"நாய்த் தொல்லை நாய்த் தொல்லை" என்று கூறும் மக்களுக்கு...
மக்களே! மனிதர்களால் தங்கள் வாழ்விடத்திலிருந்து கொண்டு வரப்பட்டு பின்னர் ஆதரவின்றிக் கைவிடப்பட்டு, உணவுக்காக நம்மையே நம்பி இருக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் ஒரு சகோதரரின் அனுபவம்...
இடம்: சேலம் கன்னங்குறிச்சி.
பாவப்பட்ட இந்த ஜீவன்களை இப்படி துன்புறுத்தினால், மனிதனின் உற்ற நண்பன் என அழைக்கப்படும் அந்த வாயில்லா ஜீவன்கள் மனிதர்களின் மீது நம்பிக்கையை இழந்து எதிரி போல எண்ணத் தொடங்கி விடும்.
இதில் ஒரு நாய் கூட எதிர்த்து வரவோ கடிக்க முயலவோ இல்லை பாருங்கள்.
இதுதான் நாயின் பொதுவான இயல்பு.
இப்படி நாய்களை துன்புறுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.
ஆனால் எப்போதாவது ஒரு நாய் வலி தாங்க முடியாமல் கடித்து விட்டால் போதும், அப்பொழுது இந்த மனிதர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் ... அப்பப்பா!
"நாய் இனமே அழிய வேண்டும்" என்று கூப்பாடு போடுவார்கள்!
நம் செல்லப் பிள்ளைகளான, வீட்டு விலங்கான நாய்களை நேசிப்போம், உணவளிப்போம், ஆதரித்துக் காப்போம் மற்றும் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை செய்வோம்! 😊🙏
Негізгі бет நாய்த் தொல்லையா அல்லது மனிதர்களால் நாய்களுக்குத் தொல்லையா?? சேலம் கன்னங்குறிச்சி...
Пікірлер: 199