"கந்தர் அலங்காரம்" விளக்கம் ~ திரு.ரெங்கநாதன் அவர்கள். நாள் என்செய்யும்!! விணை தான் என்செய்யும் என்னை நாடி வந்த கொடுங்கோள் தான் என் செய்யும் கூற்றுவன் தான் என்ன செய்ய முடியும்.ஏனென்றால் நான் முருகப் பெருமானிடம் சரணடைந்து விட்டேன் ஆதனால் குமரேசன் இரு தாழும், சிலம்பும், சதங்கையும்,தண்டையும்,சண்முகமும்,தோளும், கடம்பமும்,வேலும் என் முன்னே உள்ளது.அதனால் நான் யாருக்கும் எதற்கும் ( எமனுக்கும்) பயப்பட தேவையில்லை.
- 3 жыл бұрын
நாள் என்செய்யும் !! விணை தான் என்செய்யும் !! "கந்தர் அலங்காரம்" விளக்கம் ~ திரு.ரெங்கநாதன் அவர்கள்.
- Рет қаралды 7,694
Пікірлер