தண்ணீர் பற்றாக்குறை, மண்ணில் போதிய சத்துக்கள் இல்லாமை போன்ற காரணங்களால் இன்று பல்வேறு பகுதிகளிலும் தென்னை மரங்கள் பட்டுப்போவதை பார்க்கிறோம். இயற்கை விவசாயத்தில் தென்னை மரங்களுக்கிடையே பல்வகை மரப் பயிர்களை சாகுபடி செய்துள்ள பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த வள்ளுவன் அவர்கள், நீர் வளத்தையும் மண் வளத்தையும் பெருக்கி தென்னையில் மகத்தான லாபம் எடுக்கிறார். அவரது அனுபவப் பகிர்வு இந்த காணொளியில்!
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #தென்னை | #தென்னையில்மரப்பயிர் | #நாட்டுமாடு | #மூடாக்கு | #மிளகுசாகுபடி
Click here to subscribe for Isha Agro Movement latest KZitem Tamil videos:
/ @savesoil-cauverycalling b_confirmation=1
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement
Негізгі бет நாட்டு மாடு, மூடாக்கு, மிளகு சாகுபடி மற்றும் மரப்பயிருடன் தென்னை சாகுபடி!
Пікірлер: 19