன்றாக இருந்தவா. சொல்வது உண்மை. கணவர் நீண்டகாலம் நோயுற்றபடியால் நொந்து போய் விட்டார். புண்ணியவான்களே இப்படியானவர்களுக்கு உதவி செய்யுங்கள். கர்த்திக்.வாழ்த்துக்கள்.
@bairathymani
Ай бұрын
சூப்பர் கருத்து வாழ்த்துக்கள் ஜயா
@user-hv7to4km6r
Ай бұрын
கர்த்திக்.வாழ்த்துக்கள்.🇸🇦
@user-uu9zg1pz5s
Ай бұрын
வழ்த்துக்கள் தம்பி கார்த்திக்
@user-tf6fp7xl5u
Ай бұрын
ரூபன் புக்ஷ்பவதி அவர்கள் ஆன்மா சாந்தியடைய ஆண்டவரை பிரார்த்திக்கின்றேன்.
@kannathasanarun928
Ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் 😂
@jeyaraniyogaraj639
Ай бұрын
Super பாட்டு
@user-tf6fp7xl5u
Ай бұрын
மகளிர் அமைப்பிற்கு நன்றி!
@rslll230
Ай бұрын
evvalavu panam? மகளிர் அமைப்பிற்கு நன்றி
@stsfarm8146
Ай бұрын
வழ்த்துக்கள்.
@selvaraninaganathar2934
Ай бұрын
Super👍👍👍❤️❤️🙏🙏🙏❤️❤️🙌👌
@krishnanmurugesan8685
Ай бұрын
Super pattu
@user-tf6fp7xl5u
Ай бұрын
கர்த்திக்.வாழ்த்துக்கள்.
@Elamvolag
Ай бұрын
Supper anna evanra malan mavirar❤❤❤
@sripoopalasingam3077
Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤
@rslll230
Ай бұрын
thokai enpathu evvalavu thelivaka kuravum
@sivakumar1029
Ай бұрын
Banana 🍌 good 👍
@vallipurammanorasan6693
Ай бұрын
நானொரு பாட்டுச் சொல்லுறன். ஆனால் இந்தப் பாட்டு உங்களுக்கு மட்டுமில்லை.கனபேருக்குத் தெரியாது.யூரியூப்பிலை போய் கேட்டுப் பாருங்க.அந்தப் பாட்டின்ரை வரி உங்களை அழ வைக்காட்டி நீங்க கல்நெஞ்சக்காரன்.எண்டு நான் சொல்லமாட்டன்.கொஞ்சம் தைரியமான பொடியனெண்டு மறைமுகமாச் சொல்லுவன். பாட்டை நீங்க முழுசாக் கேட்டுப்பாருங்க. அதிலை வாற வரிகளை அனுபவித்து ரசியுங்க. "இறைவன் உலகத்தைப் படைத்தானா.. ஏழையை அவன் தான் படைத்தானா.. ஏழையைப் படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக.. பொன் நகையணிந்த மாளிகைகள்.. புன்னகையிழந்த மண்குடிசை. பசிவர அங்கே மாத்திரைகள்.. பட்டியால் இங்கு யாத்திரைகள்." இப்படியாக வார்த்தைகள் கொல்லும். *பணக்காரன் பசிக்குதில்லை என்று மருந்து வாங்கிச் சாப்பிடுவானாம். ஏழை பட்டினியாலை தெருத்தெருவாக பிச்சையெடுக்குங்களாம்.* இன்னொரு பாட்டிருக்கு.அதைக்கேட்டா உங்கடை கண்ணாலை ரத்தம் வரும்.பிறகு கண் வேதனையிலை முதல் பாட்டைக் கேக்காமப் போயிடுவீங்க.அதனாலை அதைப் போடேல்லை. நீங்க இதைக்கேளுங்கோ.
Пікірлер: 18