விவசாயிகள் மரப் பயிர்களை வருமானத்திற்காக நடும்போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களை தன் அனுபவத்திலிருந்து கூறுகிறார் கோபியைச் சேர்ந்த இயற்கை விவசாயி திரு.செந்தில் அவர்கள். குறைந்த வேலையாட்கள், குறைவான இடுபொருள் செலவு ஆகியவற்றைக் கொண்டு மகத்தான லாபம் ஈட்டும் வழிகளையும், விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதால் கிடைக்கும் நன்மைகளையும் பற்றியும் விரிவாக அவர் இந்த பதிவில் எடுத்துரைக்கிறார்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
Phone: 80009 80009
Like us on Facebook page: / ishaagromovement
Негізгі бет வருமானத்திற்காக மரங்கள் நடுபவர்கள் கவனிக்க வேண்டியவை!
Пікірлер: 13